பெரியார் விடுக்கும் வினா! (1011)
வகுப்புப் பற்றிக் கூறும் சாத்திரங்கள் ஏன் உங்கள் ஆட்சியில் இருக்க வேண்டும்? வகுப்பில்லை யானால் எங்கள் மக்கள் ஏன் கோயிலில் மணி அடிக்க அனுமதிக்கப்படுவதில்லை? எங்கள் மக்கள் இன்னும் ஏன் சூத்திரர்களாகக் கருதப்பட்டு வரு கிறார்கள்? இவற்றையெல்லாம் ஒழிக்க முடியாத போது,…
கலைஞர் நூற்றாண்டு விழா ஏழு நூல்கள் வெளியீடு
சிதம்பரம், ஜூன் 20- அண்ணாமலைப் பல்கலைக் கழக மேனாள் தமிழ்த் துறைத் தலைவர் முனைவர் பேராசிரியர் ஆறு.அழகப்பன் எழுதிய ஏழு நூல்கள் வெளியீட்டு விழா 11.6.2023 ஞாயிறு மாலை ஏழு மணியளவில், சென்னை அண்ணா சாலை அன்பகத்தில் நடை பெற்றது. தஞ்சை தமிழ்ப்…
மூடநம்பிக்கையால் விளைந்த கேடு!
சூனியம் செய்ததாகக் கூறி கணவன், மனைவியை மரத்தில் கட்டி வைத்து அடித்த கிராம மக்கள்சங்கரெட்டி, ஜூன் 20- தெலங்கானாவின் சங்கரெட்டியில் சூனியம் செய்ததாகக் கூறி கணவ னையும் மனைவியையும் கிராம மக்கள் மரத்தில் கட்டி வைத்து அடித்த நிகழ்வு பெரும் அதிர்ச் சியை…
மாரவாடி ஊமை.அர்ச்சுனன் மறைவையொட்டி நடைபெற்ற வீரவணக்கக் கூட்டம்
தருமபுரி, ஜூன் 20- தலைமை கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராம னின் தம்பி ஊமை.அர்ச்சுனன் மறைவுக்கு வீரவணக்கக் கூட்டம்.அர்சுனனின் திராவிடர் இயக்க ஈடுபாட்டை நினைவுறுத்தி மாவட்ட கழக செயலாளர் பீம. தமிழ்பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.மேனாள் அமைச்சர் வ.முல்லை வேந்தன், விடுதலை சிறுத்தைகள் கட்சி …
இணையேற்பு நிகழ்வு
தஞ்சாவூர், மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ஆறுமுகம் - அமுதா இணையரின் மகள் ஆர்த்தி, மண்டலக்கோட்டையைச் சேர்ந்த ராமன் -சின்னமணி இணையரின் மகன் அரவிந்த் ஆகியோரின் இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இரா.குணசேகரன்…
20.6.2023 செவ்வாய்க்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா கலைஞர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
சென்னை : மாலை 6 மணி * இடம்: வெள்ளாளத் தெரு, புரசைவாக்கம் * தலைமை: புரசை சு.அன்புச் செல்வன் (வடசென்னை மாவட்டச் செயலாளர்) * வரவேற்புரை: நா.பார்த்திபன் (வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர்) * முன்னிலை: ச.இன்பக்கனி (துணைப் பொதுச்…
கன்னியாகுமரி திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களின் கழக கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 30.6.2023 வெள்ளிக்கிழமை மாலை 4:30 மணிஇடம்: வீகேயென்மாளிகை குற்றாலம் .தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)பொருள்: ஈரோடு பொதுக்குழுவின் தீர்மானங்களும் அதன் செயல்பாடுகளும்... கழகத்தின் அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டுகிறோம் அழைப்பு: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)கன்னியாகுமரி மாவட்டம்மா.மு.சுப்ரமணியம் (மாவட்டத்தலைவர்) கோ.வெற்றிவேந்தன் (மாவட்டச்செயலாளர்)திருநெல்வேலி மாவட்டம் ச.இராசேந்திரன்…
வாட்ஸ்அப் பகிர்வு
ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் தீவிரமாக செயல் பட்ட தேவர் சமூகத்தை சார்ந்த நண்பர் ஒருவர் அந்த அமைப்பில் இருந்து விலகினார்.அதிலிருந்து விலக அவர் சொன்ன காரணம் மிக மிக முக்கியமானது."இந்து என்ற காரணத்தினால் அதில் சேர்ந்தேன்.எட்டு ஆண்டுகளாகத் தீவிரமாகப் பணி செய் தேன்.இட…
இலங்கை கடற்படையினர் அட்டூழியம் ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் கைது
ராமேசுவரம்,ஜூன்20- கடந்த 2 மாதமாக மீன்களின் இனப்பெருக்க காலம் மீன்பிடி தடைக்காலத்தில், மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.தடைக்காலம் முடிந்து கடந்த 15 ஆம் தேதி மீனவர்கள் மீண்டும் மீன் பிடிக்க சென்றனர்.நேற்று (19.6.2023) ராமேஸ்வரத்தை சேர்ந்த 500 படகுகளுக்கு மீன் பிடிக்க…
டி.சி. தர மறுத்தால்…
பள்ளிக் குழந்தைகளுக்கு பள்ளி நிர்வாகம் டி.சி. தர மறுத்தாலோ அதிக கட்டணம் கேட்டாலோ, பணம் கட்டினால் தான் டி.சி தருவேன் என்று மிரட்டினாலோ cmcell.gov.in இல் நுழைந்து - Lodge your grievance உள் நுழைந்து - School education department…
