நமக்கு விசாலப் பார்வை வேண்டுமானாலும், உலகத்தை விழுங்க வேண்டாம்; உலகத்தைப் புரிந்து கொள்வோம் – அதற்கு வள்ளுவர் குறள் இருக்கட்டும்!
திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு உண்டு! திருக்குறள் பேரவைக் கூட்டத்தில், தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை சென்னை, ஏப்.1 திருக்குறளையும், திருவள்ளுவரையும் மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கவேண்டிய பொறுப்பு நம்மைப் போன்றவர்களுக்கு, இதுபோன்ற திருக்குறள்…
அந்நாள் இந்நாள் (1.4.2026)
பாவலர் பாலசுந்தரம் நினைவு நாள் (1.4.1972) பாவலர் பாலசுந்தரம் பெரியாரின் சுயமரியாதைச் சுடரொளிகள் பட்டியலில் மிக முக்கியமான பன்முகத் திறன் மிக்கவராவார். எழுத்து, பேச்சு, இயக்கம் என இடையறாது வாழ்நாள் பணியாற்றிய தொண்டறச் செம்மல். ஹிந்தித் திணிப்பை எதிர்த்து இரண்டு முறை…
குறள் நெறி பரப்பும் பெருந்தகையாளர் பற்றி அறிவோமா?
ஆண்டு தொண்ணூறானாலும், தொண்டுக்கு வயது இல்லை என்ற நியதியை நிரூபிப்பது போன்றே, சென்னை குரோம்பேட்டையில் ‘திருக்குறள் பேரவை’யை நிறுவி, வியக்கத்தக்க வகையில் – பலரையும் வயது இடைவெளி சிறிதுமின்றி, மிகச் சிறப்பாகக் கடந்த 19 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஓடும் ஒரு ஜீவ…
“நான் கடவுள், பூமியில் மனிதனாக பிறந்துள்ளேன்” என்று கூறி இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த அர்ச்சகர் கைது
மும்பை, ஏப்.1- மும்பையில் தான் தத்தாத்திரேயா கடவுளின் அவதாரம் என்று கூறிவந்த பார்ப்பன அர்ச்சகர் இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் கைது செய்யப்பட்டார். இவர் மகாராட்டிரா மாநில அரசு மற்றும் முதலமைச்சருக்கு மிகவும் நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.…
கல்வியில் புரட்சி செய்ததால் உங்களைப் பிடிக்கும்! 7ஆம் வகுப்பு மாணவனின் பதிலைக் கேட்டு நெகிழ்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் சுற்றுப்பயணத்தின்போது ருசிகரம்!
திருவாரூர், ஏப். 1- சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தனது பிரச்சாரத்தைத் தொடங்குவதற்காக நேற்று (31.3.2026) திருவாரூர் வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள கலைஞர் கோட்டத்தில் மாணவர்களிடம் உரையாடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. பாட்டி மற்றும் கலைஞர் சிலைக்கு…
5 தொகுதிகளுக்கான சிபிஅய்(எம்) வேட்பாளர்கள் அறிவிப்பு! தி.மு.க. கூட்டணி வலிமையாக உள்ளது! – பெ.சண்முகம்
சென்னை, ஏப். 1- தமிழ்நாட்டில் எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஅய்(எம்))போட்டியிடும் அய்ந்து தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் நேற்று (31.3.2026) வெளியிட்டார். சென்னை தியாகராயர் நகரில் உள்ள மாநில தலைமை…
மோடியின் முரட்டு அடிமை எடப்பாடி பழனிசாமி! எத்தனை ‘டீம்கள்’ தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ‘சாம்பியன்’ தி.மு.க. தான்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
திருவண்ணாமலை, ஏப். 1- மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். திருவண்ணாமலை மற்றும் தருமபுரி மாவட்டங்களில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டங்களில், எதிர்க்கட்சித்…
திருவாரூர் என்றால் அது தி.மு.க. ஊர் – அதனால்தான் பரப்புரையை இங்கிருந்து தொடங்குகிறேன்!
தமிழ்நாட்டைக் காக்க வேண்டும் என்றால், தி.மு.க.தான் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும்! தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து நடைபோட வேண்டும் என்றால், தி.மு.க. ஆட்சியே தொடர வேண்டும்! திருவாரூரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! திருவாரூர்,…
தேர்தல் வாக்குறுதிகளை திராவிட மாடல் 2.0 ஆட்சியில் நிறைவேற்றுவோம்! தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி
நூற்றாண்டை கடந்தது திராவிடப் பேரியக்கம்! திராவிட இயக்கத்தின் கொள்கைகளை நிறைவேற்றும் அரசியல் இயக்கமே திராவிட முன்னேற்றக் கழகம்! 1916-இல் சர்.பிட்டி. தியாகராயரும், டாக்டர் டி.எம்.நாயரும், டாக்டர் சி. நடேசனாரும் இணைந்து தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தைத் துவக்கினார்கள். இது பல நூற்றாண்டு…
சென்னையில் சிறப்புக் கூட்டம் தமிழர் தலைவர் உரை
‘தி.மு.க. திராவிட மாடல் 2.0' தேர்தல் அறிக்கையும், பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும்! சிறப்புக் கூட்டம் நாள்: 03.04.2026 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம், பெரியார் திடல், சென்னை-600007 வரவேற்புரை: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தொடக்கவுரை:…
