சென்னை தாம்பரத்தில் ‘நீட்’ தேர்வை எதிர்த்து நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் கழகத் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பங்கேற்று உரை
தாம்பரம், ஆக. 24 - திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் ஆணையை ஏற்று தமிழ்நாடெங்கும் திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம் சார்பில் நீட் தேர்வை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 22.8.2023 அன்று சென்னை கழக மாவட்டங்களின்…
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமையை உரித்தாக்கிய உச்சநீதிமன்றத் தீர்ப்பை வரவேற்று தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
"ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்! திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது"சிறப்புகள் பெரியார் - அண்ணா - கலைஞர் - ஸ்டாலின் உள்ளிட்ட திராவிடப் பாரம்பரியத்துக்கே! "ஆபரேஷனும் வெற்றி; நோயாளியும் பிழைத்தார்!" "திராவிடம் வென்றது; சனாதனம் தோற்றது" - சிறப்புகள் பெரியாருக்கே! அனைத்து ஜாதியினருக்கும்…
10 ஜோசப் 10 கிரேசிகள் உருவாக வேண்டும்!
துப்பாக்கி நகர் பொதுமக்கள் உருக்கம்!திருச்சி மாவட்டக் காப்பாளராக இருந்த சோ.கிரேசி (வயது 76) 20.08.2023 அன்று மறைவுற்றார். மறுநாள் காலை இரங்கல் கூட்டம் நடத்தப் பெற்று, பின்பு அவரது உடல் மகளிர் தம் தோள்களில் தூக்கிச் சென்று அடக்கம் செய்யப்பட்டது. இரங்கல்…
கழகக் களத்தில்…!
25.8.2023 வெள்ளிக்கிழமைவைக்கம் நூற்றாண்டு விழா-கலைஞர் நூற்றாண்டு விழா தெருமுனைக் கூட்டம்நீடாமங்கலம்: மாலை 6:00 மணி * இடம்: பெரியார் சிலை அருகில், நீடாமங்கலம் * வரவேற்புரை: நா.உ. கல்யாணசுந்தரம் (ப.க. மாவட்டச் செயலாளர்) * தலைமை: ப.சிவஞானம் (பொதுக்குழு உறுப்பினர்) * முன்னிலை: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்…
தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப் போட்டி
மொத்தம் 18 பரிசுகள் சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் - முதல்பரிசு உரூ.5,000இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 & மூன்றாம் உரூ.2000நான்காம் பரிசு அய்வருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600)அய்ந்தாம் பரிசு அய்வருக்கு இலக்குவனாரின்…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்23.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உறுதி!டெக்கான் கிரானிக்கல், சென்னை:* தங்கள் பணியை நிரந்தரமாக்கவும், ஊதிய உயர்வு கோரியும் போராடும் ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கை…
பெரியார் விடுக்கும் வினா! (1074)
சர்வ சக்தியுள்ள கடவுள் ஒன்று இருக்கிறது என்றால், "எல்லாம் கடவுள் செயல்" எனக் கருதும் மக்களில் யாருக்குத் துக்கமும், ஏமாற்றமும், கவலை யும், தொல்லையும் இல்லாமல் இருக்க முடிகிறது?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைப்பயணத்திற்கு ஆதரவு
தருமபுரி, ஆக. 23- 17.08.2023 அன்று மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் சார் பில் நடைபெற்ற ,தருமபுரி மாவட்ட மக்களின் வாழ் வாதாரப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டியும், காவிரி உபரி நீரை ஏரி களில் நிரப்பிட வலியுறுத் தியும், மேகதாதுவில் கரு…
கோமாதா பக்தர்கள் சிந்தனைக்கு பழனி கோயில் கோசாலையில் பட்டினியால் பசுக்கள் சாவு!
பழனி, ஆக. 23- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கோசாலைக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங் கிய 17 பசுக்கள் போதிய தீவனங் களின்றி உயிரிழந்ததால் பசுக்களின் நிலைக் குறித்து வழக்குரைஞர் ஆணையர் கள ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்…
சந்திரயான் 3 நிலவில் இறங்க யாகம் வளர்த்து – சிறப்பு பூஜையாம் ஒடிசாவில் கேலிக்கூத்து!
சந்திரயான் 3 நிலவுக்கலன் நிலவில் எந்த ஒரு தடையும் இன்றி இறங்க புவனேஸ்வர் சந்திரமந்தேஷ்வர் கோவிலில் சந்திரயானைத் தூக்கிச் செல்லும் ராக்கெட் மாடலை வைத்து 3 வாரங்களாகத் தொடர்ந்து யாகம் வளர்த்து வருகின்றனர். இன்று (23.8.2023) மாலையில் சந்திரயான் நிலவில் இறங்கும்…
