ஜூலை 4, 5இல் ‘டெட்’ தேர்வு 18ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, பிப்.15- நாடு முழுவதும் செயல்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று கடந்த 2009ஆம் ஆண்டு ஒன்றிய அரசு அறிவித்தது. அதன் தொடர்ச்சியாக அனைத்து மாநிலங் களிலும் இந்த அறிவிப்பு…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி மாணவர்களின் நூலகப் பயணம்

ஜெயங்கொண்டம், பிப். 15- 12/2/2026 அன்று காலை மூன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகள் பள்ளியின் தாளாளர் அவர்களின் வழிகாட்டலுடன் பள்ளி முதல்வரால் ஏற்பாடு செய்யப்பட்ட நூலகப் பயணத்தில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மாணவர்கள் ஜெயங்கொண்டத்தில்…

Viduthalai

அர்ஜென்டினா சிறுவர் குற்றவாளிகளுக்கான வயது வரம்பு 14 ஆக குறைப்பு நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்!

புவெனஸ் அயர்ஸ், பிப்.15- அர்ஜென்டினாவில் அதிகரித்து வரும் வன்முறை மற்றும் போதைப் பொருள் தொடர்பான குற்றச் செயல்களைக் கட்டுப் படுத்த, அந்நாட்டு அரசு மிக முக்கியமான சட்டத் திருத்தத்தை மேற்கொண்டுள்ளது. இதன்படி, சிறார் குற்றவாளிகளாகக் கருதப்படும் வயது வரம்பை 16-லிருந்து 14…

Viduthalai

மருத்துவத் துறையில் புதிய மலர்ச்சி பச்சிளம் குழந்தை பாதுகாப்புப் பெட்டகம் வழங்கும் திட்டம்!

அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார் சென்னை, பிப். 15- பச்சிளம் குழந்தை பாதுகாப்புப் பெட்டகம் வழங்கும் திட்டம், ‘தாய்மை செயலி’ திட்டம் ஆகியவற்றை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். எழும்பூர் அரசு மகப்பேறு மற்றும் மகளிர் மருத்துவமனையில் ரூ.8.07 கோடியில் பச்சிளம்…

Viduthalai

வினை தீர்ப்பானா விநாயகன்? சென்னை பூக்கடை பகுதியில் அய்ம்பொன் விநாயகர் சிலை திருட்டு

சென்னை, பிப். 15- பூக்கடை பகுதியில் உள்ள தனியார் கோயிலில் இருந்த அய்ம்பொன் விநாயகர் சிலை கடந்த 2ஆம் தேதி திருடுபோனது. கோயில் அர்ச்சகர் நித்தியானந்தம் இது தொடர்பாக கோயில் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் பூக்கடை காவல் நிலையத்தில் புகார்…

Viduthalai

பேராசிரியர் வி.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு கருத்தரங்கம்: சென்னையில் தொடக்கம்

சென்னை, பிப்.15- மொழிப்போர் தியாகியும், சிறந்த தமிழறிஞருமான பேராசிரியர் வி.அய். சுப்பிரமணியத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிறப்பு கருத்தரங்கம் சென்னையில் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி விவரங்கள் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில்  18.02.2026 அன்று காலை 10:30…

Viduthalai

பிப்ரவரி-21 தஞ்சாவூரில் நடைபெறும் மாநாட்டு ஏற்பாட்டு பணிகள் தீவிரம்

தஞ்சாவூர், பிப்.15- பிப்ரவரி-21 மாலை தஞ்சாவூரில் திராவிடர் கழக இளைஞரணி, மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழக மாநில மாநாடு நடைபெறும் திலகர் திடல் சமப்படுத்தும் பணிகள் 12.02.2026 அன்று முதல் ஜெ.சி.பி எந்திரம் கொண்டு நடைபெற்று வருகிறது…

Viduthalai

ஆவடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்ட தீர்மானங்கள்

ஆவடி, பிப்.15-  ஆவடி மாவட்ட கழக  கலந்துரையாடல் கூட்டம் 08-02-2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 06-00 மணிக்கு ஆவடி பெரியார் மாளிகையில் திடல் வை.கலையரசன் கடவுள் மறுப்பு கூற, மாவட்ட கழகச் செயலாளர் க.இளவரசன் ஒருங்கிணைப்பில் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் தலைமையில்…

Viduthalai

மத்திய கைலாஷ் ‘எல்’ வடிவ மேம்பாலத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் போக்குவரத்து நெரிசலுக்கு முற்றுப்புள்ளி!

சென்னை, பிப்.15- சென்னையின் மிக முக்கிய போக்குவரத்து நரம்போட்டமான சர்தார் படேல் சாலையில், நீண்ட நாள் எதிர்பார்ப்பிற்குப் பிறகு கட்டப்பட்ட புதிய 'எல்' வடிவ மேம்பாலத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.2.2026) காலை 10 மணியளவில் திறந்து வைத்தார். அடையாறு…

Viduthalai

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் “போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்” கருத்தரங்கம்

குடியேற்றம், பிப்.15–- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் 12.02.2026 அன்று, குடியேற்றம், குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் "போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம்" கருத்தரங்கம், வேலூர் மாவட்ட மனநல திட்டம், அரசு பென்ட்லேண்ட் மருத்துவமனையுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த கருத்தரங்கத்திற்கு  வேலூர்…

Viduthalai