உலக புத்தக நாள்
நாள்: 23.04.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30. மணி,இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில்.உலக புத்தக நாளில் தந்தை பெரியார், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மற்றும் அறிஞர் பெருமக்களின் நூல்கள் - திராவிட இயக்க நூல்கள் பரப்புரை நூல்களின் விற்பனை மற்றும் புத்தகங்…
23.4.2023 ஞாயிற்றுக்கிழமை திண்டிவனம் கழக மாவட்ட ப.க. கலந்துரையாடல் கூட்டம்
திண்டிவனம்: காலை 11 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், தீர்த்தகுளம், திண்டிவனம் * தலைமை: நவா.ஏழுமலை (மாவட்ட ப.க. செயலாளர்) * வரவேற்புரை: செ.பரந்தாமன் (மாவட்ட கழக செயலாளர்) * முன்னிலை: தா.இளம்பரிதி (விழுப்புரம் மண்டல செயலாளர்), தா.தம்பி பிரபாகரன்…
கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டையொட்டி செப்டம்பரில் பன்னாட்டு கருத்தரங்கம்
சென்னை,ஏப்.22- கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 செப்.21ஆம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாள் நூற்றாண்டு விழா வரும் செப்.21ஆம் தேதி தொடங்குகிறது. இதன் ஒரு பகுதியாக, கவிஞர் தமிழ்ஒளி நூற் றாண்டு விழா குழுவுடன் இணைந்து, சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ் இலக்கியத் துறை…
ஒடுக்கப்பட்டோருக்கும், சிறுபான்மையினருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் முதலமைச்சர் உறுதி
சென்னை,ஏப்.22- ஒடுக்கப்பட் டோருக்கும் சிறுபான்மை யின ருக்கும் தி.மு.க. என்றும் துணை நிற்கும் என முஸ்லிம் மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபட கூறினார்.முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான சென்னை, கொளத்தூர் சட்டப் பேரவைத்…
சிறுபான்மை மாணவர்களின் கல்வி உதவித்தொகையை அடியோடு நிறுத்திய ஒன்றிய அரசு – மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு
சென்னை,ஏப்.22- மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல் வகுப்பில் இருந்து 8 ஆம் வகுப்பு வரை சிறுபான்மை மாணவர் களுக்கு கல்வி உதவித் தொகை (Pre Matric Scholorship) அடியோடு நிறுத் தப்பட்டது குறித்து ஒன்றிய அரசின்…
தமிழ்நாடு சட்டப் பேரவையில் காவல்துறை, தீயணைப்பு துறைக்கான 101 அறிவிப்புகள் – முதலமைச்சர் வெளியிட்டார்
சென்னை, ஏப். 22- காவல் துறையில் காவலர் முதல் தலைமைக் காவலர், சிறப்பு உதவி ஆய்வாளர் வரை உள்ள வர்களுக்கு எரிபொருள் படி மாதம் ஒன்றுக்கு ரூ.370இ-ல் இருந்து ரூ.515 ஆக உயர்த்தி வழங்கப்படும் என்பது உட்பட சட்டப்பேரவையில் 101 அறிவிப்புகளை…
மன்னையில் வி.குமாரசாமி படத்திறப்பு
மன்னார்குடி ஒன்றிய மேனாள் திராவிடர் கழக தலைவர் மறைந்த விகுமாரசாமியின் படத்திறப்பு நிகழ்ச்சி 21.04.2023 அன்று மாலை 7 மணிக்கு அவரது இல்லத்தில் நடைபெற்றது பட்டுக்கோட்டை மாவட்ட கழக தலைவர் அத்திவெட்டி வீரையன் தலைமையில் மன்னார்குடி கழக மாவட்ட செயலா ளர்…
மறைவு
பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர், மூன்று மாதங்களுக்கு முன் மறைந்த சின்னக்கண்ணு அவர்களின் துணைவியார் பத்மாவதி நேற்று (21.4.2023) இரவு 9.30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அம்மையாரின் இறுதி நிகழ்வு…
அரியலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன் ஆசிரியர் பணியி லிருந்து ஓய்வு பெற்றார்
அரியலூர் மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரா.இராஜேந்திரன் ஆசிரியர் பணியி லிருந்து ஓய்வு பெற்றார். அவருக்குமாவட்ட கழகத்தின் சார்பில் சிறப்பு செய்யப்பட்டது.
ஒரே நாளில் 17 மசோதாக்கள் நிறைவேற்றம்
சென்னை,ஏப்.22- தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒரே நாளில் 17 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.சில மசோதாக்களுக்கு பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், முத்திரைத்தாள் கட்டண உயர்வு, வேலை நேர திருத்தம் போன்ற மசோதாக்களுக்கு திமுக கூட்ட ணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.…