இந்துக்களுக்காக தனி மாவட்டமா? இந்து அமைப்பு மீது டில்லி காவல்துறை வழக்கு

புதுடில்லி,ஏப்.12- டில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 9.4.2023 அன்று இந்து தேசியப் பஞ்சாயத்து என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதை ஜெய் பகவான் கோயல் தலை மையிலான இந்து அய்க்கிய முன்னணி அமைப்பு நடத்தியது. இதில் இந்துத்துவா தலைவர்கள் பலருடன் டில்லி…

Viduthalai

இந்துக்களுக்காக தனி மாவட்டமா? இந்து அமைப்பு மீது டில்லி காவல்துறை வழக்கு

புதுடில்லி,ஏப்.12- டில்லியின் வடகிழக்குப் பகுதியில் கடந்த 9.4.2023 அன்று இந்து தேசியப் பஞ்சாயத்து என்ற பெயரில் கூட்டம் நடைபெற்றது. இதை ஜெய் பகவான் கோயல் தலை மையிலான இந்து அய்க்கிய முன்னணி அமைப்பு நடத்தியது. இதில் இந்துத்துவா தலைவர்கள் பலருடன் டில்லி…

Viduthalai

பதவி பறிப்பு மட்டுமல்ல – சிறையில் தூக்கி போட்டாலும் மக்களுக்காக உழைத்தே தீருவேன்!

வயநாடு பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி சூளுரைவயநாடு,ஏப்.12- நாடாளு மன்ற உறுப்பினர் பதவி தகுதி இழப்புக்கு பின்னர் முதல்முறை யாக கேரள மாநிலம் வய நாட்டுக்கு காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி வருகை தந்தார். அங்கு நடந்த பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற…

Viduthalai

மீனவர் நல பாதுகாப்பு மாநாடு களப்பணியில் கழகப்பொறுப்பாளர்கள்

ஏப்ரல் -14 ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு கோட்டைப்பட்டினம் ஊ.ம.தலைவர் அ.அக்பர்அலி ரூ 3,000, தொழில் அதிபர் ஜமால்முகமது ரூ1,000, தொழில் அதிபர் காதர்மைதீன் ரூ1,000, கீழமஞ்சக்குடி ஊ.ம. தலைவர் அபுமரைக்கயர் ரூ2,000, திருவெறும்பூர் பு.வி.கியூபா ரூ…

Viduthalai

பிற இதழிலிருந்து…

கலையும் கல்விக் கனவுகள் :  அரசின் பொறுப்பு என்ன?அய்.அய்.டி. அய்.அய்.எம், மத்தியப் பல்கலைக் கழகங்கள் ஆகிய கல்வி நிறுவனங்களில் பயின்று வந்த பிற்படுத்தப்பட்ட பட்டியல் ஜாதி- பழங்குடி மாணவர்களில் கிட்டத்தட்ட 20,000 பேர், கடந்த அய்ந்து ஆண்டுகளில் படிப்பைக் கைவிட்டிருப்பதாக மத்தியக்…

Viduthalai

ஆளுநர் பதவி தேவையா?

ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படு கிறார். குடியரசுத் தலைவரைப் போல அவர் மக்களால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர் அல்லர். ஆளுநரின் பதவிக் காலம் பொதுவாக 5 ஆண்டுகள் ஆகும். ஆனால் குடியரசுத் தலைவரின் விருப்பத்தின் போதும், ஆளுநர் பதவி விலகல்…

Viduthalai

கஷ்டப்படாமல் வெற்றி வராது

எத்தனையோ ஆயிரம் ஆண்டு களாய் இருந்துவந்த இழிவுகளை ஒழிக்கப் போகிறவர்கள் நாம். அதற் கேற்ற விலைகளைக் கொடுத்தால்தான் முடியும். எந்த இயக்கத்திற்கும் இது உண்டு. கஷ்டப்படாமல் சுகம் அனுபவித்த "அரசியல் இயக்கம்" இது வரையில் நாட்டில் ஏற்பட்டதில்லை.     'விடுதலை' 14.7.1948

Viduthalai

மேனாள் நீதிமன்ற தலைமை அதிகாரி டி.வி. வெங்கட்டரத்தினம் அவர்களுக்கு நமது வீர வணக்கம்

திருச்சி மாவட்ட நீதி மன்றத்தின் தலைமை அதிகாரியாக பல ஆண்டுகள் பணியில் இருந்தவரும், அப்பழுக்கற்ற   முறையில் நேர்மையாகப் பணியாற்றியவரும், தந்தை பெரியார், அன்னை மணி யம்மையார், நமக்கும் உற்ற சட்ட ஆலோசகர் போல் தொண்டாற்றியவருமான மாமனிதர், நண்பர் டி.வி. வெங்கட்டரத்தினம்  (வயது…

Viduthalai

உரத்தநாடு ஒன்றியம் முக்கரையில் கழகக் கலந்துரையாடல்

முக்கரை, ஏப்.12 உரத்தநாடு ஒன்றியம், முக்கரை, வெள்ளூர்,புதுவளவு, வடசேரி, புலவன்காடு, தெலுங்கன்குடிக்காடு கிளைக்கழகங்களின் திரா விடர் கழக கிளைக் கழகங்களின் கலந்துரையாடல் கூட்டம் 11.04.2023 செவ்வாய் இரவு 7 மணியளவில் முக்கரை சுடர் வேந்தன் இல்லத்தில் நடைபெற்றது தெற்குபகுதிசெயலாளர் முக்கரை சுடர் வேந்தன்…

Viduthalai

நன்கொடை

ஏப்ரல் 14 இல் ஜெகதாப்பட்டினத்தில் நடைபெறும் தமிழ்நாடு மீனவர் நல பாதுகாப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்து நாட்டாணி ஊராட்சி மன்றத் தலைவர் சீத்தாலட்சுமி-பசீரிடம் அழைப்பிதழை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் வழங்கினார். ரூ.1000 நன்கொடை வழங்கினார் சீத்தாலட்சுமி. உடன், மாநில இளைஞரணி செயலாளர்…

Viduthalai