தருமபுரி இளையபெருமாள் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
தருமபுரி, செப்.30- தருமபுரி மாவட்ட துணைத் தலைவர் இளைய.மாதனின் தந்தை, இளைய பெருமாள் (வயது 95) இயற்கை எய்தினார். இந்த நிகழ்வில் தருமபுரி மாவட்ட கழக தலைவர் கு.சரவணன் தலைமையில், காப்பாளர் கடமடை தீர்த்தகிரி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்…
2.10.2025 வியாழக்கிழமை தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 22ஆவது சிறப்புக் கூட்டம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “காமராசர் கொலை முயற்சி சரித்திரம்'' (நூல் திறனாய்வு) *சிறப்புரை: வி.கே.ஆர். பெரியார் செல்வி (மாநில மகளிர் அணி துணைச்…
நன்கொடை
மன்னார்குடி கழக மாவட்டம் இராயபுரம் க.திலீபன்-மாலதி இணையரின் மகள் தி.மா.ஆதினி முதலாம் ஆண்டு பிறந்தநாள் (30.9.2025) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ரூ. 500 வழங்கினர். வாழ்த்துகள்.
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 30.9.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரூர் துயரச் சம்பவம் குறித்து வதந்தி பரப்பிய 3 பேர் கைது.. எச்சரித்தபடியே காவல்துறையினர் அதிரடிச் செயல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * கேரள சட்டபேரவையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தீர்மானம்…
பெரியார் விடுக்கும் வினா! (1772)
மக்களுடைய பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே -அவர்களது குணம், அறிவுத் தன்மை முதலியவைகள் ஒன்றும் தெரியாமலேயே அவர்களைப் பிரித்து வேற்றுமையாய் நினைக்கத் தகுந்த மாதிரியில் அர்த்தமற்ற பிரிவினைகளைக் காட்டும் வித்தியாசங்கள் ஒழிக்கப்பட வேண்டாமா? நமது நாட்டில் மக்கள் ஒன்றுபட்டு, ஒரே இலட்சியத்திற்கு உழைத்து…
ஜாதி மறுப்பு இணையேற்பு – சுயமரியாதைத் திருமண
அஜித்-தேசியபிரியா ஆகியோரின் ஜாதி மறுப்பு இணையேற்பு - சுயமரியாதைத் திருமணத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் தலைமையில், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா நடத்தி வைத்தார். (29.9.2025)
நன்கொடை
தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் பாவலர் பொன்னரசுவின் வாழ்விணையர், இரா.கபிலன், இரா.பேகன் ஆகியோரின் தாயார் சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் பா.மலர்கொடியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (1.10.2025) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை குடும்பத்தினர் சார்பில் வழங்கப்பட்டது.…
ஒரு முதலமைச்சர் எப்படி செயல்படவேண்டும் என்பதில் நமது முதலமைச்சர் உயர்ந்து நிற்கிறார்!
* சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘கொஞ்சமும் தயக்கமில்லாமல்’ முதலமைச்சர் எடுக்க வேண்டும்! * சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பொய்களைப் பரப்புவது குடிநீரில் விஷத்தைக் கொட்டும் கொடூரமாகும்! அமைப்புகள், இயக்கங்கள், கட்சிகள், சமூக அக்கறை கொண்டோர் இளைஞர்களை சரியாக…
வெள்ளமடத்தில் கொடியேற்று விழா
நாகர்கோவில், செப். 30- குமரி மாவட்ட கழகம் சார்பாக திராவிடர்கழகக் கொடியேற்றுவிழா வெள்ள மடம் கிறிஸ்துநகரில் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் தலைமையில் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம் திராவிடர் கழகக் கொடி யினை ஏற்றிவைத்தார். பொதுக்குழு உறுப்பினர் மா.மணி, மாவட்ட…
துறையூர் கழக மாவட்டம் சார்பில் தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாள் விழா
துறையூர், செப். 30- தந்தை பெரியார் 147 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 17.9.2025 அன்று காலை 9 மணியளவில் துறையூர் பேருந்து நிலையம் முன் தந்தை பெரியார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. சமூக நீதி நாள் உறுதிமொழி…