உடலுறுப்பு கொடையாளிகளுக்கு அரசு மரியாதை! முதலமைச்சரின் முன்னுதாரண முயற்சி இரா.முத்தரசன் வரவேற்பு
சென்னை,செப்.26 - இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தம் உடல் உறுப்பு களை ஈந்து பல மனித உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற் றிடும் வகை யில் இறக்கும் முன் உறுப்பு கொடை வழங்குவோரின் இறுதி நிகழ்வுகள் இனி…
புற்றுநோயாளிகளும் கருத்தரிக்கலாம் உயர் பாதுகாப்பு நுட்ப சிகிச்சை
சென்னை, செப். 26 - இந்தியாவில் மில்லியன்கணக்கான இணையர் கள் கருத்தரித்தல் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், இணையர்கள் இப்பிரச்சினை களை சமாளித்து பெற்றோராக உதவும் மேம்பட்ட மற்றும் தனிப் பயனாக்கப்பட்ட கருவுறுதல் சிகிச் சைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத் துவது இன்றியமையாதது. பலர் கருவுறுதல்…
வேலையின்மை, விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த ஒன்றிய அரசு தவறிவிட்டது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி,செப்.26 - வேலையின்மை, அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வு எனப் பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் ஒன்றிய அரசு தவறிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய் ராம் ரமேஷ் குற்றஞ்சாட்டி யுள்ளார்.‘நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் முடிவடைந்த நிலை யில் நாட்டில் உள்ள முக்கிய பிரச்சினைகளான வேலைவாய்ப்…
மத அடிப்படையில் மாணவரை தண்டிப்பது தரமான கல்வி அல்ல: உச்சநீதிமன்றம்
புதுடில்லி,செப்.26- உத்தர பிரதேச மாநிலம் முசாஃபர்பூர் நகரில் உள்ள குப்பாபுர் கிராமத்தில், வீட்டுப்பாடம் செய்யாத மாணவரை மதரீதியாக ஆசிரியை ஒருவர் திட்டியாக கூறப் படுகிறது. மேலும் அந்த மாணவரை சக மாணவர்கள் கன்னத்தில் அறைந்தனர். ஆசிரியை கூறியதால், அந்த மாணவரை சக…
அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி முறிவு நீதிமுறைப் பிரிவா? விவாகரத்தா? தமிழர் தலைவர் கேள்வி
அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவு முறிவு குறித்து தமிழர் தலைவர் ஆங்கில ஊடகத்தின் கேள்விக்கு பதில் அளித்தார்.ANI: The Chief minister of TamilNadu has said that ADMK is the slave of BJP. Now the alliance…
கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி
நாளை (27.09.2023) - புதன்கிழமை காலை 8.30 மணி தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி தோழர் புலவர் இரா. வேட்ராயன் படத்திறப்பு
‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளேடு புகழாரம்
தாய் வீட்டுச் சீதனம் எனப் பெண்கள் மகிழ்கின்றனர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு பெண்களிடம் உயர்ந்துள்ளது கலைஞர் மகளிர் உரிமைத்தொகை குறித்து 'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு புகழாரம்சென்னை, செப். 26 - தாய் வீட்டுச் சீதனம் என பெண்கள் மகிழ்கின்றனர். மகளிர்க்கான பல்வேறு…
வட சித்தூர் பெரியார் சிலை அவமதிப்பு பா.ஜ.க. பிரமுகர்கள் சிக்கினர் – கைது
கோவை, செப்.26 கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடசித்தூரில் பெரியார் சிலையை அவமதித்த வழக்கில் பாஜக பிரமுகர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். வடசித்தூரை சேர்ந்த பாஜக பிரமுகர்கள் கோகுல், ராஜா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கோவை…
அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணியாளர் நலச் சங்கத்தின் ஆண்டு விழா ‘மண்டல் குழு பரிந்துரையின் இன்றைய நிலை’ கருத்தரங்கம்
சென்னை, செப்.26 அனைத்திந்திய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி இதர பிற்படுத்தப்பட்டோர் பணி யாளர் நலச் சங்கத்தின்(AIIoBobcSwa) 16ஆம் ஆண்டு விழாவும், 'மண்டல் குழு பரிந்துரைகளின் இன்றைய நிலை' எனும் தலைப்பிலான கருத்தரங்கமும் சென்னை - ராயப்பேட்டை சுவாகத் விடுதியில் 23.9.2023 அன்று…
இறுதிமூச்சு அடங்கும்வரை திராவிடர் இயக்க உணர்வுடன் வாழ்ந்து காட்டிய வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி
அவரது நூற்றாண்டு விழாவை திராவிடர் கழகம் கொண்டாடும்!திராவிட இயக்கத் தோன்றலாகிய ஏ.வி.பி.ஆசைத்தம்பியின் நூற்றாண்டு விழாவைத் திராவிடர் கழகம் கொண்டாடும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத் துள்ளார். அவரது அறிக்கை வருமாறு:திராவிடர் கழகம் - திராவிட முன்னேற்றக்…
