தீபாவளியால் பெரும் நாசம்!
காற்று மாசு -தீ விபத்துகள்- மரணம்! சென்னை, நவ.1 தீபாவளியால் காற்று மாசு உள்ளிட்ட பல்வேறு நாசங்கள் ஏற்பட்டுள்ளன. இதன் விவரம் வருமாறு: டில்லியில் காற்று மாசு உச்சத்தை தொட்டது! முதியவர்கள், நோயாளிகள் கடும் பாதிப்பு!! பட்டாசுகளை அதிகளவில் வெடிப்பதால் ஏற்படும்…
டில்லி, மேற்கு வங்க மக்களுக்கு உதவ முடியாதாம்!
பிரதமர் மோடியின் ஓரவஞ்சனை புதுடில்லி, அக். 31- டில்லி, மேற்கு வங்க அரசுகள் ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தில் சேராததால், இவ்விரண்டு மாநிலங்களின் மக்களுக்கு உதவ இயலாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மூத்த குடிமக்களுக்கான ‘பிரதம மந்திரி ஜன ஆரோக்ய யோஜனா’…
கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் முதல்நிலை பேரூராட்சி தூய்மை இந்தியா இயக்கம் அறிவிப்பு
மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்றி, அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சியை திறந்தவெளி கழிப்பிடமற்ற Open Defecation Free Plus Town (ODF+) பேரூராட்சியாக அறிவித்திட அஞ்சுகிராமம் முதல் நிலை பேரூராட்சியின் மன்ற ஒப்புதல்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
31.10.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஒன்றிய அரசின் தவறான செயல்பாட்டால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி கடும் வீழ்ச்சி: தொழிலாளர்களின் வருவாயில் தேக்கநிலை, ஏற்றத்தாழ்வு, பணவீக்கம் அதிகரிப்பு போன்ற பிரச்சினைகளால் வருங்காலத்தில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெருமளவு வீழ்ச்சி அடைவ தற்கான…
பெரியார் விடுக்கும் வினா! (1475)
நாட்டிலுள்ள நிலைமைக்கு ஏற்ப ஒரு பொருளின் விலையை உயர்த்தவோ, பொருளை உற்பத்தி செய்யவோ, ஒரு பொருளின் ஏற்றுமதியைத் தடை செய்து தம் மக்களைக் காப்பாற்றவோ நம் மாகாண அரசாங்கத்திற்கு உரிமையில்லையாயின் ஆட்சி நிர்வாகம் என்னாவது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
நாட்டு ஒற்றுமை ஏற்பட
ஒரு நாட்டினருக்குள் இருக்கும் பலவிதமான வேற்றுமைகளை ஒழித்து ஒரு சமுகமாக்க வேண்டுமானால், முதலில் சாயலுக்கும் பிரித்துக் காட்டுவதற்கும் ஆதாரமாய் இருக்கும் உடையை ஒன்றுபடுத்த வேண்டியது முக்கியமானதாகும். (‘குடிஅரசு’ 9-11- 1930)
2-11-2024 சனிக்கிழமை தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சை: மாலை 5 மணி * இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சை * வரவேற்புரை: பாவலர் பொன்னரசு (மாவட்ட ப.க. செயலாளர்) * தலைமை: ச.அழகிரி (மாவட்ட தலைவர், ப.க.) *முன்னிலை: வழக்குரைஞர் சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), அ.அருணகிரி…
செய்தியும், சிந்தனையும்…!
அதுவும் ஒரு சாதனையோ! * தீபாவளியையொட்டி அயோத்தியில் 28 லட்சம் விளக்குகள் ஏற்றி கின்னஸ் சாதனையாம்! >> ரூபாய் 1,800 கோடியில் கட்டப்பட்ட ராமன் கோவில் மழைக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் ஒழுகியதே, அதுவும் ஒரு சாதனைதானோ? கிருஷ்ணன் காப்பாற்றமாட்டானோ? *…
பொருளாதார நிலையில் பெரும் ஆபத்தில் சிக்கி இருக்கும் இந்தியா காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி,அக்.31- இந்தியா மிகவும் ஆபத்தான, கடினமான பொருளாதார நிலை யில் இருக்கிறது. இதில் தீவிர கவனம் செலுத் தாவிட்டால், வரும் ஆண்டு களில் வளர்ச்சி பாதிக் கப்படும் என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்…
‘நீட்’ தேர்வை இணைய வழி மூலம் நடத்த வேண்டுமாம்! உயர்மட்ட குழு பரிந்துரை
புதுடில்லி, அக்.31- இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் பல்வேறு குளறுபடிகளும், முறைகேடுகளும் நடந்திருப்பது பின்னர் தெரியவந்தது. அதாவது 60-க்கும் மேற்பட்டவர்கள் முழு மதிப்பெண் பெற்றதும், 1,500க்கு மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சக தேர்வர்கள்…
