வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் செயல்படும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, நவ.4- வடகிழக்கு பருவமழை முடியும் வரை மருத்துவ முகாம்கள் தொடர்ந்து செயல்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் மணி விழா நடைபெற்றது. இதில்…
ஈரோடு: யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு நலச் சங்கத்தின் 31 ஆம் ஆண்டில், 13 ஆம் மாநில மாநாட்டில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை
உரிமைகளும் முழுமையாக நமக்கு வரவில்லை; வந்த உரிமைகளும் முழுமையாக நமக்கு நிலைக்கவில்லை – இன்னும் வரவேண்டியவை பாக்கி இருக்கின்றன! எங்களுடைய அடுத்தகட்ட , தனியார்த் துறையிலும் இட ஒதுக்கீடு வேண்டும் என்பதே! ஈரோடு, நவ.4 உரிமைகள் வந்துவிட்டதே என்பதற்காக நாம் அலட்சியமாக…
9-11-2024 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் நடத்தும் கருத்தரங்கம்
தூத்துக்குடி: மாலை 5 மணி * இடம்: பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கம், எட்டையபுரம் சாலை, தூத்துக்குடி * தலைமை: மா.பால்ராசேந்திரம் (வாசகர் வட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.மோகன்தாஸ் (மாவட்ட அமைப்பாளர், ப.க.) * முன்னிலை: சு.காசி (காப்பாளர்),…
கனிகள் வழங்கி வாழ்த்து
தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் பொருளாளரும், கரந்தை தமிழ்ச் சங்க உமா மகேசுவரனார் பெயரனுமான த.கு. திவாகரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்த நாளை (30.10.2024) முன்னிட்டு தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர்…
பெரியார் விடுக்கும் வினா! (1478)
12,000 பார்ப்பனர்களுக்கு தினம் சோறு போட்டு, அவர்கள் படிப்பதற்கும் வசதிகள் செய்து கொடுத்து, மனுநீதிப்படி ஆட்சி செய்தான் என்று பார்ப்பனர்களால் தூக்கி வைத்துப் பேசப்படுகின்ற நாயக்க மன்னனை பார்ப்பனர்களைக் கொழுக்க வைக்க மட்டுமே ஆட்சி செய்த பார்ப்பன அடிமை என்றால் என்ன…
“தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?”
மதுரை புறநகர் மாவட்ட கழக மாவட்ட மகளிரணி செயலாளர் இரா. கலைச்செல்வி, மதுரை புறநகர் மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் முத்துப்பாண்டி, மாவட்ட மாணவர் கழக செயலாளர் பா. சதீஷ்குமார் ஆகியோர், "தமிழர்களின் பண்டிகையா தீபாவளி?" என்ற துண்டறிக்கையை திருமங்கலம் பேருந்து…
அரசு விளையாட்டு அரங்க வளாகத்தில் ஆக்கிரமிப்பு கோவிலா?
மாவட்ட ஆட்சியரிடம் கழகத் தோழர்கள் மனு!! காரைக்குடி, நவ. 4- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி என்.ஜி.ஓ. காலனியில் 7 ஏக்கர் பரப்பளவில் "மினி விளையாட்டு அரங்கம்" அமைக்க தமிழ்நாடு அரசு உத்தர விட்டு சுற்றுப்புற சுவர்கள் கட்டப் பட்டு மற்ற பணிகளும்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.11.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த புதிய பிற்படுத்தப் பட்டோர் குழு இன்று நியமனம்; உயர்நீதிமன்ற தீர்ப்பையடுத்து, தெலங்கானா அரசு முடிவு. * அரசியல் சட்டத்தை பாதுகாக்க நடைபெறும் போராட்டம், வயநாட்டில் ராகுல் பேச்சு. நியூ இந்தியன்…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!
முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் பூண்டி கோபால்சாமி நூற்றாண்டு விழா! கட்டுரைத் தொடர் (9) - கி.வீரமணி – “ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!!'' - இக்கட்டுரை, ஏதோ ஒரு திரைப்படத்தின் பாடலைப் பற்றியதல்ல; மாறாக 80 ஆண்டுகளுக்கு முன், பள்ளி மாணவப்…
ஜார்க்கண்ட்டில் வெற்றி பெற்றால் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படுமாம்!
பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி புதுடில்லி, நவ.4 ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 13 மற்றும் 20-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. நவம்பர் 23-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. கடந்த தேர்தலில்…
