‘புனித’ யாத்திரையா? சாவுப் புதைக்குழியா?
கத்துவா, ஆக. 15 ஜம்மு - காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சசோட்டி கிராமத்தில் ஏற்பட்ட மேக வெடிப்பால் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. இதில், ‘புனித’ யாத்திரை சென்ற பக்தர்கள் உள்பட 46 பேர் உயிரிழந்தனர். மேலும், 167 பேர் காயங்களுடன் …
எமது அருமை தூய்மைப் பணியாளர் சகோதர, சகோதரிகளுக்கு உரிமையுடன் அன்பு வேண்டுகோள்!
நமது முதலமைச்சர் ஓர் ஒப்பற்ற மனிதநேயர்! ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்களிடம் உரி மையும், உறவும், மாறா அன்பும் கொண்டவர். மக்கள்மீது நடந்த ‘துப்பாக்கிச் சூட்டை’ தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளும் முதலமைச்சர் அல்லர் அவர்! தூய்மைப் பணியாளர் நலத்திலும், நல் வாழ்விலும் மிக்க…
தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்?
எந்த சுதந்திர நாட்டிலாவது ‘பிறவி பேதம்’, ஜாதி உண்டா? தீண்டத்தக்கவன், தீண்டத் தகாதவன், சு(இ)டுகாட்டிலும்கூட பேதம் உள்ள நிலையில், உண்மையான சுதந்திரம் எங்கே? தீண்டாமை, ஜாதி ஒழிந்து சமூகநீதி, சமத்துவம் நிலவும்போதுதானே ‘உண்மையான சுதந்திரம்’ விடியும்? பிறப்பின் அடிப்படையில் பேதம் நிலவும்…
தமிழர் தலைவரைச் சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சில நாள்கள் மருத்துவமனையில் இருந்து நலம் பெற்றுத் திரும்பிய, ஓய்வறியா பணிக்கு மீண்டும் வந்தமைக்கு வாழ்த்துத் தெரிவித்தார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். உடல்நலம் குன்றி (காது தொற்றுப் பிரச்சினை தொடர்பாக) அறுவைச் சிகிச்சை…
அட்டூழியத்துக்கு அளவேயில்லையா? வேதாரண்யம் மீனவர்கள் படகில் 400 கிலோ மீன்பிடிவலை வெட்டிப் பறிப்பு இலங்கை கடல் கொள்ளையர் அராஜகம்
வேதாரண்யம், ஆக.15 வேதாரண்யம் மீனவர்களின் படகில் 400 கிலோ மீன்பிடி வலையை இலங்கை கடற் கொள்ளையர்கள் வெட்டி பறித்து சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் தாலுகா வெள்ளப்பள்ளம், மீனவ கிராமத்தை சேர்ந்த முருகேசன் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் முருகேன் மற்றும்…
பிஜேபி ஆட்சியில் செத்தவரும் உயிர்ப்பித்து வாக்களிப்பர் உயிரிழந்தவர்கள் என வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட நபர்கள் உச்சநீதிமன்றத்தில் ஆஜரானதால் அதிர்ச்சி!
புதுடில்லி, ஆக.15 உயிரிழந்தவர்கள், புலம்பெயர்ந்தவர்கள், சட்டவிரோத குடியேறிகள் என 65 லட்சம் பேரை பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்கியுள்ளது. இதற்காக சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொண்ட ஆணையம் கடந்த ஆகஸ்ட் 1 இல் வரைவு வாக்காளர் பட்டியல்…
வளர்ச்சி என்றால் அது தமிழ்நாடுதான்! ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு பாராட்டு!
சென்னை, ஆக. 15 – வளர்ச்சி, வளர்ச்சி என அனைத்துத் துறைகளிலும் தமிழ்நாடு தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதாக ‘தி டைம்ஸ் ஆஃப் இந்தியா’ ஆங்கில நாளேடு பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான ‘திராவிட மாடல்’ அரசு…
ஒழுக்கத்தை வளர்க்குமா பக்தி? மோதலை வளர்க்குமா? திருச்செந்தூர் கோவிலில் இரு ஜாதியினருக்கிடையே அடிதடி
திருச்செந்தூர் ஆக.15 திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஆவணித் திருவிழாவில், கொடிபட்டம் வாங்குவது தொடர்பாக இருஜாதியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனால், கொடியேற்ற விழா ஒரு மணி நேரம் தாமதமானது. திருச்செந்தூரில் ஆவணித் திருவிழாவிற்கான கொடிபட்டம் வழங்குவதில், இரண்டு ஜாதி சங்கத்தினருக்கும்…
நாட்டுடைமை ஆக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் விரைவுச் சேவை
பொதுத்துறை வங்கிகளில் (ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா உட்பட) வழங்கப்பட்டு வரும் சேவைகளில் தொழில்நுட்ப ரீதியாக விரைவாக நடைபெறக்கூடிய சேவைகள் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக வங்கிகளில் சேமிப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு மற்றும் கடன் கணக்குகளில் பணத்தை கரன்சி நோட்டுகளாகவும்…
மதவெறியின் உச்சம்!
மதமாற்றங்களுக்கான தண்டனையை கண்மூடித்தனமாக அதிகரிக்கும் வகையில், மதமாற்றத் தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் செய்ய, உத்தராகண்ட் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திருத்தங்களின்படி, வாரண்ட் இல்லாமல் கைதுசெய்யலாம் மற்றும் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படுமாம். வற்புறுத்தல், ஏமாற்றுதல் அல்லது…