புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தஞ்சாவூரில் தமிழர் தலைவர் தலைமையில்  புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. (14.4.2023)

Viduthalai

பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் சூளுரை!

 ஜாதி தீண்டாமைப் பாம்பையும், ஆரிய நச்சரவங்களையும் முறியடித்துச் சமத்துவ சமுதாயம் படைப்போம்! சமத்துவத்திற்கான வாழ்நாள் போராளியாக, தன்னுடைய சிந்தனை, செயல் அனைத்தையும் உல‌கத்திற்கு அர்ப்பணித்து வாழ்ந்து, ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டத்தின் வடிவமாகவே ஆகிவிட்ட புரட்சியாளர் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133‍ஆம் ஆண்டு…

Viduthalai

பகவான் செயலோ? நடைபயணம் சென்ற 7 பக்தர்கள் லாரி மோதி பலி

சண்டிகர், ஏப். 14 பஞ்சாப்பில் நடந்த விழாவிற்கு நடந்து சென்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த 7 பக்தர்கள் லாரி மோதி உயிரிழந்தனர். சீக்கியர்களின் முக்கிய குருநாதர்களில் ஒருவரான ரவிதாஸின் நினைவிடம் குரல்கார்சாகிப்பில் உள்ளது. பஞ்சாப்பின் ஹோசியார்பூர் மாவட்டத்தில் உள்ள இங்கு பைசாகி திருவிழா பிரபலமாக…

Viduthalai

இந்தியாவில் கரோனா வேகமாக பரவல்

புதுடில்லி, ஏப்.14 இந்தியாவின் தினசரி கோவிட்-19 பாதிப்பு பல மாதங்களுக்குப் பிறகு 10,000அய் தாண்டியுள்ளது. ஒன்றிய சுகாதார அமைச்சக புள்ளிவிவரத்தின் படி, கடந்த 24 மணி நேரத்தில் கோவிட்-19 பாதிப்பு 10,158ஆக பதிவாகியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கோவிட்-19 பாதிப்பு காரணமாக…

Viduthalai

“ஆன்மா”வாம் – நீதிபதியின் சொல்லாடல்!

சென்னை, ஏப்.14 மறைந்த மேனாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணை நடத்திய நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் அரசுக்கு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் ஜெயலலிதாவின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அரும்பாக்கத்தைச் சேர்ந்த ஜோசப் என்பவர் உயர்…

Viduthalai

ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுமீது ஏப்ரல் 20-ஆம் தேதி உத்தரவு

சூரத் ஏப்ரல் 14  ராகுல் காந் திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு தடை கோரி தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு வழக் கில், வரும் 20-ஆம் தேதி உத்தரவு வழங்கப்படுகிறது.2019-இல் கருநாடகாவில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய காங்கிரஸ் மூத்த…

Viduthalai

பணத்தின் அடிப்படையில் மட்டும் குழந்தையின் உயிரிழப்பை மதிப்பிட முடியாது பஞ்சாப் உயர் நீதிமன்றம் கருத்து

சண்டிகர்,ஏப்.14- கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற விபத்தில் உயிரிழந்த தனது குழந் தையின் இழப்பீடு தொடர்பாக அரியானாவைச் சேர்ந்த ஜாஹுல் என்பவர் பஞ்சாப் உயர்நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி ரிது தாகூர் முன்பாக அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி…

Viduthalai

ஊடகங்களுக்கு மாபெரும் அச்சுறுத்தல் [8.4.2023 தேதியிட்ட ‘தி இந்து’ ஆங்கில நாளிதழ் தலையங்கம்]

நுணுக்கமான செய்தி ஒளிபரப்பையும்,  விமர் சனத்தையும் அரசுக்கு எதிரானவை என்று கூறி, ஒரு ஊடகத்தின் மீது அரசு யதேச்சதிகாரமான நடவடிக்கை எடுக்க முடியாது  என்ற தனது தீர்ப்பின்  மூலம், மீடியா ஒன்  மலையாள மொழி நிறுவனம் ஒளி பரப்புவதற்கு அனுமதி  மறுத்த…

Viduthalai

அண்ணல் அம்பேத்கர் வாழியவே!

இன்று அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாள்! இந்திய வரலாற்றில் கவுதமப்புத்தர் தொடங்கி, மகாத்மா ஜோதிரா பூலே, சாரு மகராஜ், நாராயணகுரு, தந்தை பெரியார் என்ற வரிசையை நோக்கும்போது அத்தனைப் பேர்களுமே பார்ப்பனீய வல்லாண்மையை அதன் சனாதன கோட்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தவர்கள்…

Viduthalai

எல்லாம் சுயநலமே

இன்பமும் திருப்தியும் ஏற்படுகிற காரியம் எல்லாம் சுயநலமாகிறபடியால், இவை இல்லாத காரியம் எதையும் மனிதன் தானாகச் செய்வதில்லை; செய்யவும்முடியாது. ஆதலால், மனிதனுக்குப் பிற நலம் பேணித் தன்னலம் இல்லாமல் செய்யும் காரியம் எதுவும் இல்லை.  (நூல்: "சுயநலம் - பிறநலம்")

Viduthalai