கோவில் திருவிழாவில் கொலை : இதுதான் பக்தியோ!
ராமநாதபுரம், செப்.3 ராமநாத புரம் மாவட்டம் கமுதி அருகே பெருநாழியில் உள்ள நிறைகுளத்து வள்ளியம்மன் கோவில் திருவிழா ஒரு வாரத்திற்கு மேலாக நடை பெற்று வருகிறது.திருவிழாவை முன்னிட்டு 1.9.2023 அன்று நள்ளிரவில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்க பொந்தம்புளி கிரா…
குரூப் 1 – குரூப் 4 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அட்டவணை வெளியீடு
சென்னை, செப். 3 - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை தேர்வு நடத்தி அதன் மூலம் தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் எஞ்சியுள்ள மாதங்களில் அறிவிக்கப்பட உள்ள…
மாநகராட்சி வளர்ச்சிப் பணிகளில் விரைவு தேவை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவு
சென்னை, செப். 3 பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்த நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, அவற்றை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். பெருநகர சென்னை மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம், 111-ஆவது…
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆலோசனை
சென்னை, செப்.3 கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையப் பணிகள் தொடர்பாக இந்து சமய அற நிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர் பாபு ஆலோசனை நடத்தினார். சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமக் கூட்டரங்கில், 1.9.2023 அன்று நடைபெற்ற…
மராத்தா இடஒதுக்கீடு போராட்டம்: போராட்டக்காரர்கள்மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு – எதிர்க்கட்சிகள் கண்டனம்
மும்பை,செப்.3- மராட்டிய மாநிலம் ஜால்னாவில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி நடைபெற்ற பட்டினிப் போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தி இருப்பதற்கு கண்டனம் வலுத்துள்ளது. மராட்டியத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கக்கோரி ஜால்னா மாவட்டத்தில் உள்ள Antarwali Saraati கிராமத்தில்…
புரோகிதர்களின் வாரிசுகளுக்கு உயர்பதவி – மண்ணின் மைந்தர்களுக்கு குலக்கல்வி ஒழியட்டும்சனாதனம் – தந்தை பெரியார்
சிதம்பரத்தில் 22.5.1954ஆம் தேதி நடைபெற்ற தென்னார்க்காடு மாவட்ட திராவிட கழக நான்காவது மாநாட்டில், திராவிட தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் தலைமை வகித்து ஆற்றிய பேருரை வருமாறு:மாநாட்டு வரவேற்புக்குழுத் தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! இந்த சிதம்பரத்தில் நடைபெறும் தென்னார்க்காடு ஜில்லா…
சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டு வரக்கோரி மாபெரும் மக்கள் திரள் பேரணி
நாள்: 5.9.2023 செவ்வாய்க்கிழமைநேரம்: மாலை 4:00 மணி பேரணி புறப்படும் இடம்: தந்தை பெரியார் சிலை அருகில், மேலவீதி, சிதம்பரம் பேரணி முடியும் இடம்: கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்படும் பேரணி தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) பேரணியை தொடங்கி வைப்பவர்: எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் (நாடாளுமன்ற உறுப்பினர், விசிக நிறுவனத்…
சென்னையில் திராவிடர் கழகத் தலைமைச் செயற்குழுக் கூட்டம்
நாள் : 12-9-2023, செவ்வாய் காலை 10.30 மணிஇடம்: பெரியார் திடல், சென்னை -7தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்கள்தலைவர், திராவிடர் கழகம்பொருள்: 1) தந்தை பெரியார் பிறந்த நாள்2) தஞ்சையில் கலைஞர் நூற்றாண்டு விழா3)ஈரோடு பொதுக் குழுவின் முடிவுகளும்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – குன்னூர் பெரியார் ஓர் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்! உளவியல் நிபுணர் ஜெ.வெண்ணிலா பேச்சு!
"பெரியார் ஓர் மிகச் சிறந்த உளவியல் நிபுணர்", என உளவியல் நிபுணர் ஜெ.வெண் ணிலா பேசினார். பெரியாரில் பயிற்சிப் பட்டறை 02.09.2023 அன்று குன்னூர், ராக்பிரோடு சாலை யில் அமைந்துள்ள டாக்டர் கவுதமன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்வில் "பெண்ணுரிமையின் பேரிலக்கணம் பெரியார்"…
கூடலூரில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது
இன்று (03.09.2023) நீலமலை மாவட்டம், கூடலூர், கள்ளிக்கோட்டை சாலை, ஜானகி அம்மாள் திருமண மண்டபத்தில் 60 மாணவர்களுடன் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை தொடங்கியது. மாவட்ட செயலாளர் மு.நாகேந்திரன் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். திமுக மாவட்ட பிரதிநிதி ஆசாத் வாழ்த்துரை வழங்கினார். திமுக…
