சி.ஏ.ஜி. வெளியிட்டுள்ள ரூ.7.5 லட்சம் கோடி ஊழல்கள் மோடி வாய் திறக்காதது ஏன்?
கே.பாலகிருஷ்ணன் கேள்விதஞ்சாவூர், ஆக.21 சிஏஜி வெளியிட்ட 7 ஊழல்கள் குறித்து பிரதமர் மோடி ஏன் வாய் திறக்க வில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தஞ்சாவூரில் 19.8.2023…
நீட் தேர்வை எதிர்த்து தமிழ்நாடெங்கும் திராவிட மாணவர் கழகம் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
நாள்: 22.8.2023 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிஇடம்: சண்முகம் சாலை, (பாரதி திடல்) தாம்பரம்வரவேற்புரை: வி.தங்கமணி (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்)தலைமை:இர.சிவசாமி (மாவட்ட இளைஞரணி தலைவர், திராவிடர் கழகம்)தொடக்கவுரை:ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)முன்னிலை: தி.இரா.ரத்தினசாமி (காப்பாளர், திராவிடர் கழகம்) தே.செ.கோபால் (தலைமை…
திண்டுக்கல் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர் மறைந்த பூவலிங்கம் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் அய்யனார் புத்தக நிலைய உரிமையாளர் மறைந்த பூவலிங்கம் படத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மோகனா வீரமணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் திண்டுக்கல் வீரபாண்டியன், கமல்நாத், முத்துமாணிக்கம், நாகராஜன், முருகன், மணி மற்றும் அவரது குடும்பத்தினர்…
மூத்த வழக்குரைஞர் தி ண்டுக்கல் கொ. சுப்பிரமணியம்-சுலோச்சனா இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை
மூத்த வழக்குரைஞர் தி ண்டுக்கல் கொ. சுப்பிரமணியம்-சுலோச்சனா இணையருக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்தார். உடன்: திண்டுக்கல் வீரபாண்டியன். பிரபல மருத்துவர் சு.அறம் அவர்கள் தமிழர் தலைவரை அன்போடு வரவேற்றார். (திண்டுக்கல், 19.8.2023)
சீனா இந்திய நிலப்பகுதியை பிடித்துள்ளது மோடி இதை மறைக்கிறார்-ராகுல்
லடாக், ஆக. 21- இந்திய நிலத்தில் ஒரு அங்குலம்கூட சீனா ஆக்கிரமிக்க வில்லை என்று பிரதமர் கூறுவது உண்மையில்லை என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:- லடாக் மக்களிடம் இருந்து பல புகார்கள் வந்தன. அவர்களுக்கு வழங் கப்பட்ட தகுதி நிலையில்…
பாலியல் குற்றங்களில், பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பும், ஆதரவும் அளிப்பதே உண்மையான நீதி: உச்சநீதிமன்றம்
புதுடில்லி, ஆக. 21- உத்தரப்பிரதேசத்தில் பாலியல் வன்முறை நிகழ்வில் பாதிக்கப்பட்ட குழந்தை ஒன்று போக்சோ வழக்கு விசாரணையில் எதிர் கொண்ட துயரங்கள் தொடர்பாக உச்சநீதி மன்றத்தில் தன்னார்வத் தொண்டு நிறுவனம் ஒன்று வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை நீதிபதி கள் ரவீந்திர பட்,…
ஊழல் இல்லாத ஆட்சி என்று ஓலமிட்ட ஒன்றிய பிஜேபி அரசின் முகமூடி கிழிந்தது உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிக ஊழல் புகார்கள்: கண்காணிப்பு ஆணையம் தகவல்
புதுடில்லி, ஆக. 21- ஒன்றிய உள்துறை அமைச்சக ஊழியர்களுக்கு எதிராக அதிகமான ஊழல் புகார் கள் பெறப்பட்டதாக ஒன் றிய ஊழல் கண்காணிப்பு ஆணையம் தெரிவித்துள் ளது.ஒன்றிய ஊழல் கண் காணிப்பு ஆணையம் வெளியிட்டுள்ள ஆண்டு அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த…
சமூக நீதியின் முக்கிய மைல் கல் மருத்துவம் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களின் அனைத்து செலவுகளையும் தமிழ்நாடு அரசே ஏற்கும்!
சென்னை, ஆக. 21 - மருத்துவப் படிப்புக்கான 2ஆம் சுற்று கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மேலும் 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்த ஆண்டில் மருத்துவம் படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 642 ஆக அதிகரித்துள்ளது. நீட்…
அறிவியல் சாதனை
ஆகஸ்ட் 23ஆம் தேதி அன்று நிலவில் லேண்டர் தரை இறங்கும்: இஸ்ரோ அறிவிப்புசென்னை, ஆக. 21- நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 'சந்திரயான் -3' விண்கலத்தை ரூ.615 கோடி செலவில் இந்திய விண் வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) வடிவமைத்தது. இந்த விண்கலம்…
அகில இந்திய அளவில் காங்கிரஸ் கமிட்டி மாற்றி அமைப்பு
புதுடில்லி, ஆக 21- காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகளை அக்கட்சியின் முக்கிய தலைவர் அடங்கிய காரிய கமிட்டி குழு எடுக்கிறது. இந்த காரிய கமிட்டியில் சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்பட பல தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.இந்நிலையில், காங்கிரஸ் காரிய கமிட்டியின் குழு மாற்றியமைக்கப்…