செய்திச் சுருக்கம்
முதலீடுகள் குறு, சிறு, தொழில் துறையில் தமிழ் நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் ரூ.63,000 கோடி புதிய முதலீடுகளுக்கு ஒப்பந்தம் செய்துள்ளோம். 5.5 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று இத்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பு நெய்வேலியில் என்.எல்.சி.…
20.01.2024 சனிக்கிழமை
20.01.2024 சனிக்கிழமை திராவிடர் கழகம் - பகுத்தறிவாளர் கழகம் இணைந்து நடத்தும் மந்திரமா? தந்திரமா? பயிற்சிப் பட்டறை தொடக்க விழா திருச்சி: காலை 9.30 மணி ♦ இடம்: பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், சுந்தர் நகர், திருச்சி-20 ♦ வரவேற்புரை:…
மாதம் ரூ.12,500 கட்டணம்?
இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பு (விஜிபிலி) (அடல் பாலம்) ஜனவரி 12, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டது. இந்தக் கடல் பாலத்தில் பயணம் செய்ய கார் உரிமையாளர்கள் ஆண்டுக்கு ரூ.1.5…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
19.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ மக்களிடையே வெறுப்பை பரப்புதல், அவர்களின் பணத்தை கொள்ளையடித்தல் ஆகியவற்றின் மூலம் நாட்டின் ஊழல் மிகுந்த மாநிலமாக பாஜ ஆளும் அசாம் இருப்பதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல் சென்னை: ♦ ஜனநாயகத்தின் அடர்ந்த…
பெரியார் விடுக்கும் வினா! (1217)
நாம் பதவி மோகம் கொள்ளாது மக்களுக்கு நல்லறிவு, ஒழுக்கம், கட்டுப்பாடு, மானம் ஆகிய வற்றைப் புகட்டி வருவதில் மிக முக்கிய கவனம் செலுத்தி வருகின்றோமே - ஏன்? தேர்தலில் நின்று பதவி பெறுவோமானால் நம் நிலை சீர்கேடடை வதோடு நம் ஒழுக்கமும்,…
ஜாதி மறுப்பு இணையேற்பு
காயத்ரி - பிரகாஷ் ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு நிகழ்வினை பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் மற்றும் தோழர்கள் முன்னிலையில் புதிய குரல் ஓவியா நடத்தி வைத்தார் (19.1.2024).
யூனியன் வங்கி பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழாவில் தீர்மானம்
கிரீமிலேயர் முறையை முற்றிலுமாக நீக்க வேண்டும் சென்னை, ஜன. 19- யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நலச் சங்கத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு விழா, மாபெரும் விழாவாக, எழுச்சியான விழாவாக சென்னை பெரியார் திடல் எம்.ஆர்.ராதா மன்றத்தில்…
பெரியார் சிலையிலிருந்து தொடர் ஓட்டம் தொடக்கம்
சேலம் தி.மு.க. இளைஞரணி மாநாட்டையொட்டி சென்னையிலிருந்து இளைஞரணியினர் தொடர் ஓட்ட சுடரை தந்தை பெரியார் சிலையின் கையில் வைத்து, பின்னர் உதயநிதி ஸ்டாலின் தந்தை பெரியார் சிலையிலிருந்து எடுத்து சுடர் ஓட்டத்தை தொடங்கி வைத்தார்.
நன்கொடை
திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா. நீல கண்டன்-முத்துலட்சுமி பேராவூ ரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ஆர்.நீலகண்டன்-செல்வி இணையரின் பேத்தியும் மாவடுகுறிச்சி பிரபாகரன் என்ற கபிலன் அறிவுச் செல்வி இவர்களின் மகளுமான அ.க.நிகித யாழினி 20.1.2024…
பதிலடிப் பக்கம் : வடகலை-தென்கலை சண்டை
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் காஞ்சிபுரத்தில் உள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில், காலையிலும் மாலையிலும் யார் பிரபந்தங்களைப் பாடுவது என்பதில் அந்தக் கோவி லோடு தொடர்புடைய வடகலை அய்யங்கார்களுக்கும் தென்கலை அய்யங்கார்களுக்கும்…
