ஆர்.எஸ்.எஸின் திடீர் ஞானோதயமா?

ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளருக்கு என்ன 'ஞானோதயமோ' தெரியவில்லை.ஜாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதை விட ஜாதிய பாகுபாட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே வலியுறுத்தி இருப்பது  ஆச்சரியம்தான்!இந்தியாவின் ஹிந்துத்துவ கோட்பாடுகளின் படி ஜாதிய கட்டமைப்பு…

Viduthalai

பகுத்தறிவில் சிலர் ஆதிக்கம்

மனித சமுக நன்மைக்காக - மக்கள் சரீர உழைப்பினின்றும், கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி, உழைப்பாளி - பாட்டாளிகளுக்குப் பட்டினி யாக இருக்கப் பயன்படுகின்றனவோ அது போலவே மனிதனுக்கு…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

100 சதவீத உரிமை உண்டுசெய்தி: மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச திமுகவுக்கு தகுதி இல்லை - அண்ணாமலை பேட்டி.  சிந்தனை: வேலை வாய்ப்பில் பெண்களுக்கு 30 சதவீதம் அளிக்கும் திமுகவுக்கு  மகளிர் இட ஒதுக்கீடு பற்றி பேச 100 சதவீத உரிமை…

Viduthalai

கையாலாகாத கடவுள் கோவிலுக்கு சென்று திரும்பிய 7 பக்தர்கள் சாலை விபத்தில் பலி

செங்கம்,அக்.16- செங்கம் அருகே கார்- லாரி நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உடல் நசுங்கி பலியானார்கள்.இந்த கோர விபத்து பற்றிய விவரம் வருமாறு:-பெங்களூருவைச் சேர்ந்தவர் சதீஷ் குமார் (வயது 40), மென் பொறியாள…

Viduthalai

மூடநம்பிக்கையால் விளைந்த கேடு

பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண் : பா.ஜ.க. ஆளும் உ.பி.யின் அவலம்பதோஹி,அக்.16- உத்தர பிரதேசத் தின் மிர்சாபூர் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங் களுடைய 18 வயது மகளை மோதிலால் (வயது 52) என்பவ ரிடம் அழைத்து சென்றுள் ளனர்.…

Viduthalai

தமிழ் மொழி இலக்கிய திறனாய்வுத் தேர்வு 2.20 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு

சென்னை,அக்.16- கல்வி உதவித் தொகைக்கான தமிழ் மொழி இலக்கியத் திறனாய்வு தேர்வை 2.20 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர்.தமிழ்நாட்டில் அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்து வகையான பள்ளிகளிலும் (சிபிஎஸ்இ, அய்சிஎஸ்இ உட்பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்களுக்கு கடந்தாண்டு முதல் தமிழ்…

Viduthalai

இலங்கைக் கடற்படையினர் மீண்டும் அட்டூழியம் தமிழ்நாடு மீனவர்கள் 27 பேர் சிறைபிடிப்பு

இராமேசுவரம்,அக்.16-தமிழ்நாடு மீனவர்கள் 27 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதைக் கண்டித்து ராமேசுவரம் விசைப்படகு மீனவர்கள் இன்று (16.10.2023) முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளனர்.ராமேசுவரம் துறைமுகத்தில் 15.10.2023 அன்று 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர்.தலைமன்னார்…

Viduthalai

யுபிஅய் மூலம் பணம் செலுத்தி ரேசன் பொருள் வாங்கலாம் சென்னை, புறநகர் பகுதிகளில் அறிமுகம்

சென்னை,அக்.16- யுபிஅய் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி நியாயவிலைக் கடைகளில் அத்தி யாவசிய பொருட்களை வாங்கும் வசதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் உட்பட 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.…

Viduthalai

இஸ்ரேலில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட தமிழர்கள் 110 பேர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

மீனம்பாக்கம், அக்.16- இஸ்ரேலில் இருந்து இதுவரை 110 தமிழர்கள் மீட்கப்பட்டு அழைத்து வரப்பட்டு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த 7ஆம் தேதி முதல் நடக்கும் போர் தீவிரம டைந்து வருகிறது. இதனால் இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள், ஒன்றிய…

Viduthalai

சட்டப்படிப்பு நுழைவுத் தேர்வுக்கு இலவச பயிற்சி – ஆதிதிராவிடர் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

கள்ளக்குறிச்சி,அக்.16- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப் பினருக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி களை தாட்கோ வழங்கி வருகிறது. அதன் அடிப் படையில் சட்ட பல்கலைக்கழகங்களில் சட்டப்படிப்பு படிப்பதற்கு அகில இந்திய அளவில் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வுக்கான…

Viduthalai