நான் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருள்களுக்கு கூடுதல் வரி விதிப்பேன் மேனாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் அடாவடி பேச்சு

வாசிங்டன், ஆக.22  மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய பொருள் களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதிக்கப்படும் என மேனாள் அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் இருந்து பல்வேறு வகையான பொருட்கள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாகி வரு கிறது. தோல் தயாரிப்புகள்,…

Viduthalai

மேலைநாடுகளில் புதியவகை கரோனா இந்திய சுகாதாரத்துறை ஆலோசனை

புதுடில்லி, ஆக. 22- அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகளில் பிஏ.2.86 (பிரோலா) என்ற புதிய வகை கரோனா கண்டறியப்பட்டு உள்ளது. இதைப்போல 50-க்கு மேற்பட்ட நாடுகளில் இஜி.5 (எரிஸ்) என்ற மற்றொரு வகை கரோனாவும் பரவுவது தெரியவந்துள்ளது.இந்த நிலையில் கரோனா தொடர்பாக…

Viduthalai

இஸ்ரோ தேர்வில் ஆள் மாறாட்டம் : 2 பேர் கைது

திருவனந்தபுரம், ஆக.22- இஸ்ரோ தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேர்வில் மோசடி செய்தது அம்பலமானதில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.விக்ரம் சாராபாய் விண்வெளி  மய்யத்தில் பணியாற்ற, தொழில் நுட்ப பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு கேரளாவின் திருவனந்தபுரம் நகரில் 10…

Viduthalai

மனுதர்மத்தை எடுத்துக்காட்டாகக் கூறிய குஜராத் நீதிமன்றம் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்

அகமதாபாத், ஆக 22 குஜராத் மாநிலத்தை சேர்ந்த 25 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். பாதிக்கப்பட்ட பெண் கருவுற்ற நிலையில் தன் கருவை கலைக்க அனுமதிக்கக்கோரி கடந்த 7ஆம் தேதி குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த…

Viduthalai

“வள்ளுவம் படிப்போமா?” (2)

 "வள்ளுவம் படிப்போமா?" (2)மனிதத்தில் - உச்சத்திற்குச் சென்று நிறை குணம் படைத்த மாமனிதர்களாக பரிமளிப்பது எப்படி என்ற செயலாக்கச் சிந்தனையை, குறளாசிரியர் எவ்வளவு அற்புதமாக இரண்டடியில் ஈர்த்து இன்பம் தருகிறார் என்பதை திறந்த மனதோடு ஆராயுமிடத்து, அப்படிப்பட்ட ஒருவரை - பண்பு…

Viduthalai

தமிழ்நாடு மீனவர்கள் 10 பேர் விடுதலை இலங்கை நீதிமன்றம் ஆணை

ராமேசுவரம் ஆக 22  இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாட்டு மீனவர்கள் 10 பேரை நிபந்தனைகளுடன் அந்நாட்டு நீதிமன்றம் நேற்று  (21.8.2023) விடுதலை செய்தது. நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து ஆக.3-ஆம் தேதி இரவு செந்தில் குமார் என்பவரின் விசைப்படகில்…

Viduthalai

தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டோர் 21 பேர் எடப்பாடி பழனிச்சாமி பொறுப்பு ஏற்பாரா? அமைச்சர் மா. சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

வேலூர், ஆக. 22 வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில்  மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவில் 'வைட்டல் பே' எனும் திட்டத்தையும், வேலூரை அடுத்த பொய்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தையும் மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர்…

Viduthalai

கல்வித் திட்டத்தில் மதவாத நஞ்சா?

இந்திய - பாகிஸ்தான் பிரிவினையின் போது 1947 ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்திய நிலப்பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கும் அதே போல் பாகிஸ்தான் நிலப்பகுதியில் இருந்து இந்தியாவிற்கும் லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்தனர். இது பெருங்கலவரமாக வெடித்தது.  பல்லாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இது ஒரு…

Viduthalai

மோசடிக்காரர்கள்

மனித சக்திகளுக்கு மேற்பட்ட சக்தி தன்னிடம் இருப்பதாக எவன் கூறினாலும், அவன் எவ்வளவு தான் உயர்நிலையிலிருந்தாலும் சரி அது பித்தலாட்டம், மோச வார்த்தை என்பதை மனத்தில் உறுதியாக வைத்துக் கொள்ளுங்கள்.('விடுதலை' 20.5.1948)

Viduthalai

தமிழ்நாடு முழுவதும் திராவிட மாணவர் கழகத்தினர் – இளைஞரணியினர் பெருந்திரளாகப் பங்கேற்று நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்

 கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் ‘நீட்’ தேர்வை ரத்து செய்!தமிழ்நாட்டின் மசோதாவுக்கு குடியரசுத் தலைவரே ஒப்புதல் வழங்குக!சென்னை, ஆக.22- சமூகநீதிக்கு எதிரான - கார்ப்பரேட்டுகளைக் கொழுக்க வைக்கும் முறைகேடுகள் மலிந்த ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக் கோரியும், தமிழ்நாட்டின் ‘நீட்’ விலக்கு மசோதாவுக்கு…

Viduthalai