மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மூத்த தலைவர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் ஈரோடு இல்லத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் நேரில் சென்று மறைந்த சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா. படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். உடன்:…
ஈரோட்டில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி
"ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல்" ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது!ஈரோடு, பிப்.3 ‘’ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் ஓர் அரசியல் திருப்பத்தை ஏற்படுத்தக் கூடியது’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.திருமகன் ஈ.வெ.ரா. படத்திற்குத் தமிழர்…
மறைவு
குடந்தை கழக மாவட்டம், நாச்சியார்கோயில் பெரியார் பெருந்தொண்டர் இரா. ஜெய வேலுவின் வாழ்விணையர் (தலைமை ஆசிரியர் ஓய்வு) ஜெ.லலிதா (வயது 73) 1.2.2023 அன்று மதியம் 12.00 மணியளவில் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந் துகிறோம். இறுதி நிகழ்வுகள் 2.2.2023…
மாவட்ட ஆட்சித் தலைவர் ப.மதுசூதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு
சிவகங்கை மாவட்டம், சாக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், அமராவதி புதூர் ஊராட்சியில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறையின் சார்பில் காரைக்குடி அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில், ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்ப மய்ய கட்டடத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடர்பாக,…
இந்திய மருந்தாக்கவியல் கூட்டமைப்பில் பெரியார் மருந்தியல் கல்லூரி மாணவிக்கு பரிசு மற்றும் பணிவாய்ப்பு
திருச்சி, பிப். 3- இந்திய மருந்தியல் கூட்டமைப்பு (Indian Pharmaceutical Association) சார்பாக தேசிய அளவிலான பேச்சுப் போட்டி பல்வேறு மருந்தியல் கல்லூரிகளுக்கி டையே நடைபெற்றது. இதில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவி எம்.மஞ்சுசிறீ கலந்து கொண்டு கல்லூரி அளவில்…
புரோகிதமற்ற திருமணங்கள் மதத்திலுள்ளவர்களைப் பற்றிக் கேட்கவா வேண்டும்?
“ஜாதித் தடை காரணமாகத் திருமணம் செய்து கொள்ள முடியாமலிருப்பவர்களுக்கு, சர்க்கார் தனிச் சலுகை காட்டி, பெற்றோர் சொத்திலும் உரிமை பெறும்படியாகச் செய்வோம்” என்று நாளைக்கு ஒரு சட்டம் வருமேயானால் ஒரே மாதத்தில் இந் நாட்டில் ஓர் இலட்சம் திருமணங்கள் நடைபெறுவதைக் காணலாம்.…
உலகம் வளர்ச்சி அடையாததற்கு காரணம்
உலக மாறுதலை வளர்ச்சிக்குப் பயன்படாமல் செய்வதும், மனிதனுக்கு உள்ள அறிவின் சக்தியை மனித வளர்ச்சிக்கு கவலையற்ற வாழ்வுக்கு உதவாமல் செய்வதும் பெரிதும் கடவுள், கடவுள் சக்தி, கடவுள் செயல் என்பவை போன்ற முட்டாள்தனமான கருத்துகளும் ‘நம்பிக்கை’யுமேயாகும்.கடவுள் எண்ணமோ மனித சக்திக்கு மேம்பட்ட…
பெண்ணுரிமை
ஏதோ சில சந்தர்ப்பங்களில் மண மான இந்துப் பெண்கள் கணவனிடமிருந்து வாழத் தனி இடமும், ஜீவனாம்சமும் பெற உரிமை தரும் சட்டம் ஒன்று 04.02.1946இல் மத்திய சட்டசபையில் நிறைவேறியுள்ளது. இது உதவாக்கரைச் சட்டம் என்பதைக் கீழே விளக்கியுள் ளோம். இந்த உரிமைகூட…
நடக்க இருப்பவை
3.2.2023 வெள்ளிக்கிழமைபகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (மாநிலச் செயலாளர்) முன்னிலை : முனைவர் வா.நேரு (தலை வர்), இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர் பகுத்தறிவாளர் கழகம்), கோ.ஒளிவண்ணன் ( மாநிலச் செயலாளர்) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர்) தொடக்க உரை: ஞான.வள்ளுவன்…
தமிழர் தலைவர் பயணம் வெற்றி பெற கவிப்பேரரசு வைரமுத்து வாழ்த்து!
ஈரோடு முதல் கடலூர் வரை 40 நாள்கள் பயணம் செய்யும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களை தொலைப் பேசியில் தொடர்பு கொண்ட கவிப் பேரரசு வைரமுத்து அவர்கள்,‘‘தங்களுடைய சமூகநீதி பாதுகாப்பு - 'திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைப் பரப்புரைப்…