சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 2 கூடுதல் நீதிபதிகள் நியமனம்

சென்னை,அக்.14- சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, புதிதாக இரண்டு கூடுதல் நீதிபதிகள் நிய மிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான உத்தரவை, குடியரசுத் தலைவர் பிறப்பித்துள்ளார்.சென்னை உயர்நீதிமன்றத்திற்கு வழக்குரைஞர்கள் செந்தில்குமார், அருள்முருகன் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் திரவு பதி முர்மு…

Viduthalai

83 பேருக்கு பணி நியமன ஆணை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்

சென்னை,அக்.14- நகராட்சி நிர்வாகத் துறையில் 83 பேருக்கு பணி நியமன ஆணைகளை அந்தத் துறையின் அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை வழங்கினார்.இது குறித்து சென்னை பெரு நகர் குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வாரியம் சார்பில் வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பு:நகராட்சி நிர்வாகம், குடிநீர்…

Viduthalai

சமூக ஊடகங்களில் ஆசிரியரை பின் தொடர்வோம்

ஆசிரியர் அவர்களின் முகநூலை (Facebook)  பார்த்து நம் தோழர்கள் அனைவரும் Like  பண்ணுங்க,  comment பண்ணுங்க, இது இக்காலத்தில் மிக அவசியம்ஆசிரியர் அவர்களின் முக நூல் பக்கத்தில்,  தந்தை பெரியார் கருத்துகளையும், திராவிட சித்தாந்த கருத்துகளையும்,தன் கருத்துகளையும்  ஆசிரியர் பதிவிடும் போது,…

Viduthalai

பசியுடன் உறங்கச் செல்லும் குழந்தைகள் அமெரிக்காவில் 18 சதவீதம் பேர்: ஆய்வில் தகவல்

வாசிங்டன், அக். 14- அதிக அளவு பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஆகியவையே உலகளாவிய பட்டினிக்கு காரணம் என வேர்ல்ட் விசன்  இண்டர் நேஷனல் என்ற மனிதநேய குழு, 16 நாடுகளில் அனைத்து வருமான நிலை களிலும் உள்ள 14,000…

Viduthalai

அக்.16 முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு 3,000 கனஅடி நீர் திறக்கப்பட வேண்டும்

 கருநாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணைபுதுடில்லி,அக்.14- அக்டோபர் 16ஆம் தேதி முதல் 15 நாட்களுக்கு தமிழ்நாட்டுக்கு காவிரியில் வினா டிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க கரு நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.டில்லியில் நேற்று (13.10.2023) காவிரி நதிநீர் மேலாண்மை…

Viduthalai

இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவை வந்தனர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரவேற்பு

சென்னை,அக்.14- இஸ்ரேலில் இருந்து மீட்கப்பட்ட 21 தமிழர்கள் சென்னை, கோவைக்கு நேற்று (13.10.2023) வந்தனர். இவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற் றும் உயரதிகாரிகள் வரவேற்றனர்.போர் காரணமாக இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ‘ஆபரேஷன் அஜய்’ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், இஸ்ரேலில் உள்ள…

Viduthalai

புதுச்சேரியில் பெண் அமைச்சரின் குற்றச்சாட்டு!

புதுச்சேரி மாநிலத்தில் முதன் முதலாக பெண் ஒருவர் அமைச்சராக நியமிக்கப்பட்டும் வாய்தா காலம் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியவில்லை என்பது பெரும் அவலமாகும்.சந்திர பிரியங்கா என்ற அமைச்சர் பாரம்பரியமான அரசியல் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவருடைய தந்தையார் சந்திர காசா அவர்களும்…

Viduthalai

மனத் திருப்தியே பொதுநலம்

பிறர் நலத்துக்காகச் செய்யப்படும் காரியம் என்பது, செய்பவனுடைய மனத்துக்கு நல்ல திருப்தியை அளிக்கக் கூடுமானால், அவனுடைய ஆசை நிறைவேறுமானால் அது சுயநலத்தின் தன்மையேயாகும். ஒரு மனிதன் அவனுடைய ஆசை நிறைவேற அவனது மனம், வாக்கு, காயங்களால் பாடுபடுவது சுயநலம். அதில் பெரிய…

Viduthalai

திராவிட இயக்கக் கொள்கை வீரர் ஏ.வி.பி.ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா: தமிழர் தலைவர் விளக்கவுரை!

 ஆசைத்தம்பி அவர்கள் ஒரு கருத்தைச் சொன்னதற்காக, கைது செய்து சிறைச்சாலையில் அடைத்து, மொட்டையடித்து, நிர்வாணப்படுத்தி அவரை சங்கடப்படுத்தினார்கள் அன்று!அந்தமானில் அவர் மறைந்ததும் அவருடைய உடலைக் கொண்டுவருவதற்கு குடியரசுத் தலைவர் சொல்லி, தனி விமானத்தில் கொண்டுவரப்பட்டது என்றால்,இந்தக் கொள்கை ஒருபோதும் தோற்காது, நிச்சயமாக…

Viduthalai

ஆசைத்தம்பி நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

 நாடாளுமன்றத்தில் ஆசைத்தம்பியின் முழக்கம்!தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப்புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம், பெரியார் இயக்கம்! வெவ்வேறு மாநிலங்களில் இருந்து வந்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், உங்கள் மாநிலங்களில் பெரியார் இயக்கத்தை உடனே தொடங்குங்கள்!சென்னை, அக்.14 “தமிழ்நாடு இந்தளவுக்கு விழிப் புணர்வு பெற்றுள்ளது என்றால், அதற்குக் காரணம்,…

Viduthalai