நெல்லையில் ஜாதி வெறியர்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறை!

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கண்டனம்! திருநெல்வேலியில் கடந்த 13.6.2024 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்துகொண்ட இணை யர், பாதுகாப்புக் கேட்டு, நேற்று (14.6.2024) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்பொழுது ஜாதி வெறியர்களான சிலர், அந்த அலுவலகத்திற்குள்…

viduthalai

‘நான் முதல்வன்’ திட்டத்தால் 2022 – 2023 ஆம் ஆண்டில் 1.48 லட்சம் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பு!

சென்னை, ஜூன் 15- முதல மைச்சரின் கனவு திட்டமான ‘நான் முதல்வன்' திட்டத்தின் மூலம், 2022-2023 ஆம் ஆண்டில் ஒரு லட்சத்து 48 ஆயிரம் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரி வித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள்…

viduthalai

பண்டைய சமண மரபு புத்தகம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்

சென்னை, ஜூன் 15- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 13.6.2024 அன்று முகாம் அலுவலகத்தில், கூடுதல் தலைமைச் செயலாளர் குமார் ஜயந்த் அவர்களின் மனைவி ருச்சி ப்ரீதம் எழுதிய "Ancient Jain Legacy of Tamil Nadu” (தமிழ்நாட்டின் பண்டைய சமண மரபு)…

viduthalai

அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களுக்கு வரும் ஆகஸ்ட் முதல் மாதம் தோறும் ரூ.ஆயிரம் ‘தமிழ் புதல்வன்’ திட்டம் தொடக்கம்! முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூன் 15 அரசுப் பள்ளியில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 அளிக்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். பள்ளிக்கல்வித் துறை சார்பில்... பள்ளிக்கல்வித் துறை சார்பில், 2023-2024 ஆம்…

viduthalai

புகலிடம் தேடிச் சென்றவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்ட கொடூரம் ஹங்கேரி நாட்டிற்கு ரூ.1,800 கோடி அபராதம்

புடாபெஸ்ட், ஜூன் 15- அகதிகளை எப்படி நடத்தவேண்டும் என்று அய்ரோப்பிய யூனியன் ஏற்படுத்தியுள்ள விதிமுறைகளை மீறி அவர்களை அடிமைகள் போல் நடத்திய குற்றத்துக்காக, ஹங்கேரிக்கு அய்ரோப்பிய நீதிமன்றம் 20 கோடி யூரோ (ரூ.1,800 கோடி) அபராதம் விதித்துள்ளது. மேலும், அந்த அபராதத்தைக்…

viduthalai

டெல்டா குறுவை சாகுபடித் திட்டம் முறையாக சென்றடைய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை, ஜூன் 15- டெல்டா மாவட்ட உழவர்களின் நலன் கருதி, டெல்டா குறுவை சாகுபடிச் சிறப்புத் திட்டம் அறிவிறித்துள்ளோம் எனவும், இத்திட்டத்தின் பயன் முறையாக உழவர் பெருமக்களுக்குச் சென்று சேர்வதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.…

viduthalai

விடுதலை சந்தா

ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல் 5 விடுதலை ஆண்டு சந்தாக்களை, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார்.

viduthalai

நன்கொடை

பட்டுக்கோட்டை கழக மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றிய திராவிடர் கழக மேனாள் செயலாளரும், ஓய்வு பெற்ற வேளாண்மை துறை அலு வலரும், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கொடை வழங்கியவருமான மூ.சத்தியமூர்த்தி அவர்களின் 9ஆம் ஆண்டு (15.6.2015-15.6.2024) நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள்…

viduthalai

குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

திராவிடர் கழக மாநில பொறுப்பாளர்‌, தலைமைக் கழக அமைப்பாளர்‌, காப்பாளர்கள், மாவட்டத்‌ தலைவர்கள்‌, மாவட்டச்‌ செயலாளர்‌கள், பகுத்தறிவாளர் கழகம், இளைஞரணி, திராவிட மாணவர் கழகப் பொறுப்பாளர்களுக்கு முக்கிய வேண்டுகோள். இளைஞர்கள்‌, மாணவர்களை தந்தை பெரியாரின்‌ கொள்கையின்பால்‌ பிடிப்பு உள்ளவர்களாகவும்‌, கொள்கை உறுதியானவர்களாகவும்‌,…

viduthalai