10.11.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்
திருச்சி: மாலை 5 மணி *இடம்: பெரியார் மாளிகை, புத்தூர் * வரவேற்புரை: சு.மகாமணி (மாவட்ட இளைஞரணி செயலாளர்) *தலைமை: தேவா மாவட்ட இளைஞரணி தலைவர். *முன்னிலை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட தலைவர்), மு சேகர் (மாநில தொழிலாளர் அணி செயலாளர்) *நோக்க…
நவம்பர்-26 ஈரோடு மாநாடு
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவிற்கு தாராபுரம் கழக மாவட்டத்தில் இருந்து குடும்பத்துடன் பங்கேற்க முடிவு தாராபுரம், நவ. 10- திராவிடர் கழக தாராபுரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09- 11-2024 சனி மாலை 6:30 மணி அளவில் தாராபுரம் பெரியார்…
கழகக் களத்தில்…!
11.11.2024 திங்கள்கிழமை பொள்ளாச்சி கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் பொள்ளாச்சி: மாலை 5 மணி *இடம்: மதிமுக அலுவலகம் பொள்ளாச்சி *தலைமை: இரா.ஜெயக்குமார் மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம் * பொருள்: நவம்பர்-26 ஈரோடு மாநாடு, டிசம்பர்-2 ஆசிரியர் பிறந்தநாள், டிசம்பர்-28…
246 உதவி பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, நவ.9- பல்வேறு அரசுத்துறைகளுக்கு தேர்வு செய்யப் பட்ட 246 உதவிப் பொறியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். கருணை அடிப்படையில்.... தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் புதிய கட்டடங்கள் கட்டி முடிக்கப் பட்டுள்ளன. அந்த வகையில் 29 மாவட்டங்களில்…
இன்று….
2013 – திராவிடர் கழக மேனாள் பொருளாளர், வழக்குரைஞர் கோ. சாமிதுரை மறைவுற்ற நாள்!
வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது
சென்னை, நவ.9- தென் மேற்குவங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை (10.11.2024) உருவாக வாய்ப்பு இருக்கிறது எனவும், இதன் காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மய்யம் அறிவித்துள்ளது. காற்று குவிதல் காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 3…
திண்டுக்கல் கழக செயல் வீரர் இரா. நாராயணன் மறைந்தாரே!
திண்டுக்கல்லின் கழக ‘மூவேந்தர்கள்’ என்று அழைக்கப்படும் (வழக்குரைஞர் சுப்பிரமணி யம், வழக்குரைஞர் மறைந்த சுப.செகந்நாதன் மற்றும் நாராயணன்) தோழர்களுள் ஒருவரான மானமிகு இரா.நாராயணன் (வயது 80) அவர்கள் இன்று (9.11.2024) மறைவுற்றார் என்ற தகவல் அறிந்து பெரிதும் வருந்துகிறோம். இளைய பருவத்திலிருந்து…
பி.ஜே.பி. ஆட்சியில் ரயில் விபத்து அன்றாடக் கதை மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் கவிழ்ந்தது; 4 பெட்டிகள் தடம் புரண்டன!
கொல்கத்தா, நவ.9 மேற்குவங்கத்தில் ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. 4 பெட்டிகள் தடம் புரண்டன. பயணிகளை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளி யேற்றினர். மேற்குவங்க மாநிலம் ஹவுரா அருகே நல்பூர் என்ற இடத்தில், செகந்திராபாத் - சாலிமார் எக்ஸ்பிரஸ்…
அமைச்சர் நேரு பிறந்த நாள் தமிழர் தலைவர் வாழ்த்து
அமைச்சர் கே.என்.நேரு அவர்களின் பிறந்த நாளான இன்று (9.11.2024) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தொலைப்பேசி மூலம் வாழ்த்துக் கூறினார்.
மடத்தின் சொத்தை அபகரிக்கவே குருமகா சன்னிதானம் திருமணமாம் சிறீகார்யம் சுவாமிநாத சுவாமி தகவல்
தஞ்சாவூர், நவ.9- தஞ்சாவூர் மாவட்டம் சூரியனார் கோவில் ஆதீனம் 28ஆவது குருமகா சன்னிதானம் மகாலிங்க சுவாமிகள், பெங்களூரு பெண்ணை திருமணம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சூரியனார் கோவில் ஆதீனம் சிறீகாரியமாக நியமிக்கப்பட்டுள்ள சுவாமிநாத சுவாமிகள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆதீனத்தின்…
