இந்நாள்… அந்நாள்… நவம்பர் 16 (1992)
27 விழுக்காடு இட ஒதுக்கீடு: உச்சநீதிமன்றம் உறுதி செய்தது! 1992 நவம்பர் 16 அன்று, வி.பி. சிங் அரசின் முடிவின் அடிப்படையில் ஒன்றிய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கியதை உச்சநீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அமர்வு உறுதிப்படுத்தியது. ஆனால்,…
பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா 118 ஆவது பிறந்தநாள் விழா: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை
காரைக்குடி நவ. 16- பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி இராம.சுப்பையா அவர்களின் 118 ஆவது பிறந்தநாள் விழா திராவிட இயக்கத்தமிழர் பேரவை சார்பில் காரைக்குடியில் உள்ள அழகப்பா பல்கலை கழக விழா அரங்கில் நடைபெற்றது. நிகழ்வுக்கு தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன்…
சிறப்புக் கூட்டம்
நாள் : 19.11.2025 புதன்கிழமை மாலை 6 மணிமுதல் 8 மணிவரை இடம் : நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை ‘‘பீகார் தேர்தல் முடிவுகள் – வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள்!’’ என்ற தலைப்பில், தமிழர் தலைவர்…
பாழுக்கு அழுகிறாயே, பக்தா!
திருவண்ணாமலையில் கார்த்திகைத் தீபமாம்! அந்தத் தீபத்திற்குப் பயன்படுத்தப்படும் நெய்யின் அளவு எவ்வளவுத் தெரியுமா? 4,000 லிட்டர்! எரிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் காடா துணி எவ்வளவு தெரியுமா? 1,500 மீட்டர்! பச்சிளம் பிள்ளைகள் பாலுக்கு அழுகையில், குழவிக் கல்லுக்கு 4,000 லிட்டர் நெய் பாழா?…
தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!
முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர் அனைத்து மாநகராட்சி, நகராட்சிக்கும் டிசம்பர் 6 முதல் விரிவாக்கம்! சென்னை, நவ.16 – தூய்மைப் பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்! முதற்கட்டமாக சென்னையில் 31,373 பேர் பயனடைவர்; அனைத்து…
ஊழலிலும் கடவுள் உடந்தையா? கைலாய மலைக்கு ஆன்மீக சுற்றுலா ரூ.12 லட்சம் மோசடி
சென்னை, நவ.16- சென்னை திருவல்லிக்கேணி வாத்தியார் தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 54). தீவிர சிவ பக்தரான இவருக்கு இமயமலையில் உள்ள கைலாயத்துக்குச் செல்ல வேண்டும் என்று நீண்டநாளாக ஆசை இருந்துள்ளது. இவர், திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் கோவிலுக்குச் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.…
ஒரே நபருக்கு 7 வாக்காளர் அடையாள அட்டை வழங்கிய தேர்தல் ஆணையம்!
வாக்குத்திருட்டின் மற்றொரு முகம் ஜெய்ப்பூர், நவ.16 ராஜஸ்தான் மாநிலம், சீர்மாதுபுர் பகுதியில் வசிக்கும் மேகராஜ் பட்வா என்ற நபருக்கு, ஒரே நேரத்தில் ஏழு வெவ்வேறு வாக்காளர் அடையாள அட்டைகள் (Voter ID Cards) வழங்கப்பட்ட விவகாரம், தேர்தல் நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்து…
திராவிட நெருப்பு டில்லி வரை எரிகிறது: உதயநிதி
புதிய கட்சி தொடங்கியோருக்கு வரலாறு இல்லை என்று விஜய்யை, மறைமுகமாக உதயநிதி விமர்சித்துள்ளார். தி.மு.க. தொண்டர்களுக்கு வரலாறு உள்ளதாக கூறிய அவர், 2026 தேர்தலிலும் தி.மு.க. வெற்றி பெற்று 7ஆவது முறையாக ஆட்சி அமைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். திராவிட நெருப்புதான்…
ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்!
ஜெயங்கொண்டம், நவ.16- நேற்று முன்தினம் (14.11.2025) ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் முதல்வரின் வழி காட்டலுடன் குழந்தைகள் தின விழா மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காலை கூட்டத்தில் ஆசிரியர்கள் மாணவர் களாக நின்று மொழி வாழ்த்துடன் விழாவினை தொடங்கினார்கள். திருக்குறள், பொது…
குழந்தைகளுக்கான ஆதார் அட்டை எளிதாக்க முக்கிய நடவடிக்கை!
ஆதார்: இந்திய தனித்துவ அடையாள அட்டை ஆணையம் (UIDAI) மூலம் குழந்தைகளுக்கான கட்டாய ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்டை (MBU) அதிகரிக்க புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் கட்டாய பயோமெட்ரிக் அப்டேட்டை (MBU) அதிகரிக்கும் நோக்கில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம்…
