உரிமைகளை பெற்று தந்த ‘கொடி’ சுற்றுச்சூழலை பாதுகாக்க ‘செடி’ இயக்கத்தின் சிறப்பு சிந்தனை ‘படி’

கொடி, செடி, படி எனும் சொற்றொடர் மூலம் நயத்தக்க, ரசிக்கத்தக்க கொள்கை வழிமுறையை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்தார்.விழுப்புரம், திண்டிவனம், கல்லக்குறிச்சி, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், காரைக்கால், விருத்தாசலம், பெரம்பலூர், அரியலூர் ஆகிய 10 மாவட்டங்களின் கலந்துரையாடல் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் 18.06.2023…

Viduthalai

அரசமைப்பு சட்டமா? மனு தர்ம சாஸ்திரமா?

*அரிபரந்தாமன் சனாதன நீதிபதிகள்! சாஸ்திரத்தின் மீதான நம்பிக்கைகள்! அரசமைப்பு சட்டமெல்லாம் படிப்புக்கும், பேச்சுக்கும் தானா? நடைமுறை யாவும் பழம் பஞ்சாங்கமும், சாஸ்திரங்களும் தாமா? இந்திய நீதித் துறையில் சில நீதிபதிகள் நமது சமூகத்தை பல நூற்றாண்டுகள் பின்னுக்கு இழுக்கின்றனர் என்பதற்கு கீழ்க்கண்ட…

Viduthalai

தெளிவு தேவை ‘தினமணி’க்கு

"மதச் சார்பின்மை தெளிவு தேவை!" என்ற தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்று 'தினமணி'யில் (19.6.2023) வெளி வந்துள்ளது.இந்திய அரசமைப்புச் சட்டத்தில் 1976இல் மதச் சார்பின்மை என்று சேர்க்கப்பட்டுள்ளது குறித்து ஏதோ ஒரு குற்றமான செயல் போல கட்டுரை சிலாகித்து எழுதியுள்ளது.மதச் சார்பின்மை…

Viduthalai

பொது வாழ்வுக் கொள்கை

பொது வாழ்க்கைக்கு ஏற்படுத்தப்படும் கொள்கைகள் பொது ஜனங்களில் யாருடைய தனிச் சுதந்திரத்திற்கும் பாதகமில்லாமலும் பிரயோகத்தில் உயர்வு - தாழ்வுத் தத்துவம் இல்லாததாகவுமிருக்க வேண்டும். முக்கியமாக இயற்கையோடியைந்ததாக இருக்க வேண்டும். அவையும் மற்றவர்களுடைய நியாயமான உரிமைக்கும் சுதந்தரத்திற்கும் சிறிதும் பாதகம் உண்டு பண்ணாததாக…

Viduthalai

காங். தலைமையில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கபில் சிபல் கருத்து

புதுடில்லி,ஜூன்20 - அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் அய்க்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்று, 3ஆவது முறையாக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என மேனாள் ஒன்றிய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதில்…

Viduthalai

கணியூரில் பணிநிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு- கழகப் பிரச்சாரப் பொதுக்கூட்டம்

கணியூர், ஜூன் 20- தாராபுரம் கழக மாவட்டம் கணியூரில் 17.06.2023 அன்று பணி நிறைவு செய்த பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் ஆறுமுகம். தங்கவேல், செல்வராஜ், கலை யரசன் ஆகியோருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது 17.6.2023 அன்று மாலை நடைபெற்ற…

Viduthalai

திருநின்றவூரில் கழகக் கலந்துரையாடல்

திருநின்றவூர், ஜூன் 20- ஆவடி மாவட்டம் திருநின்றவூர் பகுதி திராவிடர் கழகம் சார்பில் கலந்துரையாடல் கூட்டம் 18.06.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு, பாலாஜி நகரில் உள்ள ஆவடி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கலைவேந்தன் இல்லத்தில் திருநின்றவூர் பகுதி தலைவர் அருண்…

Viduthalai

மயிலாடுதுறையில் எழுச்சியுடன் நடைபெற்ற வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழாப் பொதுக்கூட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 20-  மயிலாடுதுறை நகர திராவிடர் கழகத்தில் சார்பாக 17.6.2023 அன்று மாலை 6 மணியளவில் மயிலாடுதுறை சின்னக் கடை வீதி யில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு மற்றும் கலைஞர் நூற்றாண்டு தொடக்கவிழா நகரத் தலைவர் சீனி. முத்து தலைமையில்…

Viduthalai

பேருந்தில் முதியவர்களுக்கு கட்டணமில்லா பயணம் – விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூன்20 - முதியோருக்கான கட்டணமில்லா பேருந்து பயண அட்டை, வரும் 21ஆம் தேதி முதல் விநியோகிக்கப் படும் என மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னையை சேர்ந்த 60…

Viduthalai

சென்னையில் மழை நீரை அகற்றும் பணியில் 4,000 பணியாளர்கள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி

சென்னை,ஜூன்20 - சென்னையில் 21 சுரங்கப் பாதைகளில் தண்ணீர் தேங்கவில்லை என்று பேரிடர் மீட்புத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறினார். கணேசபுரம் சுரங்கப் பாதையில் மட்டுமே தண்ணீர் தேங்கியது. அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடலோர மாவட்டங்களில் கண்…

Viduthalai