தகுதித் திறமை கூப்பாடு உடைகிறது
ஆதித்யா விண்கலத் திட்ட இயக்குநர் ஷாஜி அரசுப் பள்ளியில் படித்து உயர்நிலையை அடைந்தவர்தென்காசி, செப். 2- சந்திரயான்-1 திட் டத்தில் மயில்சாமி அண்ணாதுரை, சந்திரயான்-2 திட்டத்தில் வனிதா, சந்திரயான்-3 திட்டத்தில் வீரமுத்து வேல், மங்கள்யான் திட்டத்தில் அருணன் சுப்பையா ஆகியோர் திட்ட…
நடக்க இருப்பவை
4.9.2023 திங்கள்கிழமைபுதுமை இலக்கியத் தென்றல்சென்னை: மாலை 6:30 மணி இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை, தமிழுரிமைப் போராளி சி.இலக்குவனார் நினைவரங்கம் தலைமை: த.கு.திவாகரன் வரவேற்புரை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) நினைவுரை: பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் நன்றியுரை: இராவணன் மல்லிகா7.9.2023…
உடற்கொடை, உடல் உறுப்புகள் கொடைப் படிவத்தை தமிழர் தலைவரிடம் அளித்து வாழ்த்து பெற்ற வாழ்விணையர்
தென் சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் இரா. மாரிமுத்துவின் இணையர் மா.ஜெயலட்சுமியின் பிறந்த நாளை முன்னிட்டு, இருவரும் உடல் மற்றும் உடல் உறுப்பு கொடைக்குப் பதிவு செய்துள்ளனர். அந்தப் படிவத்துடன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்து, வாழ்த்துப் பெற்றனர். (30.08.2023,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.9.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:👉 எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி நல்ல வண்ணம் வளர்ந்து வருகிறது என்கிறது தலையங்க செய்தி.👉 மேனாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு-ஒரே தேர்தல் நடத்துவதை ஆராய குழு அமைப்பு. ஒன்றிய அரசின் திடீர் உத்தரவால்…
பெரியார் விடுக்கும் வினா! (1084)
கடவுள் சங்கதியைத்தான் எடுத்துக் கொள்ளுங்க ளேன். கண்டவன் பெண்டாட்டியைக் கைப்பிடித்து இழுத்த கடவுள், வைப்பாட்டி வீட்டுக்குப் போன கடவுள், தன் பெண்டாட்டியை அன்னியனுடன் போக விட்ட கடவுள், விபச்சாரத்தில் பேர்போன கடவுள் - இப்படித்தானே இருக்கிறது? இராமாயணத்தையும், பெரியபுராணத்தையும் படிப்பதால் அதிலிருந்து…
நூலகத்திற்கு (புது) புதிய வரவுகள்
1.சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து - திரு.வி.க.2.காற்றலையில் - தமிழ்ச்செல்வி இராஜராஜன்3.சாதனை நாயகர் - கவிமாமணி வாசல் எழிலன்4.அலைத் தமிழே! - கோ.வெற்றிவீரன்.5.தென்புலத்து மன்பதை - பேராசிரியர் தொ.பரமசிவன் (தொ.பரமசிவன் கட்டுரைகளும் நேர்காணல்களும்) தொகுப்பாசிரியர் : ஏ.சண்முகானந்தம்6.மின்வாரிய ஊழியரின் மின்ஒளி கவிதைப்பா!…
செய்திச் சுருக்கம்
தயாராக...தமழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை காலத்தில் தொற்றுநோய்கள், பூச்சிகளால் ஏற்படும் நோய்களை தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. அதன்படி, மாவட்ட அளவில் சுகாதாரக் கட்டமைப்பை தயார் நிலையில் வைத்திருக்க பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறிவுறுத்தியுள்ளனார்.உயர்வுதருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்…
முதமைச்சரின் காலை உணவுத் திட்டம் பிஞ்சுகளின் கை வண்ணத்தில் சித்திரம்: முதலமைச்சர் பாராட்டு
கரூர், செப்.2- முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் குறித்து பார்ப்பன நாளேடான 'தினமலர்' கொச்சைப்படுத்தி வெளியிட் டதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பிலிருந்தும் பதிலடி சம்மட்டி அடியாக விழுந்து கொண்டிருக் கிறது.இந்நிலையில் கரூர் மாவட்டம் கிருட்டிணராயபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குழந்தைகள் முதலமைச்சரின் காலைச்…
கரோனா சிகிச்சைக்குப் பின் ஓராண்டுக்குள் இறந்தவர்களில் ஆண்கள் அதிகம்
பெங்களூரு,செப்.2- கரோனா பாதிப்புக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் ஓராண்டுக்குள் பெண்களைவிட ஆண்கள் அதி களவில் இறந்துள்ளனர் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன் சில் (அய்சிஎம்ஆர்) ஆய்வில் தெரி விக்கப்பட்டுள்ளது.கரோனாவின் 3 அலைகள் ஏற் பட்டபின்பு நாட்டில் உள்ள 31 கரோனா மருத்துவமனைகளில்…
ரத்த அழுத்தம், இதயத் துடிப்பை கண்காணிக்கும் நவீன மோதிரம் அய்.அய்.டி. மேனாள் மாணவர்கள் வடிவமைப்பு
சென்னை,செப்.2- ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு உள்ளிட்ட உடல் ஆரோக்கியம் சார்ந்த செயல்பாடு களை கண்காணிப்பதோடு, பணம் செலுத்தும் வசதியும் கொண்ட ‘ஸ்மார்ட் ரிங்’ (மோதிரம்) அய்.அய்.டி. மேனாள் மாணவர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது.சென்னை அய்.அய்.டி. ஆராய்ச்சி உதவி மய்யம் (இங்குபேஷன் செல்) மூலம்…
