பிஜேபிக்குப் பாடம் கற்பிக்கட்டும் பெண்கள்!
காவல்துறையில் பெண்களை பணியில் எடுப்பதற்கான விளம்பரத்தில் பெண்களைக் கொச்சைப்படுத்துகின்ற உத்தரவை அரியானா மாநில பா.ஜ.க. அரசு பிறப்பித்துள்ளது. அரியானா பா.ஜ.க. அரசின் உத்தரவு மூர்க்கத்தனமானது. பெண்களின் கண்ணியத்தை மீறுகிறது என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் அரியானா பா.ஜ.க. அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.மார்பக அளவு…
திருமண முறை – பெண்ணடிமை முறை
திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகின்றார்கள். சிலர் இன முன்னேற்றத்திற்கு இன்றியமையாதது என்கிறார்கள். இப்படிக் கருதுவதற்கெல்லாம் ஆதாரமே இல்லை என்றும், பெண்களை என்றென்றும் அடிமைகளாக வைத்திருக்கச் செய்யப்பட சூழ்ச்சிதான் இத்திருமண முறை என்றும் எடுத்துக்கூற ஆசைப்படுகிறேன். …
குஜராத் பா.ஜ.க.வில் குடுமிப் பிடி
குஜராத் மாநில முதல் அமைச்சர் பூபேந்திர படேலுடன் கருத்து வேறுபாடு காரணமாக குஜராத் மாநில பிஜேபி பொதுச் செயலாளர் பிரதீப் சிங் வகேலா தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் குஜராத்தில் குடுமிப் பிடி ஜோராக நடக்க…
அ.தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கை அம்பலம்
மதுரையில் நடைபெற்ற அ.தி.மு.க. மாநாட்டில் 32 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவற்றில் நீட்டை பற்றிய தீர்மானம் எங்கே? எங்கே? தந்தை பெரியாரின், திராவிட இயக் கத்தின் அடிப்படைக் கொள் கையை பற்றி கவலைப் படாமல் ஒன்றிய பாஜகவிற்கு அடிமையாகி விட்டோம் என்று அண்ணா…
நன்றி அறிவிப்போ!
கேள்வி: ஸ்டாலினுக்கு பெரும் தலைவலி ஆளுநர் ஆர்.என். ரவியா? பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையா?பதில்: சொந்தக் கட்சியின் அமைச்சர்கள்.- 'குமுதம்' 16.8.2023 அரசு பதில்கள்பதிலடி: சிறைக்குச் செல்ல வேண்டியவரை காப்பாற்றினாரே முதல் அமைச்சர் கலைஞர் - அதற்கான நன்றி அறிவிப்புப் பதில் இது.
சாமி ஊர்வலத்தில் சாவு
காஞ்சிபுரம் ஆக.21 காஞ்சிபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் உள்ள கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி அம்மன் வீதி உலா இரவு 11 மணி அளவில் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண் டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவு!
தமிழ்நாடு முழுவதும் பட்டினி அறப்போராட்டம் வெற்றி! ‘இண்டியா’ கூட்டணி வெற்றிபெற்றால் ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! சென்னை, ஆக.21- 'இண்டியா' ‘‘I.N.D.I.A. - கூட்டணி வெற்றி பெற்றால், ‘நீட்’ தேர்வு நிச்சயம் தமிழ்நாட்டில் இருக்காது! இதனைத் தேர்தல் வாக்குறுதியாகவே அளிக்க வைப்போம்!’’…
செய்தியும், சிந்தனையும்….!
இன்னொரு புரட்சி வர வேண்டாமா?செய்தி: எடப்பாடி பழனிசாமிக்கு புரட்சித் தமிழர் பட்டம். சிந்தனை: புரட்சித் தலைவர், புரட்சித்தலைவி வரிசையில் இன்னொரு புரட்சி வர வேண்டாமா?தற்கொலை முடிவோ!செய்தி: 'நீட்' விவகாரத்தில் மாணவர்களை தற்கொலைக்குத் தூண்டியது திமுக தான் பிஜேபி அண்ணாமலை குற்றச்சாட்டு. சிந்தனை: பிஜேபி எப்படியும்…
திசை திருப்பலா?
'ஜி-20' அமைப்பின் கூட்ட நிகழ்ச்சிகளை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களாக ஒன்றிய பிஜேபி பயன்படுத்தி வருகிறது. உண்மையான பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் வேலை இது!- ஜெய்ராம் ரமேஷ் காங்கிரஸ், பொதுச் செயலாளர்
தமிழ்நாட்டில் ஒருவருக்கும் கரோனா இல்லை
சென்னை, ஆக.21 தமிழ்நாட்டில் நேற்று (20.8.2023) 644 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று ஒருவருக்கும், கரோனா பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று கரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை…
