சென்னை புத்தகக் காட்சியில் வாசகர்களின் கேள்விக்கு பதில்

சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் சுய மரியாதைப் பிரச்சார நிறுவன புத்தக நிறுவனத்தில்  கழகப் பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி வாசகர்களுடன் உரையாடி அவர்களது கேள்விகளுக்குப் பதிலளித்தார். (12.1.2023)

Viduthalai

சமூகநீதித் தலைவர் சரத்யாதவ் மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

பீகாரில் சமூகநீதிப் போராளியாக இறுதி வரை திகழ்ந்தவர் பொறியாளர் சரத்யாதவ் (வயது 75) அவர்கள். மேனாள் ஒன்றிய அமைச்சராக இருந்தவர்.ஆழ்ந்த அரசியல் ஞானம் மிக்க அனுபவசாலி. ஏழுமுறை எம்.பி. மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த இவர் நீண்டகாலம் அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக…

Viduthalai

இதுதான் மோடியின் புதிய இந்தியாவா?

உத்தராகண்ட், ஜன.13 மோடி  தனது கார்ப்பரேட்டுகளின் கை களுக்கு நூற் றுக்கணக்கானான மலைப்பகுதிகளை நீண்ட காலகுத் தகைக்கு விட்டார்.அவர்கள் மணல்மேடுகள் நிறைந்த மிகவும் நெகிழ்வான மலைச்சரிவுகளை சமன்செய்ய பெரிய பெரிய கருவிகள் கொண்டு இமயமலையைக் குடைந் தார்கள். விளைவு மலையின் உள்…

Viduthalai

வாழப்பாடியில் தந்தை பெரியார் அவர்களின் 49 ஆம் ஆண்டு நினைவு நாள் தமிழர் தலைவர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்

வாழப்பாடி, ஜன.13  வாழப்பாடி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற தந்தை பெரியார் 49 ஆம் ஆண்டு நினைவுநாள் பொதுக்கூட்டத்திற்கு (9.1.2023) மேனாள் மாவட்ட தலைவர் வி.சுகுமார் தலைமை தாங்கினார். மண்டல இளைஞரணி செய லாளர் வேல் முருகன் அனைவரையும் வரவேற்று பேசினார். மாவட்ட…

Viduthalai

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா படத்துக்கு தமிழர் தலைவர் மரியாதை

அண்மையில் மறைந்த ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினர் இ.திருமகன் ஈவெரா அவர்களின் படத்திற்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ஆகியோர் மாலையிட்டு இறுதி மரியாதை செலுத்தினர்.…

Viduthalai

கழகக் களத்தில்…!

19.1.2023 வியாழக்கிழமைதமிழ்ப் புத்தாண்டு, பொங்கல் விழா திராவிடர் திருநாள் கலை நிகழ்ச்சி பெரியார் படிப்பகம் - மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை பரிசளிப்பு விழாகண்ணந்தங்குடி கீழையூர்: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில், கண்ணந்தங்குடி கீழையூர் *…

Viduthalai

தமிழ்நாடு மட்டுமல்ல… கூட்டாட்சி என்பதும், இந்திய ஒன்றியம் என்பதுமே ஆளுநருக்கு எரிச்சல் தான்!

பதவியேற்ற நாள் முதலே தனது ஆர்.எஸ்.எஸ். புத்தியைக் காட்டிக் கொண்டிருக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி, கடந்த ஜனவரி 4-ஆம் தேதி பேசியது தான் கூடுதல் உணர்ச்சியைக் கிளப்பியது. தமிழ்நாடு கடந்த 50 ஆண்டுகளாக பிற்போக்கு அரசியலைச் செய்து கொண்டிருக்கிறது என்று திராவிட இயக்கங்களைக்…

Viduthalai

சித்த மருத்துவப் பாடப் புத்தகத்தில் ஜாதி-தீண்டாமைப் பார்வையா?

இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதித் துறையின் சித்த மருத்துவ பாடநூல் வெளியீட்டுப் பிரிவு வெளியிட்டு, மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்குப் பாடமாக வைக்கப்பட்டுள்ள “நோயில்லா நெறி” என்ற நூலில் (ஆசிரியர்: டாக்டர் கோ.துரைராசன்) இயல் 6 வீடு என்ற பாடத்தில் ’மனைத் தேர்வு’…

Viduthalai

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக வங்கியின் எச்சரிக்கையும் பிரதமரின் திரிபும்

புதுடில்லி, ஜன.13 இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் அடுத்த நிதி யாண்டில் குறையும் என தெரிவித்துள்ளது, உலக வங்கி.இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டில், இந்தி யாவின் பொருளாதார வளர்ச்சி 6.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலை…

Viduthalai

காக்க இதயம், காக்க – காக்க!

 காக்க இதயம், காக்க - காக்க!நம் நாட்டில் இதய நோய் காரணமாக ஏற்படும் மரணங்கள் மிக அதிகமாக உள்ளன என்பது வேதனைக்குரிய செய்தியாகும்.முன்பெல்லாம் முதிய வயதினருக்குத்தான் பெரும்பாலும் இந்நோய் தாக்குதல் ஏற்படும் என்ற நிலையும், கருத்தும் இருந்தது; ஆனால் அது இப்போது …

Viduthalai