ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1 : ஒரே வாரத்தில் இரண்டு முறை தமிழ்நாடு மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளார்கள். உலகின் அதிநவீன கப்பற்படைகளில் ஒன்று எனக் கருதப்படும் இந்திய கப்பற்படை என்ன செய்துகொண்டு இருக்கிறது?- அ.வேல்முருகன், திருத்தணிபதில் 1: இந்தக் கேள்வியைத்தான்…
“சீசரின் மனைவி சந்தேகத்திற்குஅப்பால் இருக்க வேண்டும்” உயர்நீதிமன்ற நீதிபதியின் போக்கிற்குப் பரிகாரம் காணப்பட வேண்டும்
* தி.மு.க. அமைச்சர்கள் மூவர்மீது ‘சுயோமோட்டோ’ வழக்கு *மறுவிசாரணைக்கு ஆணையிடும் போதே தீர்ப்பு எழுதலாமா?*தி.மு.க.மீதும், தி.மு.க. அரசின்மீதும் மட்டும் இந்த நிலைப்பாடு ஏன்? *காஞ்சி சங்கராச்சாரியார் வழக்கில் நடந்தது என்ன?தமிழ்நாடு அமைச்சர்கள் மூவர் மீது ‘சுயோ மோட்டோ’ வழக்குகளை…
புதுமை இலக்கியத் தென்றல்
28.8.2023 திங்கள்கிழமைசென்னை: மாலை 6:30 மணி ⭐ இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை ⭐ தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) ⭐ உரைவீச்சு: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) ⭐ தலைப்பு: சிஏஜி அறிக்கை -…
27.8.2023 ஞாயிற்றுக்கிழமை
கரூர் தாந்தோணி ஒன்றிய கழக சார்பில் தெருமுனைக்கூட்டம்தம்மநாயக்கன்பட்டி: மாலை 5 மணி ⭐ இடம்: பெரியார் திடல், தம்ம நாயக்கன்பட்டி ⭐ தலைமை: ம.பொம்மன் (அமைப்பாளர், கரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) ⭐ முன்னிலை: ப.குமாரசாமி (தலைவர் கரூர் மாவட்ட திராவிடர் கழகம்),…
கரூர் ஒன்றிய கழக சார்பில் தெருமுனை கூட்டம்
26.8.2023 சனிக்கிழமைகரூர் (ந.பு.தவிட்டுப்பாளையம்): மாலை 5 மணி இடம்: டிடி குமார் நினைவு மேடை, ந.பு.தவிட்டுப்பாளையம் ⭐தலைமை; சு.பழனிச்சாமி (கரூர் ஒன்றிய கழகம்) ⭐ வரவேற்புரை: ப.குமாரசாமி (கரூர் மாவட்ட கழக தலைவர்) ⭐ சிறப்புரை: சே.மெ.மதிவதினி (கழக துணைப் பொதுச் செயலாளர்) ⭐ தொடக்க உரை: மு.சேகர்…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண்: 58
25.08.2023 வெள்ளிக்கிழமைஇணைய வழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ வரவேற்புரை: கவிஞர் வீ.இளவரசி சங்கர் (மாநில துணைச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ .முன்னிலை: முனைவர்.வா.நேரு…
பண்ட அள்ளி மு.பரமசிவம்- மகேஸ்வரி புதிய இல்லம் கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் திறந்து வைத்தார்
தருமபுரி, ஆக. 25- தர்மபுரி மாவட்டம் பண்டஅள்ளி யில் மேனாள் மாவட்ட தலைவர் மு.பரமசிவம்- மகேஸ்வரி ஆகியோரின் இல்லத்திறப்பு விழா 20.8.2023ஆம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட கழக தலைவர் கு.சரவ ணன் தலைமையில் நடை பெற்றது.மேனாள் மாவட்ட தலைவர்…
பட்டுக்கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பாபநாசத்தில் அறிவியல் மன்ற தொடக்க விழா!
பாபநாசம், ஆக. 25- கும்பகோணம் மாவட்டம் பாபநாசம் நகர திராவிடர் சமுதாய நல கல்வி அறக்கட்டளையின் மேலாண் மைக்கு உட்பட்ட பட்டுக் கோட்டை அழகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் அறிவியல் மன்ற தொடக்க விழா நிகழ்ச்சி 21.08.2023 அன்று மதியம் 2…
நன்கொடை
தருமபுரி மாவட்ட தலைவர் கு. சரவணன் கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு இரண்டாவது தவணையாக ரூ. 5000 கிருட்டினகிரி மாவட்ட தலைவர் த.அறிவரசனிடம் வழங்கினார். தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை.ஜெயராமன், மண்டல பகுத்தறிவு ஆசிரியர் அணி அமைப்பாளர் இர.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.
கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு நன்கொடை
திராவிடர் கழக காப்பாளர் தருமபுரி கே.ஆர்.சி.ஆசைத்தம்பி கிருட்டினகிரி பெரியார் மய்யத்திற்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையை தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமனிடம் வழங்கினார். உடன் மாவட்ட தலைவர் அறிவரசன், தர்மபுரி மாவட்ட தலைவர் கு.சரவணன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர்…
