புதிய இல்லம் திறப்பு

17.9.2023 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு  கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் குறிஞ்சிப்பாடி ஒன்றியம் அப்பியம் பேட்டை கழக தலைவர் இரா. தனசேகரன்-இராச தேவிகா ஆகியோரின் புதிய இல்லத்தை திறந்து வைத்தார். நிகழ்வில் மாவட்ட கழக தலைவர் தண்டபாணி,…

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் டெங்கு மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவிப்பிற்கிணங்க அவரது உடலுக்கு மாவட்ட ஆட்சி நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மரியாதை செலுத்தினார். மதுரை, செப். 26- தேனி மாவட் டத்தை சேர்ந்த…

Viduthalai

நாட்டில் விற்பனையாகும் 40 விழுக்காடு மின்சார வாகனங்கள் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்டவைதான்: ஒன்றிய அரசு ஒப்புதல்

புதுடில்லி, செப். 26- மின்சார வாகனங்களை (இவி) அதிக அளவில் தயாரிப்பதில் தமிழ்நாடு முன்னணி மாநிலங்க ளுள் ஒன்றாக உள்ளது.நாட்டில் விற்பனை செய் யப்படும் மொத்த மின்சார வாகனங்களில் 40 சதவீதம் தமிழ்நாட்டி லிருந்து தயாரிக்கப்பட் டவை என்று ஒன்றிய சாலைப்…

Viduthalai

இந்து முன்னணி பேர்வழிகளின் அவதூறு பேச்சு: ஒருவர் கைது

வேலூர், செப். 26- இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர்…

Viduthalai

தமிழ்நாடு அரசு கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல் பட்டப் படிப்பு – மாணாக்கர் சேர்க்கை கல்லூரிக் கல்வி இயக்ககம் அறிவிப்பு

சென்னை,செப்.26- தமிழ்நாடு அரசின் கல் லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு  கல்வியியல் கல்லூரிகளில் முதுநிலை கல்வியியல்  பட்டப் படிப்பில் (எம்.எட்.,) மாணாக்கர் சேர்க்கை 25.9.2023 அன்று தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:தமிழ்நாட்டில்   உள்ள அரசு  கல்வியியல்  கல்லூ ரிகளில்   முதுநிலை …

Viduthalai

எழுத்தாளர் எஸ்.வி.ராஜதுரைக்கு, கி.ராஜநாராயணன் விருது வழங்கல்

சென்னை,செப்.26 - கரிசல் இலக்கியவாதி கி.ராஜ நாராயணனின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கோவை, விஜயா வாசகர் வட்டம் சார்பில், பிரபல எழுத்தாளர் எஸ்.வி. ராஜதுரைக்கு 2023ஆம் ஆண்டுக்கான கி.ரா.விருது  மற்றும்  ரூ.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கி சக்தி மசாலா…

Viduthalai

அவதூறாகப் பேசிய ஆர்.பி.வி.எஸ்.மணியனின் பிணை மனு தள்ளுபடி உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை, செப். 26 - தியாகராயர் நகரில் செப்டம் பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக கூட்டத்தில் பேசிய, விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மேனாள் மாநில துணைத் தலைவரும், விவேக பாரதி அமைப்பின் நிறுவனருமான ஆர்.பி.வி.எஸ். மணியன், திருவள்ளுவர், அம்பேத்கர் மற்றும் தாழ்த்தப்பட்ட…

Viduthalai

கரையவில்லையாம் – கரை ஒதுங்கியதாம் பரிதாப பிள்ளையார் பொம்மைகள்

சென்னை, செப். 26 -  சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் 20-க்கும் மேற்பட்ட சிலைகள் கரையாமல் கரை ஒதுக்கின.விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் 1000க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் நிறுவப்பட்டு சிறப் புப் பூஜைகள்…

Viduthalai

அடித்தட்டு மக்களின் வாழ்வு மேம்பட ஜாதிவாரிக் கணக்கெடுப்பு அவசியமே! காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்தரங்கில் ராகுல்காந்தி உரை

பிலாஸ்பூர்(சத்தீஸ்கர்), செப். 26 -  இந்தியாவை துல்லியமாகக் காட்டும் எக்ஸ்ரே (X-ray) ஆக ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருக் கும் என்று காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சத்தீஸ்கரின் பிலாஸ்பூரில் நேற்று (25.9.2023) நடைபெற்ற தேர்தல்…

Viduthalai

தற்காலிகமா – நிரந்தரமா? அ.தி.மு.க. – பிஜேபி கூட்டணி உடைந்தது! அ.தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்

சென்னை, செப். 26 -  பாஜக கூட்டணி மற்றும் பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகு வதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.இதையடுத்து, அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண் டாடினர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில்…

Viduthalai