சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு புத்தகம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்பு
சென்னை,அக்.14- சென்னையில் இன்று (14.10.2023) மாலை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் நடைபெறவுள்ள மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மேனாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோரை…
பிஜேபி பிரமுகர் மோசடி ரூ.70 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி தொழில் அதிபரிடம் மோசடி : 4 பேர் கைது
சென்னை,அக்.14- இமாசல பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹரீந்தர்பால் சிங். தொழில் அதிபரான இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-என்னுடைய தொழில் நிறுவன வளர்ச்சிக்காக ரூ.70 கோடி கடன் பெற்று தருவதாகவும், அதற்கு பதிவு கட்டணம்…
அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், மதுரை எய்ம்ஸ் உட்பட 365 எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் வீணாகும் நிலை
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம்சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் 365 மருத்துவ, பல் மருத்துவ இடங் கள் வீணாகும் நிலை ஏற்பட்டுள் ளதால் மாணவர் சேர்க்கை கடைசி தேதியை நீட்டித்து கலந் தாய்வு நடத்த அனுமதிக்க வேண் டும் என்று ஒன்றிய அரசுக்கு…
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் – அனைத்து பள்ளிகளிலும் செயல்படுத்த ஆய்வு : உயர்நீதிமன்றத்தில் தகவல்
சென்னை,அக்.14- தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மட்டுமன்றி மற்ற பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பிரேசில் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.…
ரூ.371.16 கோடி மதிப்பீட்டில் 1666 புதிய பேருந்துகளின் அடிச்சட்டங்கள் கொள் முதல்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னை, அக்.14- தமிழ்நாடு முதல மைச்சரின் உத்தரவின்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு 1666 அடிச் சட்டங்கள் கொள்முதல் செய்வ தற்கு ஆணை வழங்கப் பட்டுள்ளது என்று போக்குவரத்துத் துறை அமைச்சர்…
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 13,000 கனஅடியாக அதிகரிப்பு
பென்னாகரம், அக்.14 காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரியில் நேற்று (13.10.2023) விநா டிக்கு 13 ஆயிரம் கன அடியாக அதிகரித் துள்ளது. அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 15,606 கனஅடியாக…
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்
சென்னை,அக்.14- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிதாக இரண்டு கூடுதல் நீதிபதிகள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு…
83 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
சென்னை,அக்.14- நகராட்சி நிர்வாகத் துறையில் 83 பேருக்கு பணி நியமன ஆணைகளை அந்தத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை வழங்கினார்.இது குறித்து சென்னை பெரு நகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:நகராட்சி நிர்வாகம், குடிநீர்…
சமூக ஊடகங்களில் ஆசிரியரை பின் தொடர்வோம்
ஆசிரியர் அவர்களின் முகநூலை (Facebook) பார்த்து நம் தோழர்கள் அனைவரும் Like பண்ணுங்க, comment பண்ணுங்க, இது இக்காலத்தில் மிக அவசியம்ஆசிரியர் அவர்களின் முக நூல் பக்கத்தில், தந்தை பெரியார் கருத்துகளையும், திராவிட சித்தாந்த கருத்துகளையும்,தன் கருத்துகளையும் ஆசிரியர் பதிவிடும் போது,…
பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர்: ஆய்வில் தகவல்
வாசிங்டன், அக். 14- அதிக அளவு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவையே உலகளாவிய பட்டினிக்கு காரணம் என வேர்ல்ட் விசன் இண்டர் நேஷனல் என்ற மனிதநேய குழு, 16 நாடுகளில் அனைத்து வருமான நிலை களிலும் உள்ள 14,000…
