இந்தியாவில் சென்னையில்தான் பெண்கள் பாதுகாப்பாக உள்ளனர் அமைச்சர் மனோ தங்கராஜ்

சென்னை, மார்ச் 10 இந்தியாவில்  சென்னையில் தான்  பெண்கள் பாது காப்பாக உள்ளனர் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் பின் தங்கியுள்ள தொழில் நுட்ப வளர்ச்சியை  மீட் டெடுக்கும் முயற்சியில் தமிழ்நாடு அரசால்  நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது எனவும் அமைச்சர்…

Viduthalai

மக்கள் வசதிக்காக போக்குவரத்துத் துறையில் புதிய இணையதளம் அமைச்சர் சா.சி. சிவசங்கர் தொடங்கி வைத்தார்

சென்னை, மார்ச் 10 அரசு போக்குவரத்துக் கழக பயணிகளுக்கான உதவி எண் மற்றும் ‘அரசு பஸ்' என்னும் இணையத ளத்தை போக்குவரத்து அமைச்சர் சா.சி.சிவசங்கர் நேற்று (9-_3_2023) தொடங்கி வைத்தார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பேருந்து இயக்கம்…

Viduthalai

சிறுநீரக பாதிப்புகளுக்கு அதிகம் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை : அமைச்சர் மா. சுப்பிரமணியன்

சென்னை, மார்ச் 10 சென்னை எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தலைமையில் உலக சிறுநீரக நாள் கொண்டாடப்பட்டது.நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட 86 லட்சம் பேரை "மக்களை தேடி மருத்…

Viduthalai

அன்னை மணியம்மையார் பிறந்த நாளில்..

அவர்தம் சிந்தனைகளை சுவாசிப்போம்!திராவிடர் கழகத்தின் பணியும் கொள்கைகளும்இந்த திராவிடர் கழகம் இன்று மூன்று முக்கிய கொள்கைகளை கொண்டதாக இருந்து வருகிறது.அவையாவன:திராவிட சமுதாயத்தில் இருந்து வரும் ஜாதி பிரிவு, உயர்வு - தாழ்வு பேதம், வர்ணாஸ்ரமமுறை அடியோடு ஒழிக்கப்பட்டாக வேண்டும்.திராவிட நாடு முழு…

Viduthalai

விவசாயிகள் எத்தனை இணைப்பு வைத்திருந்தாலும் இலவச மின்சாரம் தொடரும் அமைச்சர் வி.செந்தில்பாலாஜி உறுதி

சென்னை, மார்ச் 10  கோடை காலத்தில் ஏற்படும் மின்தேவையை பூர்த்தி செய்வது தொடர்பான ஆய்வு கூட்டம் சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு ஆலோசனை மேற் கொண்டார்பின்னர் செய்தியாளர்களை…

Viduthalai

மக்களுக்கு அடிக்கு மேல் அடி! தமிழ்நாட்டில் 29 சுங்கச் சாவடிகளில் 10 சதவீதம் கட்டணம் உயர்வு

சென்னை, மார்ச் 10 தமிழ்நாட்டில் உள்ள 29 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்படவிருப் பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின்கீழ் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றில் ஆண்டுதோறும் ஏப்.1-ஆம் தேதி 29 சுங்கச்…

Viduthalai

அதானி குழுமம்மீது நடவடிக்கை எடுத்திடுக! காங்கிரஸ் சார்பில் 13-ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை

 சென்னை, மார்ச் 10 கடந்த ஜன.24 முதல் பிப்.15-ஆம் தேதி வரை அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் கோடி சரிந்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ஜூலை 19-ஆம் தேதி செபியின் விதிமுறை களை மீறியதற்காக அதானி குழுமம்…

Viduthalai

உலக மகளிர் நாள்:

இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தை இயக்கி வந்த பெண்கள்திருச்சி, மார்ச் 10 உலக மகளிர் தினத்தையொட்டி இலங்கையில் இருந்து திருச்சிக்கு பெண்கள் விமானத்தை இயக்கி வந்தனர். உலக மகளிர் தினத்தையொட்டி சிறீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து…

Viduthalai

கோயில்களில் தமிழில் குடமுழுக்குக் கூடாதா?

சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையின் -  "கோயில் குட முழுக்குகளைத் தமிழில் செய்யலாம்" என்ற கருத்தின் அடிப்படையில் அதற்கான ஆலோசனைக் குழு அமைக்கப்பட்டது. அதற்கான நெறிமுறைகளை வகுப்பது அதன் நோக்கமாகும்.தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்; பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார், சிரவை குமரகுருபர…

Viduthalai

வாழ்க்கை ஒரு வியாபாரம்

வாழ்க்கை நடத்துவதும் வியாபாரம் நடத்துவது போன்ற ஒரு செயல்தான். வியாபாரத்திற்கு முதலும், உழைப்பும் எப்படித் தேவையோ - அதே போன்றே வாழ்க்கைக்கு ஓர் ஆணும், ஒரு பெண்ணும், அவர்களது இரண்டறக் கலந்த ஒப்புரவும் தேவையாய் இருக்கிறது.         …

Viduthalai