துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

துறையூர், நவ. 11- துறையூர் விநாயகர் தெரு சமுதாயக் கூடத்தில் 10.11.2024 மாலை 6 மணியளவில் துறையூர் கழக மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில ப.க.பொதுச் செயலாளர் வீ.மோகன், ப.க மாநில அமைப்பாளர் தஞ்சை கோபு.பழனிவேல்,…

Viduthalai

தெலுங்கு பேசும் மக்கள் மீது அவதூறு பேசிய நடிகை கஸ்தூரி தலை மறைவு!

சென்னை, நவ.11- தெலுங்கு பேசும் மக்கள் குறித்து அவதூறாக பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக தகவல் தெரியவந்துள்ளது. பிராமணா்களை பாதுகாக்க புதிதாக சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி சார்பில் சென்னை எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கு அருகே கடந்த…

viduthalai

நவ. 26- ஈரோடு மாநாட்டில் பெருமளவில் பங்கேற்பதென துறையூர் கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு

துறையூர், நவ. 11- 9.11.2024 சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் துறையூர் விநாயகர் தெரு சமுதாயக் கூடத்தில் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் ச. மகாமுனி தலைமை தாங்கி நடத்தினார். மாவட்ட இளைஞரணி துணை…

Viduthalai

டிசம்பர்- 2இல் 92ஆம்ஆண்டு பிறந்தநாள்-தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கூறி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்குவோம்!

திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழக, பகுத்தறிவாளர் கழக கூட்டத்தில் முடிவு! திருநெல்வேலி, நவ. 11- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழககலந்துறவாடல்கூட்டம் 9.11.2024 அன்று மாலை ஆறுமணிக்கு தச்சநல்லூர் கீர்த்தி மெட்டல் பெரியார் அரங்கில் உற்சாகமாக நடைபெற்றது. மாவட்டத்தலைவர் ச.இராசேந்திரன்…

Viduthalai

தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள்

சென்னை, நவ.11 தமிழ்நாட்டில் 6.27 கோடி வாக்காளர்கள் உள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல் தெரி வித்துள்ளது. ஆண் வாக்காளர்கள் 3.07 கோடியும் பெண் வாக்காளர்கள் 3.19 கோடி பேரும் உள்ளனர். தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்ட சட்டமன்ற தொகுதி சோழிங்க நல்லூர்(6,76,133…

Viduthalai

எம்.பி.பி.எஸ். சேர்க்கை விவரங்களை பதிவு செய்ய அவகாசம் நீட்டிப்பு!

சென்னை, நவ. 11- நிகழாண்டில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சோ்க்கப்பட்டுள்ள மாணவா்கள் குறித்த விவரங்களை இணையவழியில் பதிவேற்றுவதற்கான அவகாசத்தை தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) நீட்டித்துள்ளது. அதேபோல, மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளைத் தொடங்குவதற்கும், ஏற்கெனவே இடங்களை அதிகரிப்பதற்கும் விண்ணப் பிப்பதற்கான…

viduthalai

இந்நாள் – அந்நாள்

வரலாற்றில் இன்று காஞ்சிபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி - கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நாள் நவம்பர் 11, 2004, அன்று காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் ஜெேயந்திர சரஸ்வதி கொலைக்குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில்…

Viduthalai

புவிவெப்ப மயமாதலால் நாளுக்குநாள் அதிகரிக்கும் ஆபத்து!

மும்பை, நவ.11 நிகழாண்டில் அசாதாரண தட்பவெப்ப நிலை பாதிப்பு நாள்களின் எண்ணிக்கை 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 176 நாள்கள் அசாதாரண தட்பவெப்பநிலை நிலவியுள்ளது. கருநாடகம், கேரளம் மற்றும் உத்தரப் பிரதேச…

Viduthalai

ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களை காவிமயமாக்குவதாக குற்றச்சாட்டு

ஜெய்ப்பூர், நவ.11 ராஜஸ்தானில் கல்லூரி சுவர்களுக்கு ஆரஞ்சு வண்ணம் பூசுவதற்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தானில் முதலமைச்சர் பஜன்லால் சர்மா தலைமையில் பாஜ ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில்,காயகல்ப் திட்டத்தின் கீழ் 20 அரசு…

Viduthalai

பள்ளிக்கு வராத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை: கல்வித்துறை ஆணை!

சென்னை, நவ.11- தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்த பல்வேறு முன்னெடுப்புகள் பள்ளிக்கல்வித் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன. அதன்படி பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் நிலை, உட் கட்டமைப்பு வசதிகள், அரசின் திட்டங்கள் முறையாக சென்றடைகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்க…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026