திருவாரூர் மாவட்டத்தில் தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர், ஆக.10 - திருவாரூர் மாவட்டத்தில் பகுத்தறிவு ஆசிரியர் அணியின் வைக்கம் 100 ஆண்டு, முத்தமிழ் அறிஞர் கலைஞர் 100 ஆண்டு, தோள் சீலைப் போராட்டம் 200ஆம் ஆண்டு ஆகிய விழாக்களின் தெருமுனைப் பிரச்சாரம் 3ஆவது நாளாக பவித்திர மாணிக்கம் பெரி…
115 மாணவர்கள் திரண்ட பகுத்தறிவுக் கூடம்! மயிலாடுதுறை 18 ஆவது மாவட்டம்! – தமிழ்நாடெங்கும் பயிற்சிப் பட்டறைகள்!
கடந்த மே மாதம் 13 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு பொதுக்குழுவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், 365 நாளும், 24 மணி நேரமும் (அதாவது தூங்கும் நேரம் தவிர) தமிழ்நாடெங்கும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடக்க வேண்டும் என…
தமிழ்நாடு என்ன திறந்த வீடா?
என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளுக்காக நெய்வேலி, கடலூர் உள்ளிட்டப் பகுதிகளை சுற்றியுள்ள இடங்களில் என்.எல்.சி. நிர்வாகம் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. அவ்வாறு கையகப் படுத்தும்போது அந்த நிலத்திற்கு பணமும், வீட்டுக்கு ஒருவருக்கு வேலையும் வழங்குவதாக உறுதி அளித்தது.அந்த வகையில்தான் கடலூரில் என்.எல்.சி. விரிவாக்கப் பணிகளுக்காக…
ஆண்மை என்ற சொல் அழிய வேண்டும்
"ஆண்மை" என்னும் பதமே பெண்களை இழிவு படுத்தும் முறையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகின்றது என்பதைப் பெண்கள் மறந்து விடக் கூடாது. அந்த 'ஆண்மை' உலகில் உள்ள வரையிலும் பெண்மைக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.…
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை
மற்றவர்கள் செய்யத் தவறிய ஒன்றை, திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் இன்றைக்குச் செய்திருக்கிறதுமூடநம்பிக்கையைப் போக்குவதற்கு கடவுள் - ஆத்மா போன்றவற்றை மறுத்து பெரிய புரட்சி செய்த முதல் பகுத்தறிவுவாதி புத்தர்!சென்னை, ஆக.10 வேதங்களை மறுப்பதற்கு, ஜாதியை மறுப்பதற்கு, பெண்ணடிமையை நீக்குவதற்கு, மூடநம்பிக் கையைப்…
சென்னை மாநகராட்சியில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்பு – மேயர் துவக்கி வைத்தார்
சென்னை, ஆக.10 பெருநகர சென்னை மாநகராட்சி மேயரால் 2023-2024ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையின் அறிவிப்பு எண்.26ன்படி, சென்னை பள்ளி களில் பயிலும் மிகச்சிறந்த மாணவர்களை பொதுவான தேர்வின் மூலம் தேர்ந்தெடுத்து, நேரடியாக வும் மற்றும் இணையதளம் வழியாகவும் நடைபெறும் போட்டித்…
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
நாகப்பட்டினம், ஆக10 நாகை மாவட்ட கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்து வேளாங்கண்ணியில் ஆர்ப்பாட்டம் நடந் தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தலைமை தாங்கினார். கீழையூர் ஒன்றிய செயலாளர் பயஸ் வில்சன், மாவட்ட துணை செயலாளர்…
தமிழ்நாடு அரசுக்கு கொடுத்த நிதியை திரும்பப் பெற்ற ஒன்றிய பிஜேபி அரசு
சென்னை, ஆக 10 ஒன்றுமில்லாத காரணங்களைக் கூறி மின்வாரியத்துக்கு வழங்கப்பட்ட ரூ.4 கோடி நிதியை ஒன்றிய அரசு திரும்பப் பெற்றுள்ளது.நாடு முழுவதும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதற்காக குறைந்த அளவு மின்சாரத்தில் இயங்கும் எல்இடி பல்ப், டியூப்லைட் உள்ளிட்ட மின் சாதனங்களை பயன்படுத்துமாறு…
கிராமசபை கூட்டங்களில் அயோடின் உப்பு பயன்படுத்துதல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த உத்தரவு
திருப்பூர் ஆக.10 கிராமசபை கூட்டத்தில், அயோடின் உப்பு பயன்படுத்துவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஆட் சியர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்திலுள்ள 265 கிராம ஊராட் சிகளிலும், சுதந்திர தினமான வரும், 15ஆம் தேதி, கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.அன்று காலை,…
மத்தியப் பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோருக்கு இழைக்கப்படும் சமூக அநீதியைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 12.8.2023 சனிக்கிழமை மாலை 4 மணிஇடம்: வள்ளுவர் கோட்டம், சென்னைவரவேற்புரை: இரா. வில்வநாதன் (தென் சென்னை மாவட்டத் தலைவர்)முன்னிலை: மாநில ஒருங்கிணைப்பாளர்கள்: தஞ்சை இரா. ஜெயக்குமார், உரத்தநாடு இரா. குணசேகரன் துணைப் பொதுச் செயலாளர்கள் ச. இன்பக்கனி, சே.மெ. மதிவதனிதலைமைக் கழக அமைப்பாளர்கள்: வி. பன்னீர்செல்வம், தே.செ. கோபால்,…
