அண்ணா பல்கலை. வளாகத்தில் அப்துல் கலாம் சிலை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
சென்னை, அக்.16- சென்னை, அண்ணா பல்கலைக்கழக வளாகத் தில் நிறுவப்பட்டுள்ள மேனாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் சிலையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் திறந்து வைத்தார்.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேனாள் குடியரசுத் தலைவர்…
மாணவர்களே, இன்னும் 2 நாள் தான் இருக்கு..!! உதவித்தொகைக்கு உடனே விண்ணப்பியுங்கள்..!!
சென்னை, அக்.16- தமிழ்நாட்டில் அரசு ஒதுக்கீட்டில் பயிலும் மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் கல்வியை வளப்படுத்த அரசு பல விதமான திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி தான் தற்போது, அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
திருச்சி, அக்.16- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் மார்பக புற்றுநோய் விழிப் புணர்வு மாதத்தினை வலியுறுத்தும் வகையில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் 12.10.2023 அன்று மாலை 3 மணியளவில் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல் வர்…
கண்களைக் கெடுக்கும் கதிர்வீச்சு!
இன்றைய சூழலில் கண் நலனை பாதிக்கும் இரண்டு முக்கிய விஷயங்களாக வெப்பமும், மின்னணுப் பொருட்களும் உள்ளன. அதிக வெப்பம் கொண்ட நாடுகளில் ஒன்றாக இந்தியா இருப்பதால் சூரியனின் புற ஊதாக் கதிர்வீச்சு அளவுகளின் குறியீடும் அதிக மாகவே உள்ளது. குறைந்த கால…
கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை… கவனத்தில் கொள்ள வேண்டிய உணவுகள்…
நோய் பாதிப்பின்போதும், நோயில் இருந்து மீண்டு வந்த பின்னரும் சில காலத்திற்கு குறிப்பிட்ட உணவுகளை சாப்பிடாமல் ஒதுக்குவது கல்லீரலை பாதுகாக்கும்.கல்லீரலின் ஆரோக்கியம் பாதிப்புக் குள்ளாகும்போது மஞ்சள் காமாலை நோய் உண்டாகும். சருமம் மற்றும் கண்கள் வெளிர் மஞ்சள் நிறத்திற்கு மாறும். ரத்த…
மகளிர் உரிமை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்
⭐பெண்களை பழைமையிலும் மரபு வழியிலும் கிடந்து உழலச் செய்வதுதான் ஒன்றிய பிஜேபி அரசின் நோக்கம்⭐அதனை மாற்றி சமத்துவ உலகை நோக்கி பெண்களை அழைத்துச் செல்வதுதான் 'இந்தியா' கூட்டணியின் நோக்கம் சென்னை, அக். 16- பெண்களை ஏமாற்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டம் என ஏமாற்றுகிறார்…
திருநெல்வேலி வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பாளையங்கோட்டை சுப.சீதாராமன், ஆலடி எழில்வாணன், பேராசிரியர் பாபு ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்று, புத்தகங்கள் வழங்கினர். (16.10.2023)
திருநெல்வேலி வருகை தந்த திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை பாளையங்கோட்டை சுப.சீதாராமன், ஆலடி எழில்வாணன், பேராசிரியர் பாபு ஆகியோர் சந்தித்து பயனாடை அணிவித்து வரவேற்று, புத்தகங்கள் வழங்கினர். (16.10.2023)
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான ஆவுடையப்பன் அவர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றார்,
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் மேனாள் தலைவருமான ஆவுடையப்பன் அவர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றார்,
திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியருக்கு உற்சாக வரவேற்பு
நெல்லை விரைவு ரயிலில் திருநெல்வேலி வருகைதந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் ச.இராசேந்திரன் தலைமையில் உற்சாகம் பொங்க , எழுச்சிமுழக்கத்தோடு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேனாள் சட்டமன்ற உறுப்பினரும், தி.மு.க. தலைமைச்செயற்குழு உறுப்பினருமான ந.மாலைராசா, மாநில…
தமிழியக்க ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் அழைப்பு!
தன்மானத்தை விட தமிழ் மானத்தைக் காக்க போராட்டக் களத்திற்கு வாருங்கள்! சென்னை, அக். 16. தமிழியக்கம் ஆறாம் ஆண்டு தொடக்க விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சியில் பல்வேறு முக்கிய ஆளுமைகளும் பங்கேற்றனர்.சென்னை சைதாப்பேட்டையில் உள்ள…
