இதற்கு முடிவே இல்லையா?

நடுக்கடலில் தமிழ்நாடு மீனவர்கள்மீது இலங்கை கடற்படை தாக்குதல்  மீன்களை பறித்துச் சென்ற கொடுமைராமேசுவரம் ஆக. 25 நடுக்கடலில் ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் கடுமையாக தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். 23.8.2023 அன்று ராமேசுவரத்தில் இருந்து 482 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்…

Viduthalai

முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா தஞ்சையில் தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா!

தமிழர் தலைவருக்கு புதிய ஊர்தி "வேன்" அளிக்கும் விழா திருச்சியில்!!தஞ்சை - 13 மாவட்டக் கழகங்களின் கலந்துரையாடலில் முக்கிய முடிவுகள்தஞ்சை,ஆக.24- முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை தஞ்சையிலும், தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவையும், தமிழர் தலைவருக்கு…

Viduthalai

செங்கோடன் நினைவுநாள் பொதுச்செயலாளர் மரியாதை

திருச்சி, பெரியார் மாளிகை  செங்கோடன் அவர்களின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.08.2023) திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பெரியார் மாளிகையில் உள்ள அவரது உருவப்படத்திற்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன்:  திருச்சி பெரியார் நூற்றாண்டு கல்வி வளாக…

Viduthalai

செந்தலை ந.கவுதமன் துணைவியார் உலகநாயகி மறைவு கழகத் தலைவர் இரங்கல்

கோயம்புத்தூர், சூலூர் பாவேந்தர் பேரவை புலவர் செந்தலை ந.கவுதமனின் வாழ்விணையரும், பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி மேனாள் தலைமையாசிரியர் சூ.ப.அரங்கசாமி (எஸ்.பி.ஆர்.) - பள்ளபாளையம் சானகி இணையரின் மகளுமான சூ.அர.உலகநாயகி  (வயது 62) 23.8.2023 அன்று இரவு மறைவுற்றார்.செகதாம்பாள் எனும் இயற்பெயரைத்…

Viduthalai

காரைக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் செயலாளர்கள் கவனத்திற்கு…

25.8.2023 அன்று காலை 10 மணிக்கு சிவகங்கையில் நடைபெற இருக்கக்கூடிய கலந்துரையாடல் கூட்டத் திற்கு  அதிக தோழர்களை அழைத்து வருமாறு கேட் டுக் கொள்கிறேன்இவண்கே.எம் சிகாமணி, தலைமை கழக அமைப்பாளர்

Viduthalai

பெரியார் மெட்ரிகுலேசன் உயர்நிலைப்பள்ளியில் 17ஆவது ’விளையாட்டு நாள்’ கொண்டாட்டம்

ஜெயங்கொண்டம். பெரியார் மெட்ரிகுலேசன் உயர் நிலைப்பள்ளியில் 25.08.2023 அன்று 17ஆவது விளை யாட்டு நாள் விழா நடைபெறுகிறது.  பள்ளி வளாகத்தில் காலை 9 மணிக்கு துவங்கும் இந்த நிகழ்விற்கு ஜெயங்கொண்டம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் எம். ரவிச்சந்திரன் மற்றும் அரியலூர் மாவட்ட உடற்பயிற்சிக்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்24.8.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* மும்பையில் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள இந்தியா கூட்டணித் தலைவர்கள் கூட்டத்தில் அய்ந்து மாநில முதலமைச்சர்கள், 26 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* சந்திரனில் உள்ள மண்ணோடு நாமக்கல் பகுதி மண் ஒத்துப்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1075)

கருணாமூர்த்தி உள் கடவுளென்றால் கொடு வாளும், அரிவாளும், வேலும், ஈட்டியும், சூலாயுதமும், மழுவும், கொடுவும், கொட்டாப்புளியும் எதற்கு? சிறு காட்டுமிராண்டிக் காலச் சங்கதி தவிர வேறு என்ன? கஞ்சா, அபின், கள், சாராயம், கொள்ளை, கொலை எல்லாம் உன் கடவுளுக்குத் தேவையாய்…

Viduthalai

25.8.2023 வெள்ளிக்கிழமை வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா -  சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவேந்தல் பொதுக்கூட்டம்பழனி: மாலை 6:00 மணி * இடம்: சுயமரியாதை சுடரொளி சி.பாலசுப்பிரமணியன் நினைவு திடல், பெரியார் சிலை அருகில், பழனி. * வரவேற்புரை: மு.இரகுமான் (நகர இளைஞரணி செயலாளர்) *…

Viduthalai

பொத்தனூர் பெரியார் பெருந்தொண்டர் ஆசிரியர் சி.தங்கவேல் மறைவு

மருத்துவமனைக்கு உடற்கொடைபொத்தனூர், ஆக. 24- நாமக்கல் மாவட்டம், பொத்தனூர் பெரியார் பெருந்தொண் டரும், ஓய்வு பெற்ற தலைமையாசிரியருமான சி.தங்கவேல் (வயது 86) வயது மூப்பின் காரண மாக 09-.8.-2023 அன்று மறைவுற்றார் என்பதை அறிந்து வருத்தமுற்றோம்.ஆசிரியராக பணி யாற்றி ஓய்வு பெற்றாலும்,…

Viduthalai