பெரியார் உலகம் நிதி
சங்கராபுரம் வட்டம் ஊராங்கனி கிராமத்தில் முதல் சுயமரியாதை திருமணம் செய்து கொண்டவரும்,தஞ்சைமாநகர பகுத்தறிவாளர் கழக அமைப்பாளரும்,மின்சாரத் துறையில் பணிபுரிந்துவருபவருமான மா.ஏழுமலை-ஜெயலட்சுமி இணையரின் மகன் ஏ.ஜெ.நிலவழகன் முதலாம் ஆண்டு பிறந்த நாள்(14.11.2024) மகிழ்வாக பெரியார் உலகம் நிதிக்காக ரூ.1000 கல்லக்குறிச்சி மாவட்ட காப்பாளர்…
திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகளை நடத்துவதில் ஆர்வமுடையவரா நீங்கள்?
குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினருக்கும், நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் திராவிடர் இயக்கம் சார்ந்த போட்டிகள் நடத்துவதில் ஆர்வமுடைய தோழர்கள் 9940489230 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். 1. கழகத்தின் எந்த அணியைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். 2. தோழர்களை…
பெரியார் எனும் இயக்கம்
தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து, தோழர் தா.பாண்டியன் எழுதிய, “பெரியார் எனும் இயக்கம்” எனும் புத்தகத்தை வழங்கினார், (சென்னை, 13.11.2024)
ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி நாளினை முன்னிட்டு ‘‘போதைக்கு எதிரான விழப்புணர்வு’’ நிகழ்ச்சி
ஓசூர், நவ.15- ஓசூர் மாநகர அரசு உருது மேல்நிலைப்பள்ளியில் தேசிய கல்வி தினத்தை முன்னிட்டு 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு “போதைக்கு எதிரான விழப்புணர்வு” நிகழ்ச்சி நடைபெற்றது. PTA பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் முன்னெ டுக்கப்பட்ட இந்த…
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அணியும் டீ சர்ட் குறித்த வழக்கு தள்ளுபடி
சென்னை, நவ.15 உதயநிதி ஸ்டாலினின் டீ-சர்ட் விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட புதிய மனுக்களை தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிய எதிர்ப்பு தெரிவித்து தாக்கல்…
இந்திய பகுத்தறிவாளர் (FIRA) மாநாட்டில் புதுச்சேரி தனி முத்திரை பதிக்கும்!
பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! புதுச்சேரி, நவ.15புதுச்சேரி பெரியார் படிப்பகத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் கடந்த 10.11.2024 அன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. கலந்துரையாடல் கூட்டத்திற்கு புதுச்சேரி பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நெ.நடராசன் தலைமை…
தமிழ்நாட்டிற்கு வருகிறது 16-ஆவது நிதி ஆணையம் – முதலமைச்சருடன் ஆலோசனை – கீழடி செல்லத் திட்டம்
சென்னை, நவ.15- தமிழ்நாட்டுக்கு 4 நாள்கள் பயணமாக, 16-ஆவது நிதி ஆணையம் வரவுள்ளது. நவ.17 முதல் 20-ஆம் தேதி வரை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலோசனைகளையும் களஆய்வுப் பணிகளையும் நிதி ஆணையம் மேற்கொள்கிறது. முன்னதாக, நிதி ஆணையத்தைச் சோ்ந்தவா்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன்…
மருத்துவர் ச.மருது துரைக்குப் பாராட்டு
மரு.ச.மருது துரை தமிழ்நாடு அரசு மருத்துவப் பணியில் பல உயர் பொறுப்புகளை வகித்தும், கரோனா தொற்றின் போது தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமைப் பொறுப்பிலிருந்து திறம்பட தொடர்ந்து உழைத்து, பல மாறுதல்களைச் செய்து பொதுமக்களுக்கு தொண்டாற்றி கடந்த அக்டோபர் மாதம்…
பொள்ளாச்சி மாவட்ட கழகக் கலந்துரையாடலில் முடிவு
நவம்பர்-26 ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று பங்கேற்கவும் – டிசம்பர்-2 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்தநாள் விழாவில் பொள்ளாச்சி கழக மாவட்டம் சார்பில் பெரியார் உலக நிதி வழங்கவும் பொள்ளாச்சி, நவ.15- நவம்பர்-26 ஈரோடு மாநாட்டிற்கு தனி வாகனத்தில் சென்று…
வாக்காளர்களின் கவனத்திற்கு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் நாளை முதல் நான்கு நாட்கள்
சென்னை, நவ.15 இந்திய தேர்தல் ஆணை யத்தின் உத்தரவின்படி, 1.1.2025-ஆம் தேதியை தகுதி ஏற்படுத்தும் நாளாக கொண்டு வாக்காளர் பட்டியலில் திருத்தம் மேற்கொள்ளும் வகையில் சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட் டியல் 29.10.2024 அன்று…
