சுயமரியாதை இளைஞர் மன்றம்

சென்னை, ஜூன், 1 மேற்படி சங்கத்தின் பொதுக்கூட்டம் 31-5-1936 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணிக்கு காஞ்சி தோழர் சி.என்.அண்ணாதுரை எம்.ஏ. தலைமையின் கீழ்கூடி அடியிற் கண்ட தீர்மானங்களை நிறைவேற்றினர். இதுவரையில், சுயமரியாதை இரவுப் பாடசாலை என்ற பெய ருடன் தோழர்…

viduthalai

பித்தாபுரம் மஹாராஜா சமூகம்

ராஜாதி ராஜனே! ராஜமார்த்தாண்டனே! ஏதோ இந்த கஷ்ட காலத்திலே, நீர் அரசியல் நடத்த முன் வந்தது யார் செய்த புண்ணியமோ தெரியவில்லை. ஏதோ தங்களுடைய தயவினாலே, பத்துப் பேருக்கு அரசியலில் புதிய லேபிள், அரசியல் பிழைப்பு ஏற்பட வழி உண்டாகும் போலிருக்கிறது.…

viduthalai

ஜவஹர் கருணை

அகில இந்திய அபேதவாதிகள் நிருவாகக் கமிட்டிக் கூட்டத்தில் பங்கு கொள்ளும் பொருட்டு அலகாபாத்துக்குச் சென்றிருக்கும் அபேதவாதிகள் அலகாபாத்தில் ஒரு பொதுக் கூட்டம் நடத்தினார்கள். அப்பொழுது காங்கிரஸ் லட்சியத்தையும், அபேதவாதிகள் லட்சியத்தையும் ஒப்பிட்டு, இந்தியா சுதந்திரம் பெறுவதோடு காங்கிரஸ் லட்சியம் கைகூடி விடுமென்றும்,…

viduthalai

வெற்றி வெறி மயக்கம்

கள் வெறியை விட அதிகார வெறி மிகக் கொடி யது என்பார்கள். அது மெய்யான அபிப்பிராயம் என காங்கிரஸ்காரர்கள் இம்மாதம் 3ஆம் தேதி சென்னை நகரசபையில் காட்டி விட்டார்கள். காங்கிரஸ் மெஜாரிட்டி பெற்றிருப்பதினால் காங்கிரஸ்வாதிகள் மேயராகவும், உதவி மேயராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டதைக்…

viduthalai

காவிரி நீர் உரிமை கோரி தஞ்சையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரியலூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்

க. சிந்தனைச் செல்வன், விடுதலை நீலமேகன், மு கோபாலகிருஷ்ணன். தங்க சிவமூர்த்தி, சு.மணி வண்ணன் சி. காமராஜ், சு.அறிவன், இரத்தின. இராமச்சந்திரன், மா.சங்கர், ஆ. இளவழகன், வெ.இளவரசன், சி. சிவக்கொழுந்து, த.செந்தில், சு.சேகர், பெ.கோபிநாதன், இரா. தமிழரசன், க.செந்தில், ஆட்டோ தர்மா,…

viduthalai

புதுமை இலக்கியத் தென்றல் 1000 ஆவது நிகழ்ச்சி

திராவிட மரபணு நூலாசிரியர் இரா.நரேந்திரக்குமாருக்குப் பாராட்டு நாள்: 29.7.2024 திங்கள் மாலை 6:30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம் பெரியார் திடல் சென்னை -7 வரவேற்புரை: வை.கலையரசன் (செயலாளர், புதுமை இலக்கியத் தென்றல்) தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை…

viduthalai

நன்கொடை

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றிய மேனாள் துணைச்செயலாளர் பெ.உத்திராபதி அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (27.7.2024) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500 நன்கொடை அன்னாரின் குடும்பத்தின் சார்பில் வழங்கப்படுகிறது. நன்றி.

viduthalai

கல்வித்துறை கண்டு கொள்ளுமா? தருமபுரி அரசு அவ்வையார் மகளிர் பள்ளியில் திருவள்ளுவருக்கு மத அடையாளத்துடன் காவி உடை!

தருமபுரி, ஜூலை 26 தருமபுரி அவ்வையார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாக சுற்றுச்சுவர்களில் திருவள்ளுவர், காந்தி, சுபாஷ்சந்திரபோஸ், அப்துல்கலாம், காமராஜர் போன்ற தலைவர்களின் படங்களை வரைந்து உள்ளனர். அரசு அலுவலகங்களிலோ விளம்பரங்களிலோ நிழற்படங்களிலோ பதாகைகளிலோ தலைவர்களின் படத்தை வெளியிடுவதாக இருந்தால், வைத்தால்,…

Viduthalai

நாடகவேள் தஞ்சை மா.வீ.முத்து அவர்களின் காவேரி அன்னை நாடக கலை மன்றம் நடத்தும் நாடக விழா கழக பொறுப்பாளர்கள் பங்கேற்று பாராட்டுரை

தஞ்சை, ஜூலை 26 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களால் பெரியார் விருது வழங்கி நாடகவேள் என்ற பாராட்டப்பட்ட தஞ்சை காவேரி அன்னை நாடக கலை மன்றம் சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் 54 ஆம் ஆண்டு நாடக விழா கடந்த ஒரு வார…

Viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 26.7.2024

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்த ஒன்றிய அரசை கண்டித்து திமுக நாளை ஆர்ப்பாட்டம்: மாவட்ட தலைநகரங்களில் நடக்கிறது. டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * நீட் தேர்வுக்கு எதிராக கருநாடக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்: பாஜக மற்றும் மஜத…

viduthalai