சென்னையில் வாகன நெரிசலை ஒழுங்குபடுத்த நவீன திட்டம்

சென்னை,ஜூன்20 - சென்னையில் சாலைகளில் ஏற்படும் வாகன நெரிசல் போக்குவரத்து காவல் துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. அதை உடனுக்குடன் சரி செய்வதில் பெரும் பிரச்சினை உள்ளது. உடனுக்குடன் போக்கு வரத்து நெரிசலை சரி செய்வதற்காக விஞ்ஞான ரீதியாக புதிய திட்டங்…

Viduthalai

நன்கொடை

பல்லடம் மணிகண்டன்-வழக்குரைஞர் ரேவதி இணையர்களின் பெண் குழந்தைக்கு பகுத்தறிவு என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்  பெயர் சூட்டினார். பெற்றோர்கள் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர் (கோவை 16.06.2023).

Viduthalai

அய்யப்பன் கோயிலில் ஊழியரே நகை திருட்டு!

திருவனந்தபுரம், ஜூன் 20 - சபரி மலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டது. இன்று (20.6.2023) வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் நடக்கிறது. நடை திறக்கப் பட்டதை யொட்டி ஏராளமான பக்தர் கள் இருமுடி கட்டி…

Viduthalai

அந்தோ கொடுமை! பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் எரிகிறது!

மணிப்பூர் கலவரத்தில் ஒன்றிய வெளியுறவு இணை யமைச்சர் ஆர்.கே.ரஞ்சன் சிங்-ன் வீடு எரிக்கப்பட்டது"மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்து உள்ளது; மாநில அரசு அமைதியை நிலை நாட்ட முடியாத தால்தான் ஒன்றிய படைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன” என அவர் விமர்சித்துள்ளார்மணிப்பூரில் பைரேன் சிங்…

Viduthalai

தமிழ்நாட்டுப் பெண்கள் மீது பாலியல் வன்கொடுமை ஆந்திர மாநில காவல்துறையினர் வெறியாட்டம் தொல்.திருமாவளவன் எம்.பி., கண்டனம்

சென்னை,ஜூன்20 - கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த குறவர் குடியினர் மீது ஆந்திரப் பிரதேச மாநில காவல் துறையினர் வெறி யாட்டம் நடத்தியுள்ளதைக் கண்டித்தும், பாதிக்கப்பட்ட எளிய மக்களுக்கு நீதி கிடைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விடுதலை சிறுத்தைகள்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்20.6.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* காந்தியார் அமைதிப் பரிசை சனாதன கொள்கை பரப்பும் கீதா பிரஸ்-க்கு மோடி அரசு அளிப்பது சர்ச்சை யைக் கிளப்பியுள்ளது.தி டெலிகிராப்:*  உ.பி. கோரக்பூரில் நடத்தப்படும் கீதா பிரஸ்-க்கு காந்தியார் அமைதி விருது என்பது உண்மையில் ஒரு…

Viduthalai

கரோனா பாதிப்பு

 புதுடில்லி, ஜூன் 20 - இந்தியாவில் தினசரி கரோனா பாதிப்பு 100-அய் தாண்டுவதும், இறங்கு வதுமாக இருக்கிறது. நேற்று முன்தினம் 90 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், 63 பேருக்கு…

Viduthalai

12 அய்ஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

சென்னை,ஜூன்20 - தமிழ்நாட்டில் 12 அய்ஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, நில சீர்திருத்த துறை ஆணையர் பீலா ராஜேஷ், எரிசக்தி துறை முதன்மைச் செயலாளராகவும், எரிசக்தி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனா,…

Viduthalai

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க நடவடிக்கை – பொது சுகாதாரத்துறை உத்தரவு

சென்னை,ஜூன்20 - சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக் கைகளை மேற்கொள்ளுமாறு மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு பொதுசுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் ஆங் காங்கே மழைநீர்…

Viduthalai

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நாளை அறுவைச் சிகிச்சை அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்

சென்னை,ஜூன்20 - சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடு விக்க உத்தரவிட வேண்டும் என அவருடைய மனைவி மேகலா சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 15ஆம்…

Viduthalai