ஜாதி, மத ரீதியான வன்மங்களை சமூக ஊடகங்களில் பரப்பினால் தண்டனை சட்டம் – ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் கண்டிப்பு
சென்னை,செப்.27- ஜாதி, மத ரீதியான வன்மங்களை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி சட்டம்- ஒழுங்கு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.மாநிலத்தின் சட்டம் - _ ஒழுங்கு …
‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் – முக்கியத்துவமும்!’’ கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துரை
ஜாதி ஒழிக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட மேல்ஜாதியினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிக்கம்!இதனை மாற்றி ‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும்!சென்னை, செப். 26 குறிப்பிட்ட மேல்ஜாதியினர்தான் கல்வி, வேலை வாய்ப்புகளை ஆக்ரமித்து இருப்பதால், ‘அனைவருக்கும்…
மதுரை பீபிகுளம் முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கத்தினர் தமிழர் தலைவரிடம் வேண்டுகோள்
மதுரை பீபிகுளம் நேதாஜி மெயின் ரோடு முல்லைநகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில், 30 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் மூலம் கொடுக்கப்பட்ட வீட்டு மனைகளை, நீர்வரத்து மற்றும் பாசனம் இல்லாது நகர்ப்புறம் ஆக மாற்றி பொதுமக்களின் அடிப்படை…
திருத்துறைப்பூண்டியில் சமூகநீதி பாதுகாப்புப் பேரணி நடத்திட கலந்துரையாடல் கூட்டம் முடிவு
திருத்துறைப்பூண்டி, செப். 26- திருத்துறைப்பூண்டி கழக ஒன்றிய, நகர இளைஞ ரணி கலந்துரையாடல் கூட்டம் 16.09.2023 மாலை 5 மணி அளவில் திருத்துறைப்பூண்டி ராஜமாணிக்க நாடார் தெரு (சி.பி.அய்.(எம்) அலுவலகத்தில் நடை பெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் அஜெ.உமாநாத் தலைமையில்…
பெரியார் பிறந்த நாளை முன்னிட்டு கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி
பூவிருந்தவல்லி, செப். 26- தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட திராவிடர் கழ கம் பூவிருந்தவல்லி பகுதி சார்பில் கழகக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி 24.9.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணி முதல் பூவிருந்த வல்லி…
தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு
* சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கிருட்டினகிரி மாவட்ட கழகப் பொதுக்குழு உறுப்பினர் கோ.திராவிட மணி ஒரு ஆண்டு உண்மை சந்தாவும், ஒரு ஆண்டு பெரியார் பிஞ்சு சந்தாவும் சேர்த்து தொகை ரூ1500 வழங்கினார்.(22.9.2023, சென்னை).*…
பெரியார் விடுக்கும் வினா! (1106)
இயற்கை முறை நடப்புக்கு மதம் தேவையா? கடவுள் தான் தேவையா? மதமும், கடவுளும் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்டதன்றி எவரால் கண்டுபிடிக்கப்பட்டன? எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டவை? இயற்கை மாறுபாடு இல்லாத இடங்களுக்கு மதமும், கடவுளும் தேவையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
கோபால் நகர் மணிகண்டன், ஓவியர் புகழேந்தி ஆகியோருக்கு தமிழர் தலைவர் பாராட்டு
அக்டோபர்-6 தஞ்சை திலகர் திடலில் திராவிடர் கழகம் சார்பில் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதிக்கான சரித்திர நாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது,…
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி ஆவடி மாவட்டம் கொரட்டூர்-பாடி பகுதிகளில் கழகக் கொடி ஏற்றம்
ஆவடி, செப். 26- தந்தை பெரியார் அவர்களின் 145ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஆவடி மாவட்ட கழக சார்பில் கொரட்டூர்-பாடி பகுதிக ளில் கழக கொடி ஏற்றும் நிகழ்ச்சி 23-.9-.2023 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் மாவட்ட தலைவர் வெ.கார்வேந் தன்…
