“பாஜகவினர் நடத்திய அரைகுறை ஆடையில் அனுமன் சிலைக்கு முன் பெண் பாடி பில்டர்கள் ஷோ..” காங்கிரஸ் கண்டனம்
போபால், மார்ச் 13- மத்தியப் பிரதே சத்தில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்குள்ள ரட்லாம் மாவட்டத்தில் பெண்க ளின் 'பாடி பில்டிங்' நிகழ்ச்சி நேற்று (12.3.2023) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ரட்லாம் தொகுதி…
நானோ, என் குடும்பத்தினரோ ஒருநாளும் ஆர்எஸ்எஸ் – பா.ஜ.க.வுக்கு அடிபணிய மாட்டோம்! : லாலு பிரசாத்
புதுடில்லி, மார்ச் 13 ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜக-வுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். நானோ என் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் அவர்கள் முன் தலை வணங்கமாட்டோம் என்று லாலு பிர சாத் அறிவித்துள்ளார். டில்லி, பீகார் மாநிலங்களில், லாலு பிரசாத் மற்றும்…
எதிர்க்கட்சிகள் போராட்டம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு
புதுடில்லி, மார்ச் 13- நாடாளு மன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று (13.3.2023) காலை 11 மணிக்கு இரு அவை களிலும் தொடங்கியது. அவை தொடங்கிய துடன் இந்திய நாடாளு மன்றத்தை பற்றி பிரிட் டனில் ராகுல் காந்தி பேசியதற்கு…
காவி பயங்கரவாதிக்கு சிறை நீதிமன்ற உத்தரவும் – நமது பங்களிப்பும்
முத்தமிழறிஞர் கலைஞர், கவிஞர் கனி மொழி, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மற்றும் கிறிஸ்தவர்கள், இசுலாமியர்கள் குறித்து அவதூறு கருத்துக்களை பேசிய பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமன் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமத்துவ வழக்குரைஞர் சங்கத்தை சேர்ந்த வழக்குரைஞர் கோபிநாத்…
சிண்டு முடிந்திடுவோய் போற்றி! ‘தினமலர்’ – 13.3.2023
கடவுளுக்கே காணிக்கை என்னும் இலஞ்சம் கொடுத்து கடவுளுக்கே கடுக்காய்க் கொடுக்கும் கூட்டமாயிற்றே - செத்துப் போன ஆசாமி பெயரைச் சொல்லி ஆண்டாண்டுகளுக்கு திதி கொடுக்கும் புரோகிதக் கூட்டமான காமாலைக் கண்களுக்குப் பார்ப்பது எல்லாம் மஞ்சளாகவே தெரிகிறது.ஆட்சியைக் கண்டிக்க வேண்டிய நேரத்தில் கண்டித்து…
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் – பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற வில்லுப்பாட்டு, வாழ்வியல் குறுநாடகம், சிலம்பாட்டம் (11.3.2023)
பெரியார் மணியம்மை நிகர்நிலை பல்கலைக்கழகம் - பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் சார்பில் நடைபெற்ற வில்லுப்பாட்டு, வாழ்வியல் குறுநாடகம், சிலம்பாட்டம் (11.3.2023)
‘சுதந்திர’ நாட்டில் இன்னும் ஜாதி, தீண்டாமையா?
தெலங்கானா தனியார் கல்லூரி முதல்வர், துணை முதல்வர் மற்றும் விடுதிக் கண்காணிப்பாளர் ஆகியோர் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மாணவனை ஜாதிரீதியாக கொடுமைப்படுத்தியதால் அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார், இந்தக் கொலையில் கல்லூரி முதல்வர், பேராசிரியர், விடுதிக் காப்பாளர் மற்றும் அலுவலக…
நம் கலைகள்
காட்டுமிராண்டிகள் போல் மூடநம்பிக்கையும் காமமும் காதலுமே நம் கலைகளை நிரப்பி வருவதானால் - கலையினால் மனிதன் அறிவாளியாவானா - மடையனாவானா? சிந்தித்துப் பாருங்கள். 'குடிஅரசு' 19.2.1944
தேசிய அளவிலான பேரிடர் மருத்துவப் பயிற்சி கருத்தரங்கம்
சென்னை வடபழனி தனியார் மருத்துவ மனை வளாகத்தில், தேசிய அளவிலான ‘பேரிடர் மருத்துவம்' என்ற தலைப்பில் இரண்டு நாள் பயிற்சி கருத்தரங்கம் நடை பெற்றது.விஜயா மருத்துவக் குழுமம், இந்திய மருத் துவச் சங்கம் இணைந்து மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில்…
பெண்களுக்கு நன்மை தரும் உடற்பயிற்சி நேரம்!
தினமும் காலையில் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு, இதயக் கோளாறுகள், பக்கவாதம் வரும் அபாயம் மிகக் குறை வாக இருப்பதாக, மருத்துவ ஆய்வில் தெரிய வந்துள்ளது.இதய ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, எந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்ல பலனைக் கொடுக்கும் என்ற…