53ஆம் ஆண்டு மணவிழா காணும் இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
கரூர் மாவட்ட கழகக் காப்பாளர் ராஜு - காந்திமதி இணையரின் 53ஆவது திருமண நாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்து சிறப்பித்தார். ( 12.06.2023, பெரியார் திடல்).
பாஜக மாநில செயலாளர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது – தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை ஜூன் 13 தூய்மை காவலர்கள் இல்லம்தோறும் திடக்கழிவுகளை சேகரித்து தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக மாற்றும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர். தூய்மை காவலர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர மதிப்பூதியம் உயர்த்தி வழங்கப்படும். அனைத்து கிராம ஊராட்சிகளிலும் தூய்மையாக வைத்திருக்க தூய்மை…
பாஜக மாநில செயலாளர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சென்னை, ஜூன் 13 பாஜக நெசவாளர் அணி மாநில செயலாளரும் பிரபல ரவுடியுமான மிண்ட் ரவி என்பவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது கொரட்டூரில் நிலம் விற்பனை செய்த உரிமையாளரிடம் இருந்து ரூ.1.2 கோடி பணத்தை பறித்து கொலை மிரட்டல் கொடுத்த…
சீனாவின் பதிலடி!
பெய்ஜிங், ஜூன் 13 இந்தியாவில் உள்ள சீன ஊடகவியலாளர்களின் விசாவை நீடிக்க இந்திய அரசு மறுத்துவிட்டதால் சீன அரசு தங்கள் நாட்டில் உள்ள இந்திய ஊடகவியலாளரை நாட்டைவிட்டு இம்மாத இறுதிக்குள் வெளியேற வேண்டும் என கெடு விதித்துள்ளது. ஆசியப் பொருளாதாரத்தில் இருபெரும்…
மதக் கலவரம் தூண்டிய பா.ஜ.க. செயலாளர் கைது
காஞ்சிபுரம், ஜூன் 13 "இசுலாமிய வழிபாட்டுத்தலம் ஒன்றில் காணிக்கை" எண்ணும் காணொலியை "ஹிந்து கோவில்களில் உண்டியல் பணம் கொள்ளை அடிக்கும் இசுலாமியர்" என்று கூறி செல்வம் என்பவர் பரப் பினார். இது தொடர்பாக பதட்டம் ஏற்பட்ட நிலையில் இந்த போலி வீடியோவை…
நாடாளுமன்ற வரையறையை தென் மாநிலம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் – மாணிக்கம் தாகூர்
விருதுநகர், ஜூன் 13 நாடாளுமன்ற புதிய வரை யறையை தென்மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடுமையாக எதிர்க்கவேண்டும் என்று விருதுநகர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார் நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழா பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே நடைபெற்று முடிந்துள்ளது. புதிய…
மணிப்பூர் கலவரம் பிரதமர் மோடி வாய் திறக்காதது ஏன்? காங்கிரஸ் கேள்வி
புதுடில்லி, ஜூன் 13 டில்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக் மற்றும் பக்த சரண்தாஸ் ஆகியோர் கூட்டாக பத்திரிகையாளர்களை சந்தித்தனர். மணிப்பூர் மாநிலத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து பேசிய…
பாடத் திட்டங்களில் பகுத்தறிவைப் புறந்தள்ளுவதா? என்சிஇஆர்டி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஜுன் 13 - பொய்யான செய்திகள் மூலம் அரசியல் அறிவியல் பாடங்கள் சிதைக்கப்பட்டு பகுத்தறிவுப் பாதை யில் இருந்து விலகி, கல்வியை முற்றிலுமாக செயலிழக்கச் செய்து விட்டது மோடி அரசு என்று கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்சிஇஆர்டி)உறுப்பினர்…
அவுரங்கசீப் படத்தை அலைபேசியில் வைத்திருந்த இளைஞர் கைது
மும்பை, ஜூன் 13 முகலாய ஆட்சியாளர்கள் அவுரங்கசீப், திப்பு சுல்தானை மய்யப்படுத்தி மகாராட்டிராவின் அகமதுநகர், சம்பாஜிநகர், கோல்காபூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அண்மையில் கலவரங்கள் ஏற்பட்டன. இதன் காரணமாக அந்த பகுதிகளில் பதற்றமான சூழல் நிலவுகிறது. சமூக வலைதளங்களில் முகலாய ஆட்சியாளர்களை ஒருதரப்பினர்…
மத்தியப் பிரதேச பிஜேபி ஆட்சியில் 225 ஊழல்கள் பிரியங்கா காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
போபால், ஜூன் 13 மத்தியபிரதேசம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு இறுதிக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்றமும் தேர்தலை சந்திக்க இருக்கிறது. இந்த தேர்தல்களில் வெற்றி பெற காங்கிரஸ் அதிரடி நடவடிக்கைளை…
