விழிப்புணர்வு பிரச்சாரம்

புதிய வாக்காளர்கள் உட்பட அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்று நாடு முழுவதும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. சென்னை பாரிமுனையில் உள்ள கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகள் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி, முகத்தில் ஓவியம் வரைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

viduthalai

“படுகுழியில் ஜனநாயகம் – பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்”

தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் தமிழ் கா. அமுதரசன் எழுதிய, “படுகுழியில் ஜனநாயகம் - பத்து ஆண்டு கால மக்கள் விரோத பா.ஜ.க. ஆட்சி பற்றிய ஸ்கேன் ரிப்போர்ட்” எனும் புத்தகத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வெளியிட,…

viduthalai

ஒரே சான்றிதழ் வழங்க அறிக்கை

கடந்த 9.1.2024 அன்று சீர்மரபினர் சமூகத்தின் பிரதிநிதிகள் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் உள்ள 68 சீர்மரபினர் சமூகத்தினருக்கு கடந்த ஆட்சியில் DNC/DNT என்று இரண்டு சான்றிதழ் வழங்கப்பட்டு வந்ததை நீக்கி ஒரே சான்றிதழ் வழங்க…

viduthalai

56 அங்குல மார்பு அளவு உள்ள பிரதமர் என்ன செய்கிறார்? தமிழ்நாடு மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

இராமேசுவரம்,மார்ச் 21 - எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழ்நாட்டை சேர்ந்த 32 மீனவர்களை இலங்கை கடற் படையினர் இன்று (21.3.2024) அதி காலை கைது செய்துள்ளனர். நெடுந்தீவு அருகே 25 மீனவர்களும், மன்னார் அருகே 7 மீனவர்களையும் கைது செய்த இலங்கை…

viduthalai

மனிதநேய மக்கள் கட்சி உள்பட பல்வேறு கட்சிகள் தி.மு.க.வுக்கு ஆதரவு

சென்னை,மார்ச் 21- மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து மக்களவை தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்தனர். தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் முதல் கட்டத்திலேயே நடைபெறுகிறது. மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளுக்கு இன்னும்…

viduthalai

குரூப்-2 தேர்வில் காலி இடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் ஆணையம் தகவல்

குரூப்-2 தேர்வில் காலி இடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு தமிழ்நாடு தேர்வுப் பணியாளர் ஆணையம் தகவல் சென்னை,மார்ச் 21- குருப்-2 தேர்வு நேர்காணல் பதவிகளில் உள்ள 29 காலியிடங்களை நிரப்ப இறுதிக் கட்ட நேர்முகத் தேர்வு நடத்தப் படும் என்றும் அதைத்…

viduthalai

கோவை ஈஷா யோகா மய்ய நிறுவனர் சத்குருவுக்கு மூளையில் பாதிப்பாம் டில்லி மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை

கோவை, மார்ச் 21- கோவை ஈஷா யோகா மய்ய நிறுவனர் சத்குரு(66), மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் டில்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கோவை ஆலாந்துறை அருகே சத்குரு நடத்தி வரும் ஈஷா யோகா…

viduthalai

தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் 11 புது முகங்கள்

சென்னை, மார்ச் 21- மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரங்களை அக்கட்சியின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதில் புதிய வேட்பாளர்களாக 11 பேர் அறிவிக்கபட்டுள்ளனர். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிக்கு…

viduthalai

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20 நாள் தேர்தல் பிரச்சாரம் திருச்சியில் நாளை தொடங்குகிறார்

சென்னை,மார்ச் 21 - மக்களவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் மார்ச் 22 முதல் ஏப்ரல் 17 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 22ஆம் தேதி…

viduthalai

வன்முறைப் பேச்சு ஒன்றிய இணை அமைச்சர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கு

சென்னை, மார்ச் 21- கருநாடக மாநிலம் பெங்களூருவில் ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்த் லாஜே 19.3.2024 அன்று செய்தி யாளர்களிடம் பேசும்போது, "தமிழ்நாட்டில் பயிற்சி பெற்று கருநாடகா வந்து, இங்கு வெடி குண்டு வைக்கின்றனர். அப்படித் தான் தமிழ்நாட்டிலிருந்து வந்த ஒருவர்…

viduthalai