ஆட்டம் போடும் ஆரியம் உணரட்டும்- அறவழியில் போராட்டம் விரைவில்!

 தந்தை பெரியார் நெஞ்சில் தைத்தமுள்ளை நீக்கி அவர் நெஞ்சில் பூ வைத்தவர் நமது முதலமைச்சர்ஆகமம் தெரியாதவர்கள் எல்லாம் அர்ச்சகர்களாக உள்ளனர்; ஆகமப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கின்றனர்!ஆகமம் தெரியாத பார்ப்பனர்கள் அர்ச்சகர்களாக இருக்கிறார்கள்; முறையாகப் பயிற்சி பெற்றவர்களோ வீதியில் நிற்கிறார்கள். இதற்கொரு முடிவு…

Viduthalai

தி.மு.க. முப்பெரும் விழா! ஒரு பெரியார் தொண்டனின் பார்வையில்

17.9.2023 அன்று வேலூர் மாவட்டம் பள்ளி கொண்டா அருகே தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு, மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை யாற்றினார். அவரின் உரையில் முழுக்க முழுக்க தந்தை பெரியாரின்…

Viduthalai

அவர் தான் பெரியார்!

பகுத்தறிவு கருத்துகளின் மூலம் சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை விளைவித்த தந்தை பெரியாரின் 145-ஆவது பிறந்தநாள் இன்று. சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் இந்த இனிய நாளில் தந்தை பெரியாரை நினைவு கூறுவோம்.யார் சொல்லியிருந்தாலும், எங்கு படித்திருந்தாலும், ஏன்.. நானே சொன்னாலும் உன் புத்திக்கும்…

Viduthalai

புதிரை வண்ணார் நலக்குழு மாற்றி அமைப்பு

சென்னை, செப்.27 தமிழ்நாட்டில் உள்ள புதிரை வண்ணார் மற்றும் பழங்குடியின மக் களின், சமூக, பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் ஆதிதிராவிடர் நலத்துறை…

Viduthalai

தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2)

 தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2)நாட்டில் இளம் வயது மாணவர்கள், வீட்டில் செல்லப் பிள்ளைகள், அதிகக் கடனில் மூழ்கி, அதை அடைத்து மீண்டும் எழ முடியும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள் - இவர்களில் பெரும்பாலோர் தற்கொலைதான் இதற்கு ஒரே தீர்வு…

Viduthalai

கடவுள் சிலைகளுக்குச் சக்தி உண்டா?

"தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்ட, 900க்கும் மேற்பட்ட சிலைகளை மீட்க நடவடிக்கையை தீவிரப் படுத்தி உள்ளோம், '' என, மாநில சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சைலேஷ் குமார் யாதவ் கூறினார்.மேலும், அவர் கூறியதாவது: தமிழகத்தில், ஹிந்து அற…

Viduthalai

பரிகார முயற்சி

எங்கு அளவுக்கு மீறிய - தாங்க முடியாத கொடுமை நடை பெறுகின்றதோ அங்குதான் சீக்கிரத்தில் பரிகார முயற்சி வீறுகொண்டெழவும், சீக்கிரத்தில் இரண்டிலொன்று காணவுமான காரியங்கள் நடைபெறும்.('குடிஅரசு' - 4.10.1931)

Viduthalai

இது என்ன புது கரடி!

பிஜேபி பற்றி கருத்து சொல்ல நிர்வாகிகளுக்கு தடையாம்!அ.தி.மு.க. தலைமை உத்தரவுசென்னை,செப்.27- கூட்ட ணியை விட்டு விலகிய நிலையில், பா.ஜனதா பற்றி கருத்து சொல்ல அ.தி. மு.க. நிர்வாகிகளுக்கு தடை விதித்து கட்சித் தலைமை வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது.பா.ஜனதா உடனான கூட்டணியை அ.தி.மு.க.…

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

* திராவிட முன்னேற்றக் கழக வர்த்தக அணித்தோழர்  தமிழ்ச்செல்வன் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களைச் சந்தித்து பயனாடை அணிவித்தார். (25.09.2023, பெரியார் திடல்)* ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய கவுன்சிலர் இளந்தமிழன், தனது பிறந்தநாளை முன்னிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர்…

Viduthalai

ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்27.9.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தினால், பல்வேறு ஜாதிகளின் இட ஒதுக்கீடு, பொருளாதார நிலைமை குறித்து முடிவெடுக்க முடியும் என்கிறது தலையங்க செய்தி.டெக்கான் கிரானிக்கல், சென்னை:* பஞ்சாப் மாநில பாஜக நிர்வாகியும் மேனாள் அமைச்சருமான மன்பீத் பாதல்…

Viduthalai