பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் “தந்தை பெரியாரும் – தமிழ்நாட்டு கல்வியும்” கருத்தரங்கம்
கரூர், செப். 26- கரூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியர் அணி சார்பில் தந்தை பெரியாரின் 145 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கருத்தரங்கம் 23.9.2023 காலை 10 மணியளவில் கிராமிய அரங்கம் குளித் தலையில் தீ.முத்துகிருஷ் ணன் (மாவட்ட அமைப் பாளர் பகுத்தறிவு…
வடக்குத்து அரசு தொடக்கப்பள்ளியில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா!
வடக்குத்து, செப். 26- வடக்குத்து ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 21.9.2023 அன்று காலை 11 மணியளவில் தந்தை பெரியார் 145 ஆவது பிறந்தநாள் விழா மாவட்ட அமைப்பாளர் மணி வேல் தலைமையில் நடந்தது. மாவட்ட இளைஞரணி அமைப் பாளர் டிஜிட்டல் ராமநாதன்,…
நடக்க இருப்பவை
27.9.2023 புதன்கிழமைஎன்.குஞ்சுபாபு முதலாமாண்டு நினைவேந்தல் - படத்திறப்புநாகை: காலை 11 மணி * இடம்: நாகை டாடா நகர், சமுதாயக்கூடம் * வரவேற்புரை: மு.க.ஜீவா (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், திமுக) * முன்னிலை: விஎஸ்டிஏ நெப்போலியன் (நாகை மாவட்ட தலைவர்), புபேஷ் குப்தா (நாகை…
நிற்காமல் தொடரும் மணிப்பூர் வன்முறை இரண்டு மாணவர்கள் சுட்டுக்கொலை
இம்பால், செப்.26 மணிப்பூரில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இணைய சேவை முடக்கம் தளர்த் தப்பட்ட நிலையில் சமூக வலை தளங்களில் வெளியாகி வைரலான இரண்டு மாணவர்கள் சடலங்களின் புகைப்படத்தால் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. கடந்த ஜூலை மாதம் காணாமல் போன அந்த இரு…
தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (1)
தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (1)நமக்கு சிறுபிள்ளையாக வளரும் போதி லிருந்தே ஒரு சமச்சீர் மனநிலையை, பெற் றோர்களும் ஆசிரியர்களும், மாணவர்களுக்கு வகுப்பில் கற்றுக் கொடுக்கும்போது - வெற்றி, தோல்வி எது ஏற்பட்டாலும் அதனை ஏற்று, மீண்டும் நம்பிக்கையுடன் உழைத்து தோல்வியை…
தந்தை பெரியார்பற்றி அவதூறும் – மன்னிப்பும்
சமூக வலைதளங்களில் நூல்கள் குறித்து விமர்சனம் செய்துவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த சோனம் என்ற பெண் தந்தை பெரியாரின் 'இராமாயணக் கதாபாத்திரங்களின் உண்மை' என்ற நூலின் ஹிந்தி பதிப்பான 'சச்சி ராமாயண்' என்ற நூல் குறித்து விமர்சனம் செய்யும்போது, இந்த…
பார்ப்பானின் கைமுதல்
முதலாளியாவது, நிலப்பிரபுவாவது அசையும் சொத்து, அசையாச் சொத்து என்பவற்றை வைத்துக் கொண்டு, முதல் வைத்துக் கொண்டு உயர்வுத் தன்மை படைத்தவனாக வாழ்கிறான். ஆனால், இந்தப் பார்ப்பானோ கைமுதலே இல்லாமல் கடவுளைக் காட்டி, மதத்தைக் காட்டி, தர்ப்பைப் புல்லைக் காட்டி மேல் ஜாதிக்காரனாக…
குப்பையில் நடராஜர் சிலை
சென்னை, செப். 26 குப்பை குவியல் அருகே கிடந்த நடராஜர் உலோக சிலையை தூய்மைப் பணியாளர்கள் மீட்டு, காவல்துறையினரிடம் ஒப்படைத் தனர். அதைக் கடத்தி வந்து போட்டுச் சென்றவர் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். சென்னை சூளை ஜெனரல் காலின்ஸ் சாலையில்…
நீதித்துறையிலும் இடஒதுக்கீடு தலைமை நீதிபதிக்கு கடிதம்
புதுடில்லி, செப்.26- நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளுக்கு, 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கக்கோரி, தலைமை நீதிபதி டி.ஒய்.சந் திரசூடுக்கு உச்சநீதிமன்ற வழக்குரைஞர்கள் சங்க மேனாள் தலைவரும், மூத்த வழக் குரைஞருமான விகாஸ் சிங் கடிதம் எழுதி உள்ளார்.இது குறித்து அந்த கடிதத்தில் அவர்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள்: 8.10.2023 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்)நேரம்: காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரைஇடம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம், விருதுநகர், (மீனாம்பிகை பங்களா பேருந்து நிறுத்தம்)மாணவர்கள் பதிவு : காலை 9.00 மணிதொடக்க நிகழ்வு : காலை…
