ஒன்றிய அரசில் 7500 காலியிடங்கள்
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை எஸ்.எஸ்.சி., அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : அசிஸ்டென்ட் ஆடிட் ஆபிசர், அசிஸ் டென்ட் அக்கவுன்ட்ஸ் ஆபிசர், அசிஸ்டென்ட் செக்சன் ஆபிசர், வருமான வரி இன்ஸ்பெக்டர், சப் இன்ஸ்பெக்டர், இன்ஸ்பெக்டர், எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட், ரிசர்ச்…
‘கெயில்’ நிறுவனத்தில் 120 பணியிடங்கள்
கெயில்' காஸ் நிறுவனத்தில் ஒப்பந்த பணிக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.காலியிடம் : சீனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல் 72, தீயணைப்பு பாதுகாப்பு 12, மார்க்கெட்டிங் 6, நிதி, அக்கவுன்ட்ஸ் 6, கம்பெனி செகரட்ரி 2, எச்.ஆர்., 6, ஜூனியர் அசோசியேட் பிரிவில் டெக்னிக்கல்…
கப்பல் கட்டும் தளத்தில் பணி
கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : கப்பல் டிராப்ட்ஸ்மேன் டிரைய்னி பிரிவில் மெக்கானிக்கல் 59, எலக்ட்ரிக்கல் 17 என மொத்தம் 76 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : குறைந்தது 60 சதவீத மதிப் பெண்ணுடன் தொடர்புடைய பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க…
ஒன்றிய அரசில் வேலை
ஒன்றிய அரசில் பல்வேறு பிரிவுகளில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.காலியிடம் : ரிசர்ச் ஆபிசர் (நேச்சுரபதி 1, யோகா 1), உதவி இயக்குநர் 17, அரசு வழக்கறிஞர் 48, ஜூனியர் இன்ஜினியர் (சிவில் 58, எலக்ட்ரிக்கல் 20), அசிஸ்டென்ட் ஆர்க்கிடெக்ட் 1 என…
நிலக்கரி நிறுவனத்தில் சேர விருப்பமா?
என்.எல்.சி., எனும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் தற்காலிக பணிக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.காலியிடம் : இன்டஸ்ட்ரியல் டிரைய்னி (பைனான்ஸ்) பிரிவில் 56 இடங்கள் உள்ளன.கல்வித்தகுதி : சி.ஏ., / சி.எம்.ஏ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.வயது : 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து…
கோடைகால தண்ணீர்ப் பந்தல்
தஞ்சை மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி திறப்புகோடைகாலம் தொடங்கியதை முன்னிட்டு பொது மக்களின் தாகம் தீர்க்க தமிழ்நாட்டு முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின் படி 07.04.2023 அன்று காலை 10 மணியளவில் தஞ்சாவூர் மாநகராட்சி 51 வது வட்ட…
கரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலி
புதுடில்லி, ஏப்.12 நாடு முழுவதும் கரோனாவுக்கு ஒரே நாளில் 21 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் நேற்று 5,676 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டது. ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 4.47 கோடியாக உயர்ந்தது. 24 மணி நேரத்தில் 21 பேர்…
நன்கொடை
சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் நீலாங்கரை ஆர்.டி. வீரபத்திரன் 86ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக தமிழர் தலைவரை சந்தித்து பெரியார் உலகம் நன்கொடை ரூ.5000, விடுதலை சந்தா ரூ.2000, உண்மை சந்தா ரூ.900மும் வழங்கி பயனாடை அணிவித்தார். உடன் தாம்பரம் மாவட்ட…
அதானி நிறுவனங்களில் எல்அய்சி முதலீடு அதிகரிப்பு காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.12 அதானி குழுமத்தை ஜாமீனில் எடுக்க பொதுத்துறை நிறுவனமான எல்அய்சி பயன்படுத்தப்படு கிறது என காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கை: கடந்த மார்ச் வரையிலான காலாண்டில் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 3 லட்சத்து…
தமிழ்நாடு முழுவதும் 72 போலி மருத்துவர்கள் கைது
சென்னை,ஏப்.12- இந்திய மருத்துவ கவுன்சிலில் முறையாக பதிவு செய்யாமல், தகுந்த மருத்துவ படிப்பு இல்லாமல், அர சால் அங்கீகரிக்கப்படா மல் மாற்று மருத்துவ முறையில் மருத்துவராக தொழில் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.அதன் அடிப்படையில் இதுபோல்…