ஏட்டுத் திக்குகளிலிருந்து…,
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்16.10.2023இந்தியன் எக்ஸ்பிரஸ்:* பிரதமரின் ஓபிசி அந்தஸ்து குறித்த “பொய்” அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் நரேந்திர மோடி அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.டைம்ஸ் ஆப் இந்தியா:* பெண்கள் இட…
பெரியார் விடுக்கும் வினா! (1126)
ஜாதியின் காரணமாகத் தொழில் என்கின்ற நிலைமை அடியோடு தொலைந்தால்தான் நாட்டில் உயர்வு - தாழ்வு மனப்பான்மை ஒழியும். ஆனால் அந்த நிலைமை உருவாகிற வரை அந்தந்த வகுப்பினர்க்குரிய உரிமைகள் காக்கப்பட வேண்டாமா?- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
மறைவு
வியாசர்பாடி திராவிடர் கழக மேனாள் செயலாளர், மந்திரமா? தந்திரமா நிகழ்ச்சி நடத்திய பெரியார் பெருந் தொண்டர் து.ஏழுமலை - ஜோதி அவர்களின் மகன் ஏ.காமராசு இன்று (16.10.2023)காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது இறுதி நிகழ்வு நாளை(17.10.2023) காலை அவரது…
பொன்னேரியில் எழுச்சியுடன் நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் பங்கேற்று வகுப்பெடுத்தார்பொன்னேரி, அக். 16- கும்முடிபூண்டி கழக மாவட்டம் பொன்னேரி சங்கரபாண்டியன் திருமண மண்டபத்தில் 15.10.2023 அன்று காலை 10 மணி அளவில் திராவிடர் கழகத்தின் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 81 மாணவர்களு…
இஸ்ரேலில் பத்திரிகையாளர்கள் மீது நடந்த தாக்குதல் பன்னாட்டு ஊடக அமைப்பு கண்டனம்
டெல்அவிவ், அக்.15- பத்திரிகையா ளர்கள்மீது நடந்த தாக்குதலுக்கு இஸ்ரேலுக்கு எதிராக பன்னாட்டு ஊடக அமைப்பு கண்டனம் தெரிவித்து உள்ளது.இஸ்ரேல்மீது ஹமாஸ் பயங் கரவாத அமைப்பு கடந்த வாரம் சனிக்கிழமை ஆயிரத்திற்கும் மேற் பட்ட ஏவுகணைகளை வீசி தாக் குதல் நடத்தியது. இதற்கு…
ரயில் ஓட்டுநர்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது: ரயில்வே வாரியம்
புதுடில்லி,அக்.16 ரயில் ஓட்டு நர்கள் 12 மணி நேரத்துக்கு மேல் பணியாற்றக் கூடாது என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தி யுள்ளது.ரயில் ஓட்டுநர்கள், கார்டுகள் உள்ளிட்ட பணியாளர்களின் பணி நேரம் தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை, அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் அனுப்பியுள்ளது.…
முகநூல் பதிவு
ஆர்.எஸ்.எஸ். பயிற்சி முகாமில் அதன் நிர்வாகி குழந்தைகளை அடித்து துன்புறுத்தும் கொடூரக் காட்சி- முகநூல் பதிவு
கேரளாவிலும் சிறப்பு கல்விக் கொள்கை உருவாக்கம்
சென்னை,அ.16- கேரளா விலும் சமூக நீதியை மய்யமாக கொண்டு பிரத்யேக கல்விக் கொள்கை வகுக்கப்பட்டுள் ளதாக அந்த மாநிலத்தின் அமைச்சர் பிந்து தெரிவித்தார்.தேசிய கல்விக் கொள்கை -2020 அமல்படுத்துவதை எதிர்த்து ஜனநாயக கல்வி பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் கல்வி பாதுகாப்பு மாநாடு…
5 மாநில சட்டமன்றத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
புதுடில்லி,அக்.16- தெலங்கானா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களின் சட்ட மன்ற காலம் வரும் டிசம்பர் முதல் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் நிறைவடைகிறது. எனவே 5 மாநில தேர்தல் தேதி களுக்கான அட்டவணையை தேர்தல்…
ஆர்.எஸ்.எஸின் திடீர் ஞானோதயமா?
ஆர்.எஸ்.எஸின் பொதுச் செயலாளருக்கு என்ன 'ஞானோதயமோ' தெரியவில்லை.ஜாதி அடிப்படையிலான ஒடுக்குமுறைகளை எதிர்த்து போராடுவதை விட ஜாதிய பாகுபாட்டை ஒழித்துக் கட்ட வேண்டும் என்று அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் தத்தாத்ரேயா ஹொசபலே வலியுறுத்தி இருப்பது ஆச்சரியம்தான்!இந்தியாவின் ஹிந்துத்துவ கோட்பாடுகளின் படி ஜாதிய கட்டமைப்பு…
