அன்னை மணியம்மையார் நினைவு நாள்: மார்ச் 16 அன்னை மணியம்மையார் சிந்தனை முத்துகள்
இரண்டு கொள்கைகள்திராவிடர் கழகத்தின் முக்கியக் கொள் கைகளுள் ஒன்று நாடு பிரிய வேண்டும் என்பது, மற்றொன்று ஜாதி ஒழிய வேண்டும் என்பது. இந்த இரண்டைத் தவிர வேறு முக்கியக் கொள்கை இல்லை. இதை நம்மைத்தவிர சொல்லவும் வேறு யாரும் இல்லை. ஜாதி…
ஓய்வில்லா ஆசிரியர்
நீங்களோ நாங்களோநினைத்துப் பார்க்க முடியாத சாதனைஎதேச்சதிகாரத்திலும்என்னே என் சாதனை என்று தன்னலச் சாதனைபுரிந்தவர் முன்னேவிண்ணே வியக்கும் வண்ணம்உழைப்பே ஓய்வென்றஒப்பற்ற தலைவர்ஒய்யாரமாய் இருப்பவர்மத்தியில்அய்யா பெரியார் வழியில்மெய்யாய் நின்றுமேன்மையாய் உழைத்தகையும் காலும்மெய்யும் சுறுசுறுப்பாய்இனி என்ன செய்ய வேண்டும்என்று மன‘தில்’ ஓய்வில்லாமல்உட்கார்ந்திருக்கிறார் நம் ஆசிரியர்நம்பிக்கையின் மருத்துவர்நம் வாழ்க்கை…
இளைப்பாறும் அலைகள்!
அசல்தோற்றுப்போகும்அதிசயம் ஆற்றல்அடங்கிக்கிடக்கும்அழகுஇயற்கையைரசிக்கும்மனம்இவருக்குள்ளும்அடங்கிஇருந்ததைஅப்பட்டமாக்கிஇருக்கிறதுஇயற்கை.மாணவராய்,இளைஞராய் -தற்போது 90 வயதுஇளைஞராய்தன்னைஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியாமல்பொதுத்தொண்டால்மனமகிழும்இந்தத்தலைவருக்கும்இயற்கையைரசிக்கும்ஆசைஇதயத்தில்இருந்திருக்கிறது.பார்க்கும்பார்வையில்அதுதெரிகிறது. ..ஓய்வில்லாமல்ஓடிக்கொண்டுஇருக்கும்சிறிது நேரஓய்வில்இயற்கையின்அழகைரசிப்பதில்களிப்பு!இந்தஅழகைப்பார்த்ததில்எங்களுக்கெல்லாம்எத்தனைசிலிர்ப்பு ..ஆர்ப்பரிக்கும்கடல்அலைகள்அமைதியாகிதலைவரைப்பார்த்துதலையங்கம்எழுதுகிறதுநாங்கள்ஓய்ந்தாலும்தலைவர்ஓய்வதில்லை...எங்கள்சீற்றம்குறைந்தாலும்தலைவரின்சீற்றம்குறைவதில்லைஎன்று...எங்கள்தலைவராஇவர்!எங்கள்தலைவருக்குள்ளும்இயற்கையின்எத்தனைஅழகு!இந்தஇயற்கையின்காட்சியிலிருந்துபிரிய - கண்கள்மறுக்கிறது......பொன். பன்னீர்செல்வம்,மாவட்ட செயலாளர்,காரைக்கால்.
கர்ப்ப சன்ஸ்கார் அறிவியல் பூர்வமானதா? : ஆர்எஸ்எஸ்ஸுக்கு நீதிமன்றம் கேள்வி!
ஆர்எஸ்எஸ்சின் நல்ல குழந்தைகளைப் பெறுவதற்கான ‘கர்ப்ப சன்ஸ்கார்’ திட்டத் திற்கு அறிவியல் பூர்வமானது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றனவா என கொல் கத்தா உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கிரகநிலைகளை கணித்து அதன் படி கணவனும், மனைவியும் சேர்ந்து நல்ல (சிவப்பாகவும், உயரமாகவும்…
கர்ப்பத்திலேயே கலாச்சாரத் திணிப்பாம்! வெறியேறி நிற்கும் இந்துத்துவ நோயாளிகள்!
ச.பிரின்சு என்னாரெசு பெரியார்“கர்ப்பத்தில் இருக்கும்போதே கலாச்சாரம் புகுத்தப்பட வேண்டும்; நாட்டுக்குத்தான் முன்னுரிமை என்பதை குழந்தை கர்ப்பத்தில் இருக்கும்போதே கற்றுக் கொள்வது அவசியம்” என்று மகப்பேறு மருத்துவர்களுக்கான பயிற்சியில் பேசப்பட்டதாக தொலைக்காட்சிச் செய்தி ஓட்டத்தில் (scroll) திடீரெனக் காண முடிந்தது. என்ன செய்தி…
நடக்க இருப்பவை,
11.3.2023 சனிக்கிழமைபெரியார் 1000 - பரிசளிப்பு விழாகாஞ்சிபுரம்: காலை 10.30 மணி இடம்: பச்சையப்பன் மேனிலைப் பள்ளி, காஞ்சிபுரம் தலைமை: அ.வெ. முரளி (பெரியார் 1000 ஒருங்கிணைப்பாளர்) வரவேற்புரை: ஆ.மோகன் (பெரியார் 1000 ஒருங்கிணைப்புக் குழு) முன்னிலை: டி.ஏ.ஜி.அசோகன், பு.எல்லப்பன், முனைவர் பா.கதிரவன் பரிசளித்து வாழ்த்துரை: சட்டமன்ற உறுப்பினர்…
நன்கொடை
கூடுவாஞ்சேரி மா.இராசு - சா.நூர்சகான் இணையரின் மகள் நூ.இரா.இளவேனில் புதிய கார் (மகிழுந்து) வாங்கியதன் மகிழ்வாக ரூ.1000 நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்கினர்.*****அம்பத்தூர் பெரியார் பெருந்தொண்டர் துரை.முத்துக்கிருஷ்ணன் நாகம்மையார் குழந்தைகள் இல்லம், சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ.2000…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் 35ஆம் ஆண்டு விழா
நாள்: 11.3.2023 சனிக்கிழமை மாலை 5.30 மணிஇடம்: முத்தமிழ் அரங்கம்தலைமை: வேந்தர் டாக்டர் கி.வீரமணி முதன்மை விருந்தினர் மற்றும் சிறப்புரை:ஆர். லலிதா அய்ஏ.எஸ்(இயக்குநர், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம், தமிழ்நாடு அரசு, சென்னை)வாழ்த்துரை:எம். ராஜமகேஸ்வரி (நிர்வாக இயக்குநர், ஜெயம் இண்டஸ்ட்ரீஸ், புதுக்குடி)ஆட்சிமன்றக் குழு, பேராசிரியர்கள், பணியாளர்கள்…
மறைவு
ஒசூர் மாவட்டதலைவர் சு.வன வேந்தன் அவர்களது தாயார் சங்கியம்மாள் (வயது 84) இன்று (10.03.2023) காலை 8.00 மணிக்கு வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்வு நாளை 11.03.2023 காலை 10.30 மணிக்கு சொந்த ஊரான புதுக்கோட்டை…
ஆவடி மாவட்டத்தில் பெரியார் 1000 மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு
திருமுல்லைவாயலில் உள்ள ஆவடி மாநகராட்சி மேனிலைப்பள்ளியில் பெரியார் 1000 தேர்வு எழுதி வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பாராட்டு விழா 10-3-2023 காலை 9-30 மணிக்கு பள்ளி வளாகத்தில் தலைமை ஆசிரியர் ஏ.சுபேதா ஒருங்கிணைப்பில் உதவி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் தலைமையில்…