திருநெல்வேலி – தூத்துக்குடி மாவட்ட மக்கள் மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!
சென்னை, ஜன.1- திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மின்கட்டணத்தை அபராதத்தொகை இல்லாமல் செலுத்த 02.01.2024 வரை…
5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை!
புதுடில்லி, ஜன. 1- 5 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச…
அறிஞர் அண்ணா விருது ஜனவரி 20 க்குள் பரிந்துரைக்க ஆணை
சென்னை, ஜன. 1- பள்ளிக்கல்வி இயக்குநர் க.அறிவொளி மற்றும் தொடக்கக் கல்விஇயக்குநர் ச.கண்ணப்பன் ஆகியோர், அனைத்து…
தீயணைப்புத் துறையில் முதல் பெண் இயக்குநர்
சென்னை, ஜன.1- தமிழ்நாடு அரசின் தீயணைப்புத் துறை இணை இயக்குநர் என்.பிரியா வுக்கு, முதல் முறையாக…
பேராசை பெருந்தகையே போற்றி! அண்ணா சொன்னதும் பார்ப்பன மாநாட்டுத் தீர்மானங்களும்
திருச்சி, ஜன.1- தமிழ்நாடு கோயில்களை சிறப்பான முறையில் நிர்வகிக்க, தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று…
வடகிழக்கு பருவ மழை தமிழ்நாட்டில் நான்கு விழுக்காடு அதிகம்
சென்னை, ஜன. 1- வடகிழக்கு பருவமழை காலத்தில் தமிழ் நாட்டில் 4 சதவீதம் அதிக…
வெள்ள நிவாரணம் ஒளிப்படம் எடுக்கும் பணி தொடக்கம்
சென்னை, ஜன. 1- வெள்ள நிவாரணம் கோரி விண்ணப்பித்தவர்களின் வீடுக ளுக்கு முன்பு, விண்ணப்பதாரரை நிறுத்தி…
சிதம்பரம் கோயில் கனகசபை மேடை விவகாரம்: தீட்சிதர்கள் அட்டகாசம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஜன.1- சிதம்பரம் கோயிலில் கனகசபை மீதேறி தரிசனம் செய்ய அனுமதி மறுத்த விவகாரத்தில், கோயில்…
அரசியலுக்காக மதத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள் ராமன் கோயில் விழா குறித்து சீதாராம் யெச்சூரி கருத்து
புதுடில்லி, ஜன.1 அரசியல் நோக் கங்களுக்காக மக்களின் மத உணர் வுகளைத் தவறாகப் பயன்படுத்து கிறார்கள்…
அமித்ஷா வீட்டு வழியில் மசூதியா? இடிக்க உத்தரவு
புதுடில்லி,ஜன.1- ஒன்றிய உள் துறை அமைச்சர் அமித்ஷா வீட்டுக்கு செல்லும் வழியில் அமைந்து இருக்கும் முகலாயர்…
தமிழ்நாட்டில் கனமழைக்குக் காரணம் என்ன? ஆய்வறிக்கை வெளியீடு
சென்னை, ஜன.1- சமீ பத்தில் சென்னை, தென் மாவட்டங்களில் பெய்த கன மழைக்கு காரணம் என்ன?…
தமிழ்நாடு அரசின் கவனத்துக்கு…
கேள்வி: சென்னை சாலைகளில் ஏற்பட்டிருக்கும் சிறு, சிறு பள்ளங்களைக் கூட சரி செய்ய முடியாத, தி.மு.க.…
