இதற்கு முடிவே இல்லையா? நாகை மீனவர்கள் மீது கடற் கொள்ளையர்கள் மீண்டும், மீண்டும் தாக்குதல் மீன் வலை உள்பட ரூ.5 லட்சம் பொருட்கள் கொள்ளை

நாகை,செப்.27- இலங்கை கடல் கொள்ளையர்கள் மீண்டும் கத்தி முனையில் நாகை மீனவர்களின் மீது தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங் கண்ணி அடுத்துள்ள செருதூர் மீனவ கிராமத் தில் இருந்து கோவிந்த சாமி மகன் சக்திபாலன் என்பவருக்கு சொந்தமான…

Viduthalai

செய்திச் சுருக்கம்

கிராமசபைதமிழ்நாட்டில் மொத்தமுள்ள 13,525 ஊராட்சிகளிலும் ஆண்டுக்கு 6 கிராம சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. வரும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், அக்டோபரில் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்…

Viduthalai

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

 நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாட்டில் ஒலித்த எதிர்ப்புக்குரல்தற்போது வடமாநிலங்களிலும் தொடங்கி உள்ளதுகிருஷ்ணகிரி, செப். 27- கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கட்சியின் மூத்த கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி சென்னை சாலையில் உள்ள தேவராஜ் மகாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு…

Viduthalai

‘கலைஞர் தொலைக்காட்சி’க்கு அளித்த பேட்டியில் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பெருமிதம்!

 முதலமைச்சரின் உறுதியான நடவடிக்கையால் ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டத்தை எத்தனை தடைகள் வந்தாலும் நிறைவேற்றி வருகிறோம்!சென்னை, செப். 27- தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று முன்தினம் (25.9.2023) கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு அளித்த…

Viduthalai

திராவிடர் இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா

நாள்: 01.10.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிஇடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-7வரவேற்புரை:  வீ.குமரேசன், பொருளாளர், திராவிடர் கழகம்அறிமுகவுரை:  கவிஞர் கலி.பூங்குன்றன், துணைத் தலைவர், திராவிடர் கழகம்தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம்நினைவுரை:  டி.கே.எஸ். இளங்கோவன், செய்தித் தொடர்புக் குழுத் தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம் ஏ.வி.பி.ஏ.சௌந்தரபாண்டியன் (ஏ.வி.பி.ஆசைத்தம்பி அவர்களின் மைந்தர்)சிறப்புச் செய்யப்படுவோர்: பெரியார் பெருந்தொண்டர்…

Viduthalai

மயிலாப்பூர் முண்டககண்ணியம்மன் கோவிலில் பெண் ஓதுவார் நியமனம்

சென்னை,செப்.27- தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கோவில்களில் 39 ஓதுவார்களை நியமித்து உள்ளார். இதில் 10 ஓதுவார்கள் பெண்கள். இந்த நிலையில் கடந்த 25-ஆம் தேதி மேலும் 5 பெண் ஓதுவார்கள்…

Viduthalai

செவிலியர்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட தமிழ்நாடு அரசுக்கு நன்றி இரா.முத்தரசன் அறிக்கை

சென்னை,செப்.27- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது,கோவிட் 19 காலத்தில் பணிபுரிந்த செவிலியர்கள் மீண்டும் தங்களை பணியில் அமர்த்தவும் பணியை நிரந்தரப்படுத்தவும் வலியுறுத்தி தொடர்ச்சியாக கால வரையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை மேற் கொண்டிருந்தனர்.இந்நிலையில் 26.09.2023…

Viduthalai

கழகத் தலைவர் ஆசிரியர் நிகழ்ச்சி

நாளை (28.09.2023) - வியாழக்கிழமை  மாலை 5.00 மணி மணவிழா கி.ஜி. திருமண மகால், பெரியபாளையம் (திருவள்ளூர் மாவட்டம்) 

Viduthalai

சி.பா. ஆதித்தனாரின் 119-ஆவது பிறந்த நாள் திராவிடர் கழகம் சார்பில் சிலைக்கு மாலை அணிவிப்பு

'தினத்தந்தி', நாளிதழின் நிறுவனர், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் மேனாள் தலைவர் சி.பா. ஆதித்தனார் அவர்களின் 119ஆவது பிறந்த நாளான  இன்று (27.9.2023) சென்னை எழும்பூரில் அமைந்திருக்கும் அவரது சிலைக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் தலைமையில்…

Viduthalai

கும்பகோணம் சு.கல்யாணசுந்தரம் எம்.பி. கழகப் பொறுப்பாளர்கள் சந்திப்பு

அக்டோபர்-6 தஞ்சாவூர் திலகர் திடலில். திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூகநீதிக்கான சரித்திரநாயகர் தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு பாராட்டு விழா - திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி…

Viduthalai