அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்த ஆளுநர் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காதது ஏன்? – சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு கேள்வி
சென்னை, மார்ச் 11- ஆன்லைன் சூதாட்ட தடை அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்த ஆளுநர், சட்ட முன்வடிவுக்கு ஒப்புதல் அளிக்காததற்கு காரணம் ஏதேனும் அழுத்தமாக இருக்கலாம் என்று பேரவைத்தலைவர் மு.அப்பாவு தெரிவித்துள்ளார்.சட்டப்பேரவை உறுப்பினராக ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதவியேற்ற பின், செய்தியாளர்களை பேரவைத் தலைவர்…
ஆளுநர் ரவியை கண்டித்து உதகையில் ஆளுநர் மாளிகை முற்றுகை கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கைது
உதகமண்டலம், மார்ச் 11- உதகை ஆளுநர் மாளிகை முன் கருப்புக் கொடி ஏந்தி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல் துறையினர் கைது செய்தனர்.ஆளுநர் ஆர்.என்.ரவி, 5 நாட்கள் சுற்றுப் பயணமாக நீலகிரி மாவட்டத்…
மக்களவைத் தேர்தலிலும் ஒன்றிணைவோம், வெற்றி பெறுவோம்!
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பவள விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்சென்னை, மார்ச் 11- மக்களவைத் தேர்தலில் ஒன்றிணைந்து வெற்றி பெறுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் (அய்யுஎம்எல்) 75ஆவது ஆண்டு பவள விழா…
ஈ.வெ.கி.ச.இளங்கோவன் சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்பு
சென்னை, மார்ச் 11- ஈரோடு கிழக்குத் தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா மறைவைத் தொடர்ந்து அத்தொகுதியில் கடந்த பிப்.27இல் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங் கோவன் வெற்றி பெற்றார்.இந்நிலையில், நேற்று (10.3.2023) பகல் 12…
திருச்சி புத்தூர் பெரியார் மாளிகையில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள்
திராவிடர் கழகம் என்னும் பேரி யக்கத்தின் தலைவர் அன்னை மணியம்மையாரின் 104 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி பெரியார் மாளிகை, மாவட்ட அலுவலகத்தில் அன்னையார் படத்திற்கு மலர் மாலையினை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஞா. ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்),…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்தநாள் விழா
அன்னை மணியம்மையார் 104ஆவது பிறந்த நாளையொட்டி 10.3.2023 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் அன்னையாரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
அமெரிக்க கல்லூரியில் நிறப் பாகுபாடு இந்திய வம்சாவளி பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்கு
வெல்லெஸ்லி, மார்ச் 11- அமெரிக்காவின் மாஸசூ செட்ஸ் மாகாணம் வெல்லெஸ்லியில் உள்ள கல்லூரியில் நிற மற்றும் பாலின பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டதாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இணைப் பேராசிரியை நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லட்சுமி பாலசந்திரா பாப்சன் கல்லூரியின் தொழில்முனைவுத்…
புலம் பெயர்ந்த தொழிலாளர் பிரச்சினை: மேலும் ஒரு வழக்குப் பதிவு
பாட்னா, மார்ச் 11 தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் தாக்கப்படுவதாக வதந்தி பரப்பிய போலி காட்சிப் பதிவு தொடர்பாக மேலும் ஒரு வழக்கு பதிவு செய்து பீகார் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டில் பீகார் மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், கொல்லப்படுவதாகவும் சமூக வலைத்தளங்களில் போலி காட்சிப்…
நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க.வின் நிலைப்பாடு என்ன?
காங்கிரஸ் கேள்விபுதுடில்லி , மார்ச் 11 நாடாளுமன்ற, சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதில் பா.ஜ.க. தனது நிலைப்பாடு என்ன என்பதைத் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது. நாடாளுமன்றத்திலும், சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவீத…
ஆன்லைன் ரம்மி தடை மசோதா திருப்பி அனுப்பியது தவறு ஆளுநர் மீது ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
சிவகங்கை,மார்ச்11- சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, மருது பாண்டியர் நகர் அரசு மேல் நிலைப் பள்ளிகளில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் அமைக்கப்பட்ட நூலகங் களை மேனாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (10.3.2023) திறந்து வைத்தார்.பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:…