ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: நீங்கள் அடிக்கடி சுட்டிக் காட்டுவது போல பல்வேறு அவதாரங்கள் - 'மாய மான்கள்' - மயக்க பிஸ்கெட்டுகள் தீவிரமாக வேலை செய்கின்றனவே? பாரதிய ஜனதாவின் பாசிசப் பிடியிலிருந்து 'இந்தியா' கூட்டணி நாட்டை கரையேற்றுமா? இந்தியா முழுதும் படிந்துள்ள காவிக்கறையை…
வரலாற்றுச் சுவடுகளிலிருந்து… நாயுடு – நாயக்கர் – நாடார்
எஸ்.வீ.லிங்கம்நாயுடு, நாயக்கர், நாடார் இவர்களைப் பற்றி ஓர் குறிப்பு எழுதுங்கள் என்று "முரசொலி"யின் மாப்பிள்ளை தம்பி ஒர் கடிதம் எழுதியது. எதிர்காலத் தலைவர்களிடம் எனக்கு பயமும், ஆசையும் அதிகம். ஆதலால் இக்குறிப்பை உடனே எழுதி அனுப்புகிறேன்.நாயுடு, நாயக்கர், நாடார் நம் நாட்டின்…
தந்தை பெரியார் எழுதிய “பெண் ஏன் அடிமையானாள்?” நூல் குறித்த விமர்சனம்
ஒரு தெளிந்த தொலைநோக்குப் பார்வை கொண்ட 'ஒருவரால் தான் இந்த மாதிரி ஒரு ஆழ்ந்த கருத்து செறிவு உள்ள நூலை எழுத முடியும்!!பெண் ஏன் அடிமையானாள்? : தந்தை பெரியார்எனக்கு அடிக்கடி ஒரு பெருத்த சந்தேகம் எழுவதுண்டு. பொதுவாழ்க்கையில் இருக்கும் நிறைய…
நூல் அரங்கம்
நூல்:“காமராசர் கொலை முயற்சி சரித்திரம்”ஆசிரியர்: கி.வீரமணி வெளியீடு:திராவிடர் கழக வெளியீடுமுதல் பதிப்பு 1967பக்கங்கள் 168நன்கொடை ரூ. 110/-* காந்தியாரை சுட்டுக் கொன்ற மராட்டிய சித்பவன் பார்ப்பான் நாதுராம் கோட்சேஹிந்துத்துவாவின் ஊற்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சங்கி என்பது வரலாற்றில் எழுதப்பட்டுள்ள உண்மை!* அதே…
பிறந்த நாள் சிந்தனை நீதிக்கட்சியின் தூண் பொப்பிலி (ராஜா) அரசர் – இராமகிருஷ்ண ரங்கராவ் (1889 – 1978)
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பில் முனுசாமி நாயுடுவிற்குப் பின் சென்னை மாகாண முதன்மை அமைச்சராக (First Minister) 5.11.1932 முதல் 4.4.41936 வரையிலும் பின்னர் 24.8.1936 முதல் 1.4.1937 வரையிலும் முதலமைச்சராக இருந்தவர். தந்தை பெரியாரிடம் மிகுந்த நம்பிக்கை கொண்டு இருந்தவர்.தென்னிந்திய நல…
திராவிடர் கழகத்தின் கருத்துரு (31-சி) சட்டமன்றத்தில்
1992 நவம்பர் 16ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி இடஒதுக்கீடு 50 விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது. தமிழ்நாட்டிலோ 69 சதவிகித இடஒதுக்கீடு. இந்த நிலைமையில் திராவிடர் கழகத்தின் பொதுச் செயலாளர் கி.வீரமணி அவர்கள் மாநில அரசே ஒரு சட்டத்தை நிறைவேற்றலாம் என்ற…
உலக நாத்திகர்கள் அனைவரும் ஒருவரே; ஓர் அணியினரே!
(சொல்லாய்வுச் செம்மல் குடந்தய் வய்.மு. கும்பலிங்கன்)இன்றைய நாளில் உலகில் வாழ்ந்துவரும் மத நம்பிக்கையும், கடவுள் நம்பிக்கையும் கொண்ட ஆத்திகப் பக்தர்கள் ஒரே கடவுளை வணங்குபவர்களாக ஒரே மதத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் அனைவரும் ஆளுக்கு ஒரு மதம், ஆளுக்கு ஒரு கடவுள்…
இந்தியாவில் இந்து திருமணத்தில் – சுயமரியாதை சீர்திருத்த திருமணம் – ஒரு தனிச்சிறப்பு!
இந்துமத சாஸ்திரங்கள் பின்பற்றப் படாததால் சுயமரியாதைத் திருமணங்கள் செல்லாதவையே என்று தெய்வானை ஆச்சி எதிர் சிதம்பரம் செட்டியார் என்ற (1953) பிரபல வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீண்டகாலப் போராட்டங்களுக்குப் பின் 1967இல் இந்து திருமணச் சட்டம் 1967(தமிழ்நாடு - திருத்தம்)இன்…
பட்டியலின மக்களுக்குப் பூணூலா? பதில் சொல்வாரா ஆளுநர்?
மின்சாரம்நந்தனார் குரு பூஜை என்ற பெயரால் ஒரு திருக்கூத்து சிதம்பரத்தை அடுத்த ஆதனூரில் நடைபெற்றுள்ளது. அதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி ஜாதி ஒழிப்பு வீரர் போல தொடை தட்டியுள்ளார்.அந்த நிகழ்ச்சியில் 300 பட்டிய லினத்தவர்களுக்குப் பூணூல் அணிவிக்…
கலைஞர் நூற்றாண்டு விழா பன்னாட்டுக் கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியர்
‘‘அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர்தான் பொறுப்பேற்கவேண்டும்'' என்றார் தந்தை பெரியார் - நெருக்கடி காலம் அதனை நிரூபித்தது!நெருக்கடி காலத்தில் தன்னந்தனியராக அமர்ந்து மறியல் நடத்திய பெருமை கலைஞருக்குத்தான் உண்டு!தஞ்சை, அக்.6 அண்ணா மறைவிற்குப் பிறகு கலைஞர் தான் பொறுப்பேற்கவேண்டும் என்று தந்தை…
