பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்! ஜாதியை ஒழிக்கும் மாதிரி கிராமங்கள்
‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரின் வார்த்தைகளை மிக எளிமையாகச் சொல்வதென்றால் 'அனைவரும் சமம் எனலாம். ஆனால், தீண்டாமைச் சுவர்களும், தெரு பெயரைச் சொன்னால் ஜாதியைக் கண்டுபிடித்துத் தீண்டாமை நிகழ்த்தத் தயாராகும் சமூகத்தில், 'அனைவரும் சமம்' என உச்சரிப்பதே மிகக் கடினமானது.…
தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் யாரால்?
கி.தளபதிராஜ் புதிய தலைமுறை தொலைக்காட்சியில் கடந்த வாரம் "தமிழ், தமிழர், தமிழ்நாடு : விட்டுக் கொடுத்தது யார்? கட்டிக்காத்தது யார்?" என்ற தலைப்பில் வட்டமேஜை விவாதம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட திருவாளர் பெ.மணியரசன் வழக்கம்போல் பெரியார் மீது சேற்றை வாரி…
கலைஞரும் நானும்
"திராவிடர் இயக்கத்தின் பேராளு மைகளில் ஒருவர். தந்தை பெரியாரின் வழி வந்த கொள்கை மாணவர் முத்தமிழறிஞர் கலைஞர்." ஊதியம் வாங்காத ஆசிரியர் "மாணவப் பருவத்திலிருந்தே கலைஞரும் நானும் நட்புறவோடு இருந்தவர்கள். தஞ்சை மாவட்டத்தில் அவரும் நானும் போகாத கிராமங்கள் இல்லை. இன்னும்…
சுயமரியாதைத் திருமணமும் – சட்டமும்
இசையின்பன் 1928ஆம் ஆண்டு மே மாதம் 28ஆம் தேதி அருப்புக்கோட்டை அருகில் உள்ள சுக்கிலநத்தம் கிராமமே விழாக் கோலம் பூண்டிருந்தது. மிகப் பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. 5000க்கும் அதிகமான மக்கள் திரண்டிருந்து, நடக்கவிருக்கும் அதிசயத்தைக் காண ஆவலாக பார்த்திருந்தனர். அப்படியென்ன நடக்கப்…
இந்தியத் திரைப்படங்களில் தந்தை பெரியாரின் சிந்தனைத் தாக்கம்
எம்.ஆர்.மனோகர் தந்தை பெரியார் உலக மயமாகிவிட்டதும் உலகம் பெரியார் மயமாகி விட்டதும் நாம் அறிந்த உண்மை. இந்தியத் திரைப்படங்களிலும் அவருடைய சிந்தனையின் தாக்கம் இருப்பது குறித்து பலர் அந்தக் கோணத்தில் நினைத்துப் பார்ப்பதில்லை. அந்தப் பரிமாணத்தில் பல மொழிப் படங்களில் அவரது…
‘துக்ளக்’குக்குப் பதிலடி ஒழுக்கம் பற்றி தந்தை பெரியாரும் – சங்கராச்சாரியாரும்
மின்சாரம் 24-1-2024 நாளிட்ட 'துக்ளக்' ஏட்டில் வெளிவந்த கேள்விகளுக்குப் பதில்கள் இவை கேள்வி : மல்யுத்த நட்சத்திர வீரர் பஜ்ரங் புனியா, தனக்கு மத்திய அரசு வழங்கிய பத்மசிறீ விருதை திருப்பிக் கொடுப்பதாக அறிவித்திருப்பது எதைக் காட்டுகிறது? பதில் : அவருக்கு…
அசாமில் ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு நாட்டில் வெறுப்பு அரசியலை பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். பரப்புகின்றன
ராகுல் காந்தி குற்றச்சாட்டு ஜோர்கட் ஜன.19 பாரதீய ஜனதாவும், ஆர்.எஸ்.எஸ்.சும் நாட்டில் வெறுப்பை பரப்பி வருவதாக நடைப்பயணத்தின் போது ராகுல்காந்தி குற்றஞ்சாட்டினார். காங்கிரஸ் மூத்த தலைவரும், எம்.பி.யு மான ராகுல் காந்தி, இந்திய ஒற்றுமை நியாய நடைப்பயணம் என்ற பெயரில் மணிப்பூரில்…
‘பெரியார் உலகம்’ நன்கொடை
பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் பொறியாளர் மானமிகு வேல்.சோ. நெடுமாறன் 'பெரியார் உலகம்' நிதிக்கு இதுவரை வழங்கியுள்ள நன்கொடை ரூ.7,70,000. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் இன்று (19-1-2024) வழங்கிய நன்கொடை ரூ.10,000 (28/40). இதுவரை…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து சால்வை அணிவித்தார். உடன் முனைவர் தி.மு. அப்துல் காதர், மணிச்சுடர் ஊடகவியலாளர் திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது. ( 17-1-2024,…
