தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
விழாவில் பங்கேற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு நவீன் மன்றாடியார், மனோ மன்றாடியார் ஆகியோர் பயனாடை அணிவித்து தளபதி அர்ச்சுனன் உருவப் படத்தினை வழங்கினர். விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள். (சென்னை - 14.10.2023)
அழைக்கிறது சேரன்மகாதேவி! – மின்சாரம்
20ஆம் நூற்றாண்டில் இந்தியத் துணைக் கண்டத்தில் நடைபெற்ற இரு பெரும் போராட்டங்கள் - மனித உரிமைப் பாட்டையில் எழுந்து நிற்கும் கலங்கரை விளக்கங்கள்!ஹிந்து மதம் - ஸநாதனம் எனும் போர்வையில் உற்பத்தி செய்த பிறப்பின் அடிப்படையிலான பேதம் என்னும் அடர்ந்த காட்டின்…
தளபதி அர்ச்சுனன் மன்றாடியார் நூற்றாண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையுரை
தொண்டறத்தினுடைய உச்சத்திற்கு தளபதி அர்ச்சுனன் அடையாளம் - அவருடைய படத்தைப் பார்க்கும்பொழுது, அவருடைய உருவத்தை மட்டும் நாம் பார்க்கவில்லை; அவருடைய உணர்வையும் நாங்கள் சேகரிக்கிறோம்!இந்தத் தலைமுறை, இனி வரக்கூடிய தலைமுறையினருக்கு படமாக மட்டுமல்ல, பாடமாகவும் அவர் திகழ்வார்! சென்னை, அக்.15 தொண்டறத்தினுடைய…
அப்துல்கலாம் பிறந்த நாள் இன்று!
டாக்டர் அப்துல்கலாம் சிலையும் - சீலமும் என்றும் பாராட்டத்தக்கது!தமிழர் தலைவர் அறிக்கைடாக்டர் அப்துல்கலாம் சிலையும் - சீலமும் என்றும் பாராட்டத்தக்கது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.அவரது அறிக்கை வருமாறு:மதிப்புறு மேனாள் குடியரசுத் தலைவரும், சிறந்த…
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘பெண் ஏன் அடிமையானாள்?” என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார்! சென்னை மாநாட்டில் பிரியங்கா காந்தி புகழாரம்
நூறு ஆண்டுகளுக்கு முன்பே ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார்! சென்னை மாநாட்டில் பிரியங்கா காந்தி புகழாரம்சென்னை, அக்.15 நூறு ஆண்டுகளுக்குமுன்பே, ‘‘பெண் ஏன் அடிமையானாள்?'' என்ற புத்தகத்தை எழுதியவர் தந்தை பெரியார் என்று சென்னையில் தி.மு.க. மகளிரணி…
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மகளிருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது!
அவசர அவசரமாகப் போதிய அவகாசம்கூடத் தராமல் இரு அவைகளிலும் கொண்டுவரப்பட்ட மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதா!மகளிரின் வாக்குகளைப் பெற ஓர் உத்தியாகவும், வித்தையாகவும் பயன்படுத்தவே இச்சட்டம்!ஏமாற்றாதீர், ஏமாறாதீர்!ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் மகளிருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது! அவசர அவசரமாகப் போதிய அவகாசம்கூடத்…
தந்தை பெரியார் 145ஆம் ஆண்டு விடுதலை பிறந்தநாள் மலர் – ஆவணக் களஞ்சியம்
நேற்றைய (13.10.2023) தொடர்ச்சி....பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ‘தந்தை பெரியார் வெறும் சீர்திருத்தவாதியல்ல; அவர் புரட்சியின் வடிவம்! ஒரு துளி ரத்தம் சிந்தாமல் மக்களிடையே அமைதி யான முறையில் பெரும் புரட்சியைச் செய்து முடித்த மாபெரும் சமூகச் சிற்பி அவர்!’ என்று அய்யாவைப்…
சேரன் மகாதேவி குருகுலப் போராட்டநூற்றாண்டுவிழா, அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்கு பாராட்டு விழா தாய்வீட்டில்கலைஞர் நூல் வெளியீட்டு விழா!
திருநெல்வேலி வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு!திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவியில் 16.10.2023 திங்கள் கிழமையன்று மாலை அய்ந்துமணிக்கு , சேரன்மகாதேவி குருகுலப்போராட்டநூற்றாண்டுவிழா, திராவிட முன்னேற்றக் கழக அறச்செம்மல் பத்தமடை ந.பரமசிவம் அவர்களுக்கு பாராட்டுவிழா,தாய்வீட்டில் கலைஞர் நூல் வெளியீட்டு விழா மாவட்ட திராவிடர் கழக…
குலத்தொழிலை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் “மனுதர்ம யோஜனா” சதி திட்டத்தை எதிர்த்து அரூரில் 28.10.2023 அன்று நடைபெறும் பரப்புரை பயண பொதுக் கூட்டத்தின் அழைப்பிதழை தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்களிடம் திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் அளித்தனர்
குலத்தொழிலை திணிக்கும் ஒன்றிய பிஜேபி அரசின் "மனுதர்ம யோஜனா" சதி திட்டத்தை எதிர்த்து அரூரில் 28.10.2023 அன்று நடைபெறும் பரப்புரை பயண பொதுக் கூட்டத்தின் அழைப்பிதழை தர்மபுரி மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மேனாள் அமைச்சர் பி.பழனியப்பன் அவர்களிடம் திராவிடர் கழகப்…
16.10.2023 திங்கள்கிழமை புதுமை இலக்கிய தென்றல் ஏவிபி ஆசைத்தம்பி நூற்றாண்டு விழா
சென்னை : மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கிய தென்றல்) * தலைப்பு: இனப்பகை முறியடித்த ஆசைத்தம்பியின் அறிவாயுதங்கள் * உரைவீச்சு: ஆ.வந்தியத்தேவன் (கொள்ளை…
