தமிழ்நாட்டில் காற்றாலை மின் உற்பத்தி பெருக்கம் புதிய கொள்கை வெளியிடு

சென்னை, செப்.6 உற்பத்தியை 25 சதவீதம் அதிகரிக்கும் வகையில் காற்றாலை மின்திட்டக் கொள்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. அதன் விவரம்: “தமிழ்நாட்டில் 1984-ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வரும் காற்றாலைகளை புனரமைத்தல், புதுப்பித்தல், மற்றும் ஆயுள் நீட்டிப்பு ஆகிய மூன்று திட்டங்களுக்கு…

Viduthalai

தேசிய அறிவு சார் சொத்து விருது யுஜிசி அறிவிப்பு

சென்னை, செப்.6 தேசிய அறிவுசார் சொத்து விருதுக்கான ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுபிடிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் சமர்ப்பிக்க வேண்டும் என்று யுஜிசி அறிவுறுத்தியுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலர் மணிஷ் ஆர்.ஜோஷி, அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் நேற்று…

Viduthalai

செபியின் தலைவரை எதிர்த்து மும்பையில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மும்பை, செப்.6 இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் செபியின் தலைவராக பணியாற்றி வரும் மாதபி புரி புச் மீது, ஹிண்டன்பர்க் அண்மையில் பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தது. அதில், தொழிலதிபர் அதானி நிறுவனம் வெளிநாடுகளில் உருவாக்கிய நிறுவனங்களில், செபியின் தலைவர்…

Viduthalai

முஸ்லிம்களுக்கு எதிரான பேச்சு பா.ஜ., சட்டமன்ற உறுப்பினர்மீது வழக்கு

தானே, செப்.6- 'மசூதிக்குள் நுழைந்து முஸ்லிம்களை தாக்குவோம்' என மிரட்டியதாக மகாராட்டிரா பா.ஜ., - சட்டமன்ற உறுப்பினர் நிதேஷ் ரானே மீது, காவல்துறையினர் 4.9.2024 அன்று வழக்கு பதிவு செய்தனர். மகாராட்டிராவில் முதலமைச் சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜ., சிவசேனா,…

Viduthalai

சீரிய முயற்சி! அரசுப் பள்ளிகளில் வாசிப்பு இயக்கம் : வழிகாட்டுதல்கள் வெளியீடு

சென்னை, செப்.6- அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் வாசிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் வாசிப்பு இயக்கம் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், தற்போது அதை சிறப்பாக செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2…

Viduthalai

இது என்ன முறைகேடு!

வாக்காளர் பட்டியலில் ஆயிரக்கணக்கானோரின் பெயர்கள் தன்னிச்சையாக நீக்கம் தேர்தல் துறையிடம் தி.மு.க. புகார் சென்னை, செப்.6 வாக்காளா் பட்டியலிலிருந்து ஆயிரக்கணக் கானோரின் பெயா்கள் தன்னிச்சையாக நீக்கப்பட்டுள்ளதாக தோ்தல் துறையிடம் திமுக புகாா் தெரிவித்துள்ளது. மேலும், தகுதியான வாக்காளா்களின் பெயா்களை நீக்குவதற்கு முன்பு…

Viduthalai

சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை,செப்.6- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:- மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள் ளவும்…

Viduthalai

கடவுளை உடைக்கக் காரணம்

நான் ஏன் இராமனை எரிக்கச் சொன்னேன்? நான் ஏன் பிள்ளையாரை உடைக்கச் சொன்னேன்? இதன் காரணம் 100-க்கு 90 பிள்ளையார் கடவுள் அல்ல என்பதாக இருந்தாலும், அதன் பிறவிக் கதைகள் கடவுள் தன்மைக்கு ஏற்றதல்ல என்பதோடு, அந்தக் கதைகள் காட்டுமிராண்டிகள் கற்பனை…

Viduthalai

பல ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ரூ.2,000 கோடியில் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன்

ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது சென்னை, செப்.6 தமிழ்நாட்டில் ரூ.2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மய்யம் மற்றும் உற்பத்தி மய்யம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெ ழுத்தானது. இதுகுறித்து…

Viduthalai

மூடநம்பிக்கைப் பிரச்சாரம் செய்ய அனுமதித்தவர்கள்மீது உடனடி நடவடிக்கை எடுத்த கல்வி அமைச்சருக்குப் பாராட்டு – தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

* கல்விக் கூடங்களில் ஆன்மிக மூடநம்பிக்கைப் பிரச்சாரமா? * அரசமைப்புச் சட்டம் 51A(h) சரத்துக்கு விரோதம் அரசு, கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் விழிப்போடு இருக்க வேண்டும் அசோக் நகரில் செப்.9ஆம் தேதி சிறப்புக் கூட்டம் – ஆசிரியர் உரையாற்றுகிறார் இந்திய அரசியலைமைப்பின்…

Viduthalai