தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் அடுக்கடுக்கான திட்டங்கள் அறிவிப்பு!
👉 2021 மே 7 ஆம் தேதிமுதல் இதுவரை ரூ.ஒரு லட்சம் கோடிக்கும் மேலான புதிய திட்டங்கள்👉 கடந்த ஆட்சியில் நிதிப்பற்றாக்குறை 4.61 விழுக்காடு; கடந்த 2 ஆண்டுகளில் 3 விழுக்காடாக குறைப்பு!👉 பொருளாதார வளர்ச்சி, சமூகப் பாதுகாப்பு, சமூகநீதி, பெண்கள், இளைஞர்களுக்கு வேலை…
ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
20.3.2023டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:* பாஜகவை வீழ்த்த எதிர்கட்சிகள் ஒருங்கிணைய வேண்டும் என அகிலேஷ் பேசியது சரியே, என்கிறது தலையங்க செய்தி.நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:* 2024 தேர்தலில் மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த, இந்தியா முழுமையும் உள்ள 13000 கிராமங்களில், குறிப்பாக வட…
பெரியார் விடுக்கும் வினா! (930)
எவன் ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றானோ, எவன்ஊரை ஏமாற்றிப் பாடுபடாமல் பலனை அனுப வித்து வந்தானோ, எவன் சகலத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்தானோ அவன்கள் எல்லாம் தான் சமதர்மத்துக்கு எதிரிகள் ஆவார்கள் இல்லையா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' -…
மும்பையில் ” சுயமரியாதைச் சுடரொளிகள்” நாள் கூட்டம் சிறப்புடன் நடைபெற்றது!
மும்பை, மார்ச் 20- மும்பை திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் அன்னை மணியம்மையார் அவர்களின் 45ஆவது ஆண்டு நினைவு நாள் கூட்டம் தாராவி கலைஞர் மாளி கையில் 16.03.2023 மாலை 7.00 மணிக்கு சிறப்புடன் நடைபெற்றது.மும்பை திராவிடர் கழகத்தின்…
இந்திய எல்லையில் சீன அச்சுறுத்தல் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல்
புதுடில்லி, மார்ச் 20-ண இந்தியா டுடே குழுமம் சார்பில் டில்லியில் கடந்த இரு நாட்களாக சிறப்பு மாநாடு நடைபெற்றது. இதில் வெளியுறவு அமைச் சர் ஜெய்சங்கர் 18.3.2023 அன்று பங்கேற்றார்.அப்போது அவர் கூறி யதாவது: இந்திய, சீன உறவு சவாலான, அசாதா…
‘விடுதலை’ நாளிதழுக்கு சந்தா
கன்னியாகுமரி மாவட்ட கழக செயலாளர் கோ.வெற்றி வேந்தனிடம் "விடுதலை" நாளிதழுக்கான சந்தாவினை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் வழங்கினார்.
பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையாருக்கு கருஞ்சட்டையின் பகிரங்கக் கடிதம் (2)
அன்புள்ள பா.ஜ.க. தலைவருக்கு கருஞ்சட்டையின் வணக்கம். நேற்றைய (19.3.2023) கடிதத்தைப் படித்திருப்பீர் களென நம்புகிறேன். ஒருவேளை படிக்காவிட்டால் இத்துடன் சேர்த்து வைத்தாவது படியுங்கள்.நீங்கள் சென்னையில் தந்துள்ள பேட்டி பூணூல் மலரில் "விஸ்தாரமாக" அப்படியே வந்துள்ளது. (சென்னை, 20.3.2023).வழக்கமான தடாலடிப் பேச்சுகள் எங்கே?அது ஒரு ‘மலைப்…
பாலினச் சமத்துவத்தில் முதன்மை பெறும் தமிழ்நாடு
சேலம் தரணிதரன் & டெரெஸ் சஜீவ் பன்னாட்டு மகளிர் நாளான மார்ச் 8 அன்று, நமது மாண்புமிகு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் பேசும்போது, “பெண்கள் பொருளாதார சுதந்திரத்தை அடைந்து விட்ட போதிலும், அவர்களை அடிமை யைப்போல் நடத்தும் ஆண்களின் மனப்பான்மை…
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் – எனது நினைப்பும்! – (2)
சில எண்ண ஓட்டங்கள்: 45 ஆண்டுகளுக்கு முன்பு அன்றைய நிலையும் - எனது நினைப்பும்! - (2)சென்னை பெரியார் திடலில் வழக்கமாக அய்யா தந்தை பெரியார் தங்கும் அறையில் தனியே கட்டிலில் அமர்ந்திருந்தார். யாரும் பார்வையாளர்கள் இல்லை.அப்போது நான் அய்யாவிடம் நெருங்கி மிகுந்த…
தேர்வைக் கண்டு மாணவர்கள் அஞ்சி ஓடுவது ஏன்?
10, 11, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வராத மாணவர் களை தேர்வை எழுத வைக்க கல்வித் துறை முயற்சி செய்கிறது. அந்த வகையில் அதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்துப் பள்ளிகளுக்கும், கல்வித் துறை சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில்…