பெரியார் மய்யம் திறப்பு விழா கடைவீதி வசூல்
வருகின்ற 18-1- 2023 அன்று விழா காணும் கிருஷ்ணகிரி பெரியார் மய்ய படிப்பக திறப்பு விழாவிற்கு கடைவீதி வசூலை திமுக மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளரும், விடுதலை வாசகர் வட்ட தலைவருமான வெ. நாராயண மூர்த்தி இணையர் கவிதா ரூ.1000ம், சேலம்…
தமிழர் தலைவரிடம் வாழ்த்து பெற்ற வீராங்கனை
குவைத் நாட்டைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்க னையும், அயலக தி.மு.க. மகளிர் அணிச் செயலாளருமான சரண்யா தேவி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். உடன் கழக பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன். (சென்னை, 13.1.2023)
உழவர் திருநாள்
உழவேதலை என்றுணர்ந்த தமிழர்விழாவே இப்பொங்கல் விழாவாகும்! காணீர்முழவு முழங்கிற்றுப் புதுநெல் அறுத்துவழங்கும் உழவர்தோள் வாழ்த்துகின்றாரே!உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல்பவர் என்ற சொல்லிற்பழுதுண்டோ? காணீர் பழந்தமிழர் ''நாங்கள்உழவரே'' என்றுவிழ ஒப்பி மகிழ்ந்தாரே!உய்யோமோ செங்கதிரே நீடுபனி ஒட்டிவந்ததையே முதற்றிங்கள் தைம்முதலே ஆண்டுமுதல்கையே துணையாகும்…
மதுரையில் திறந்த வெளி மாநாடு-பரப்புரை
காசிவிஸ்வநாதன், இராஜம்ஆகியோரிடம் மதுரை மாநகர் மாவட்ட தலைவர் அ.முருகானந்தம், மண்டலதலைவர் நா.முருகேசன் ஆகியோர் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தும் திறந்தவெளி மாநாட்டு அழைப்பிதழை வழங்கி நன்கொடை பெற்றனர்.
வடசென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
புரசைவாக்கத்தில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பொதுக்கூட்டத்தை எழுச்சியுடன் நடத்திட முடிவுசென்னை, ஜன.14- 7.1.2023 அன்று மாலை 7 மணிக்கு, புரசைவாக்கம், பிரசன்ன விநாயகர் கோவில் தெரு வில் உள்ள இல்லத்தில் வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்ட…
தந்தை பெரியார் முத்தமிழ் மன்ற “பெரியார் விருதுகள்” அறிவிப்பு
பாடகர் அருண்மொழிஎழுத்தாளர் வீ.மா.ச.சுபகுணராஜன் தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் 29 ஆண்டுகளாக ஒவ்வொரு ஆண்டும் கல்வி போன்ற துறைகளில் பல்வேறு துறை களைச் சார்ந்த பெருமக்களுக்கு பெரியார் விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு 2023 ஆம்…
குமரி மாவட்டத்திற்கு வரும் தமிழர் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு
நாகர்கோவில், ஜன. 14- நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் குமரி மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்தார். மாநில அமைப்புச் செயலாளர் வே. செல்வம் சிறப்புரை ஆற்றி னார். பகுத்தறிவாளர்கழக…
சீரடி சாய்பாபாவின் சக்தியோ சக்தி கோயிலுக்கு செல்லும் வழியில் கோர விபத்து – பத்து பேர் பலி
புனே, ஜன. 14- மகாராஷ்ட்ராவில் பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடும் விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிகழ்வு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீரடி சாய்பாபா கோயிலுக்கு பேருந்தில் சென்று கொண் டிருந்த போது இந்த பயங்கர விபத்து…
சுயமரியாதைக் குடும்பங்களின் சங்கமம் 2023
ஜனவரி 17 செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை பெரியார் திடலில் சுயமரி யாதைக் குடும்பங்களின் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும். அனைத்து வயதினருக்குமான குதூகலமூட்டும் விளை யாட்டுப் போட்டிகள், விருந்து, பரிசுகள் என மகிழ்வுத்…
தமிழர் தலைவரிடம் சந்தா நன்கொடை வழங்கல்
கள்ளக்குறிச்சி மாவட்ட தலைவர் மா.சுப்பிரமணியன், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து, விடுதலை சந்தா (ஓராண்டு சந்தா மற்றும் அரையாண்டு சந்தா) ரூ.2700, மேலும் சு.சதீஷ்குமார்-இ.பிரியதர்சினி இணையரின் மகன் மகிழனின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக விடுதலை வளர்ச்சி நிதி…