இனி யூடியூப்-இல் பொருள்கள் ஆர்டர் பண்ணலாம்
யூடியூப் நிறுவனம் புதிதாக YouTube Shopping affiliate program என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, யூடியூபில் உள்ள தேர்வு செய்யப்பட்ட கன் டென்ட் கிரியேட்டர்கள், Influencers Flipkart & Myntra போன்ற இணைய தளங்களில் உள்ள உற்பத்திப் பொருள்களை நேரடியாக…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.11.2024 இந்தியன் எக்ஸ்பிரஸ்: * பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரின் மேனாள் சிறப்பு உதவியாளரும், ஓபிசி தலைவருமான ஆர்.சி.பி. சிங் 'ஆப் சாப்கி ஆவாஸ்' என்ற புதிய கட்சியை நேற்று (31.10.2024) தொடங்கினார். * ‘கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளை குறிவைக்கும் பிரச்சாரத்தின்…
கழகக் களத்தில்…!
2.11.2024 சனிக்கிழமை கல்லக்குறிச்சி மாவட்ட கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் கல்லக்குறிச்சி: காலை 10 மணி *இடம்: கோ.சா.பாஸ்கர் வழக்குரைஞர் அலுவலகம் நேப்ஹால் தெரு, கல்லக்குறிச்சி) * தலைமை: கே.கரிகாலன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) *முன்னிலை: ம.சுப்பராயன் (மாவட்ட காப்பாளர்), கோ.சா.பாஸ்கர்…
பெரியார் விடுக்கும் வினா! (1476)
அரசியலானது சமுதாயக் கொள்கைகளையும், மதக் கொள்கைகளையும் ஆதாரமாய் வைத்தே நடைபெற்று வருவதாகும். ஆதலால் எந்த அரசியல் மாற்றத்தாலும் இன்றுள்ள குறைபாடுகள் நீக்கப்பட்டு விடும் என்று நாம் கனவு கூடக் காண முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
பதிலடிப் பக்கம்: ‘தினமணி’க்குப் பதிலடி!
ஆரியர் - திராவிடர் கட்டுக்கதையா? கவிஞர் கலி.பூங்குன்றன் “பிராமணர்கள் மீதானால் வன்கொடுமை யாகாதா?'' என்ற தலைப்பில் ‘தினமணி'யின் நடுப்பக்கத்தில் கட்டுரை ஒன்று அரங்கேற்றப் பட்டுள்ளது (30.10.2024). எழுதியவர் யாராகவேணும் இருக்கட்டும். இதுபோல வேலைகளை ‘தினமணி', ‘தினமலர்', ‘துக்ளக்' செய்வது வழமையானதாகும். துக்ளக்கில்…
டில்லியில் 3 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் பாஜகவிலிருந்து வெளியேறினார்
புதுடில்லி, நவ.1- 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டமன்றத்திற்கு அடுத்த ஆண்டு(2025) பிப்ரவரி மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. டில்லி சட்டர்பூர் தொகுதி பா.ஜனதா முன்னாள் எம்.எல்.ஏ.வான பிரம் சிங் தன்வார் தனது ஆதரவாளர்களுடன் நேற்று (31.10.2024) ஆம் ஆத்மி கட்சியின்…
மகாராட்டிரா சட்டமன்றத் தேர்தல் நவம்பர் 6 முதல் தேர்தல் பிரச்சாரம் இந்தியா கூட்டணி அறிவிப்பு
மும்பை, நவ. 1- மகாராட்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணிக்கு 2024 மக்களவை தேர்தலில் கிடைக்கப்பெற்ற பெரும் ஆதரவை அடுத்து, அம்மாநில சட்டமன்றத் தேர்தலின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. பா.ஜ.க தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி வகிக்கும் மாநி லமாக மகாராட்டிரா…
‘உள்ளூரில் உயர்தர வேலைவாய்ப்பு ஏற்படுத்துவதே அரசின் நோக்கம்’ அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா
சென்னை, நவ.1 'படித்த இளம் தலைமுறையினர், அவரவர் பகுதியில் உயர்தர வேலை வாய்ப்பை பெற வேண்டும் என்பதே, அரசின் நோக்கம்' என தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழ்நாட்டில் பரவலான தொழில் வளர்ச்சியை உருவாக்கி, அந்தந்த…
மனைவியின் டைரியை கணவன் படிக்கக்கூடாதுதனியுரிமைக்கு மாறான ஆதாரங்களை ஏற்க முடியாது மதுரை உயர்நீதிமன்றம்தனியுரிமைக்கு மாறான ஆதாரங்களை ஏற்க முடியாது மதுரை உயர்நீதிமன்றம்
மதுரை, நவ.1- மனைவியை விருப்பத்துக்கு மாறாக உறவு கொள்வது பாலியல் வன்முறை ஆகும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதே போல் மனைவியின் ஒப்புதல் இல்லாமல், அவருக்கு தெரியாமல் அவரது தனியுரிமை தொடர்பான தகவல் களை பெறுவதை கண்ணியமாக பார்க்க முடியாது. தனிநபர்…
ஜெய் சிறீராம் முழக்கத்தை திணிக்கும் அவலம் ‘ஜெய் சிறீராம்’ சொல்ல மறுத்த பெண்ணுக்கு உணவு தர மறுப்பு
மும்பை, நவ.1- மும்பையில் உள்ள டாட்டா மருத்துவமனையின் வெளியே NGO-வை சேர்ந்தவர்கள் இலவசமாக நோயாளிகளுக்கும் அவருடன் இருக்கும் உறவினர்களுக்கும் உணவு வழங்கியுள்ளனர். இதற்காக நீண்ட வரிசை ஒன்று நின்றுள்ளது. அதில் ஹிஜாப் அணிந்த பெண் ஒருவரும் வரிசையில் நின்றுள்ளார். பின்னர் அந்தப்…
