மதச்சார்பற்ற அரசமைப்பில் ஹிந்து மத அடையாளமான ‘நெற்றித் திலகம்’ என்பது குறிப்பிட்ட மதச்சார்புடைமை ஆகாதா?
நீதிதேவதை என்று சொல்லப்படும் சிலை வடிவத்தை வழக்குரைஞர் சங்கத்தை ஆலோசிக்காமல் மாற்றலாமா? உலகளவில் ஒப்புக்கொண்ட சிலையின் வடிவத்தை மாற்றுவதன் பின்னணி என்ன? பழைய சிலை வடிவம் நீடிக்க மறுபரிசீலனை செய்க! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள அறிக்கை நீதிமன்றத்தில் நீதியின் அடையாளமாக…
பிற இதழிலிருந்து…ஆரியம் “தமிழ் வேண்டும்,திராவிடம் வேண்டாம்” என்று சொல்வது ஏன்?
பேராசிரியர் ராஜன்குறை கிருஷ்ணன் அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடில்லி “ஆரியம் என்று ஒன்று இன்றைக்கு இருக்கிறதா?” இந்தக் கேள்வி பலருக்கும் எழக்கூடும். ஆரியம் என்றால் அது இனவாதம் என்று உடனே சொல்லி விடுவார்கள். எல்லா மனித இனங்களும் கலப்பினங்கள்தான், அதனால் இனவாதம் பேசி…
தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு
*தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் 2024-2025ஆம் கல்வியாண்டிற்கான மாணவர்கள் சேர்க்கை கால அளவு மாணவர்களின் நலன் கருதி 30.10.2024 வரை. *சென்னையில்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா சாமி கைவல்யம் தொண்டறச் சிறப்பு – நூல் வெளியீட்டு விழா பொதுக் கூட்டம்
நாள்: 27.10.2024 மாலை 6.00 முதல் இரவு 9.00 வரை இடம்: அண்ணாசிலை அருகில், தூக்கநாயக்கன்பாளையம் வரவேற்புரை: வெ.குணசேகரன் மாவட்டச் செயலாளர், திராவிடர் கழகம். தலைமை : வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம் முன்னிலை: இரா. ஜெயக்குமார்…
நன்கொடை
அருப்புக்கோட்டை சுயமரியாதைச் சுடரொளி புலவர் வை.கண்ணையன் - இலக்குமி இணையரது மகன் க.எழிலன் தனது 60ஆம் பிறந்த நாள் (19.10.2024) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடை வழங்கினார். நன்றி.
ஆளுநர் விழா புறக்கணிப்பு ஏன்? அமைச்சர் கோவி செழியன் விளக்கம்
ஆளுநர் பங்கேற்ற மதுரை காமராஜர் பல்கலை.,யின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்காதது குறித்து உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்பதன் அடிப்படையில், சில விழாக்களில் அவருடன் பங்கேற்றோம் என்ற அவர், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட…
வருந்துகிறோம்
வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் மேனாள் துறைத் தலைவர் முனைவர் க.மலர்கொடி அவர்களின் கணவரும், பூண்டி புஷ்பம் கல்லூரியின் ஓய்வு பெற்ற தமிழ்த்துறை பேராசிரியருமாகிய முனைவர் க.மனோகரன் 23.10.2024 அன்று இரவு 10 மணியளவில் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து…
பயிற்சிப் பட்டறை
சென்னையில் திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான இரண்டு நாள் பயிற்சிப் பட்டறை திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்களுக்கான பயிற்சிப் பட்டறை 2024 நவம்பர் 16,17 சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் சென்னை பெரியார் திடலில் நடைபெற உள்ளது. திராவிடர் கழகத் தலைவர் தமிழர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
24.10.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * திமுக கூட்டணி 2026 தேர்தல் மட்டும் அல்ல; அடுத்தடுத்த தேர்தல்களிலும் வெற்றி பெறும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி. * திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக நூலகம் திறப்பு. கலைஞர் நூற்றாண்டையொட்டி, இது…
பெரியார் விடுக்கும் வினா! (1469)
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப்படாத வரையில் யார் அரசியல் அதிகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் மக்கள் எதை விரும்புகிறார்களோ, அதைச் செய்து அவர்களை ஓரளவிற்குத் திருப்தி செய்து விட்டு மற்றபடி தம் சுய நலத்துக்கான சகலத்தையும் செய்து கொள்ள முடியுமே தவிர,…
