பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் திட்டக்குழுவில் முதலமைச்சர் கருத்துரை

சென்னை, ஆக.7- தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் 5ஆவது கூட்டம் அதன் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (6.8.2024) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன், மாநில திட்டக் குழுவில் மேற்கொள்ளப்படும் செயல்பாடுகள் பற்றி…

viduthalai

உலகத் தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு ஆகஸ்ட் 12, 13 தேதிகளில் சென்னையில் நடைபெறும் ஆறு அமைச்சர்கள் பங்கேற்பு

சென்னை, ஆக. 6- உலக தமிழ்மொழி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மாநாடு சென்னையில் வரும் 12, மற்றும் 13ஆம் தேதியில் நடைபெறுகிறது. இம்மா நாட்டில் செய்தி்த்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், உயர்கல்வி அமைச்சர் க.பொன்முடி, பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா…

viduthalai

திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் நாளை (7.8.2024), புதன் காலை சரியாக 10.30 மணிக்கு கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். கழகத் தோழர்கள் சரியான நேரத்தில்…

viduthalai

யாருக்கு சக்தி கடவுளுக்கா? மின்சாரத்துக்கா? கன்வர் யாத்திரையில் மின்சாரம் தாக்கி 9 பேர் உயிரிழப்பு

பாட்னா, ஆக.6 வட மாநிலங்களில் சிவ பக்தர்கள் மேற்கொள்ளும் வருடாந்திர காவடி யாத்திரை (கன்வர் யாத்ரா) கடந்த மாதம் தொடங்கியது. ஆகஸ்ட் 22-ஆம் தேதி வரை இந்த யாத்திரை நடைபெற உள்ளது. கங்கை நதியை ஒட்டியுள்ள ‘புனிததலங்’களுக்கு சிவ பக்தர்கள் பயணம்…

viduthalai

‘‘அனைவருக்கும் அனைத்தும்’’ என்பதே சு.ம.இயக்கத் தத்துவம் –  இதனை ஈடேற்ற உழைப்பதே சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் நாம்  எடுக்கும் உறுதி! யார் ஆதரவு தந்தாலும், தராவிட்டாலும் எங்கள் பணி தொடரும்! தொடரும்!! குடந்தை முப்பெரும் விழாவில் தமிழர் தலைவர் உரை

குடந்தைக்கு இன்றொரு மறுமலர்ச்சி நாள்! * ஒரு சுதந்திர நாட்டில் ‘‘சூத்திரன்’’ இருக்கலாமா? ‘‘பார்ப்பான்’’,   ‘‘பறையன்” இருக்கலாமா? - தந்தை பெரியார் கேட்ட கேள்விக்கு விடை எங்கே? * சுயமரியாதை இயக்கத்தால் பலன் பெறாதவர் நாட்டில் ஒருவர் உண்டா? * உச்சநீதிமன்றத்தில்,…

Viduthalai

மனிதருக்கு உண்மையான அழகு எதில் என்றால் ‘மானமும், அறிவும், மனிதனுக்கு அழகு’ என்றார் பெரியார்

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் - நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் மேனாள் மாணவர்கள் சந்திப்பில் வேந்தர் டாக்டர் கி. வீரமணி விழாவிற்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு தஞ்சை மக்களவை உறுப்பினர் ச.முரசொலி பொன்னாடை அணிவித்து வரவேற்றார். வல்லம், ஆக.6…

viduthalai

மூடத்தனத்திற்கு எல்லையே கிடையாதா? குழந்தை வரத்துக்காக மண்சோறு சாப்பிட்ட பெண்கள்

திருவண்ணாமலை, ஆக.6- திருவண்ணாமலை மாவட்டம் கோட்டுப்பாக்கம் கிராமத்தில் பரதேசி ஆறுமுகசாமி சமாதியில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் குருபூஜை நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி நேற்று (4.8.2024) குருபூஜை விழாவையொட்டி பொங்கல் வைத்தனர். தொடர்ந்து திருவாசகம்…

viduthalai

தொடரும் இலங்கை கடற்படையின் அடாவடி மீண்டும் 22 தமிழ்நாட்டு மீனவர்கள் கைது

தூத்துக்குடி, ஆக. 6- தருவைகுளத்தில் இருந்து ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க சென்ற 2 விசைப் படகுகள் மற்றும் அதிலிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் தருவைகுளம் மீன் இறங்குதுறையில் இருந்து இயக்கப் படும் விசைப் படகுகள், பல…

viduthalai

தென் மேற்குப் பருவமழை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு!

சென்னை, ஆக. 6- சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாட்டில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக, வட தமிழ்நாட்டில் பெரும் பாலான இடங்களிலும், தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.…

viduthalai

கொளத்தூர் தொகுதியில் ரூ. 355 கோடியில் வளர்ச்சிப் பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

சென்னை, ஆக. 6- கொளத்தூர் தொகுதியில், வெள்ள பாதிப்பு ஏற்படா மல் தடுப்பது உள்பட ரூ.355.23 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை பார்வையிட்டு, ரூ.8.45 கோடி செலவிலான முடிவுற்ற திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். தமிழ்நாடு…

viduthalai