அலைபேசி செயலியில் மண் குறித்த விவரங்கள் பன்னாட்டு விருது பெற்ற வாடிப்பட்டி மாணவருக்கு முதலமைச்சர் பாராட்டு
அலைபேசி செயலி மூலம் போட்டோ எடுக்கப் படும் மண்ணின் வகை, ஈரத்தன்மை, பயிருக்கான தண்ணீர் தேவை உள்ளிட்ட தரவுகளை விவசாயிகள் உடனே தெரிந்து கொள்ளும் தொழில் நுட்பத்தைக் கண்டறிந்து பன்னாட்டு விருது பெற்ற வாடிப் பட்டியைச் சேர்ந்த மாணவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நடந்துகொண்டால் என்னவாகும்?
*ஆளுநர் அரசியல்வாதிபோல் நடந்துகொள்வதா?* இனி ஆளும் கட்சியாக வரப்போவதேயில்லை என்று அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதா?ஆளுநர் அரசியல்வாதிபோல் நடந்து கொள்வதா? இனி ஆளும் கட்சியாக வரப் போவதேயில்லை என்று அ.தி.மு.க. முடிவு செய்துவிட்டதா? சட்டமன்றத்தில் ஆளுநர் செய்ததுபோல -நாடாளுமன்றத்தில் குடி யரசுத் தலைவர்…
45 கிலோவில் காச்சில் கிழங்கு
அருமனை, ஜன. 11- கன்னியா குமரி, அருமனை அருகே உள்ள மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிர தீஸ். இவர் தனது நிலத் தில் பலவிதமான கிழங்கு வகைகளை பயிரிட்டு வருகிறார். அதில் ஒன்று காச்சில் கிழங்கு. இந்த கிழங்கு ஒவ்வொரு ஆண்டும்…
தந்தை பெரியார் சிலையுடன் ஆவடி பெரியவர் ராஜேந்திரன்
சென்னை- நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் சென்னை புத்தகக் காட்சியில் தந்தை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் புத்தகக் கடையில் (அரங்கு எண் தி-18). அமைக்கப்பட்டுள்ள தந்தை பெரியார் சிலையுடன் ஆவடி பெரியவர் ராஜேந்திரன்
சட்டமன்றத்தில் குழப்பம் ஏற்படுத்த ஆளுநர் ரவி திட்டமிட்டு செயல்பட்டார்
- தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு!சென்னை, ஜன.11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சட்டப்பேரவை உரையில் அரசு எழுதிக்கொடுத்த குறிப்புகளை வாசிக்க மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழ்நாட்டில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்த ஆளுநர் சதி செய்வதாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்…
கடந்தாண்டு ரூ.12.7 கோடி போதை பொருட்கள் பறிமுதல் – காவல்துறை அறிவிப்பு
சென்னை, ஜன. 11- சென்னையில் கடந்தாண்டு ரூ.12.7 கோடி மதிப்புள்ள போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகர காவல்துறை தெரிவித்துள்ளது. கஞ்சா கடத்தல் தொடர்பாக 2021இல் 438 வழக்குகள் பதிவு, 2022ல் 670 வழக்கு பதிவு, 1022 பேர்…
சட்டப் பேரவையில் இன்று
நான் ஓடி, ஒளிய மாட்டேன் பதில் சொல்வதற்குத் தயாராக இருக்கிறேன்- எதிர்க்கட்சித் தலைவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில்சென்னை, ஜன. 11- தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் இன்று (11.-1.-2023) எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் விருகம்பாக்கம் சம்பவம் குறித்து எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்…
திராவிட மாடல் அரசின் சாதனை
பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2.21 லட்சம் விவசாயிகளுக்கு 318 கோடி ரூபாய் இழப்பீடு- முதலமைச்சர் வழங்கினார்சென்னை, ஜன. 11- பயிர் காப்பீட்டுத் திட்டம் கடந்த 2016_-2017ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டில் சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்க ளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2020_-2021ஆம்…
ஆளுநர் ரவி குறித்து புகார் செய்ய திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு
சென்னை, ஜன. 11- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைகள் குறித்து புகார் தெரிவிப் பதற்காக குடியரசுத் தலைவரை சந்திக்க தி.மு.க. தரப்பில் முடிவெ டுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா ஆகியோர் டில்லி புறப்பட்டுச் சென்றனர்.டில்லியில் குடியரசுத் தலைவர்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
11.1.2023டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:* எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் களைக் கொண்டு பிரச்சினையை உருவாக்கும் மோடி அரசின் திட்டம், ஜனநாயகத்திற்கு ஆபத்தானது என்கிறது தலையங்க செய்தி.இந்தியன் எக்ஸ்பிரஸ்:* முஸ்லிம்கள் பயப்பட ஒன்றுமில்லை, ஆனால் அவர்கள் தங்கள் மேலாதிக்கத்தை கைவிட வேண்டும் என்கிறார் ஆர்.எஸ்.எஸ்.…