அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் மரியாதை
அண்ணா அறிவாலய துணை மேலாளர் என்.ஜெயக்குமார் உடலுக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை…
கேலோ இந்தியா பாரா விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம்
நேற்று (13.2.2024) சென்னை தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி…
தேஜஸ்வி மீதான வழக்கை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
டில்லி, பிப்.14 பீகார் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ் மீதான அவதூறு வழக்கை உச்சநீதிமன்றம்…
சென்னை வாழ் மக்களிடம் ஒரு கேள்வி…
ஆம்னி பேருந்துகளின் அழிச்சாட்டியம், கொள்ளைக் கட்டணத்திற்கு இரயில்களின் பற்றாக் குறை மிக முக்கிய காரணம் என்பதை…
கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் விவசாயிகள்மீது அடக்குமுறை தொடரும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் அடாவடி
புதுடில்லி,பிப்.14- குறைந்தபட்ச ஆதரவு விலை, எம்.எஸ்.சுவாமி நாதன் பரிந்துரைகளை அமல் படுத்துதல், 2020இல் போராட் டத்தின்போது…
தேச பக்தியை காட்டி இளைஞர்களை ஏமாற்றும் பா.ஜ.க.!
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ‘அக்னிப் பாதை திட்டம்’ மூலம் ஏமாற்றப்பட்ட 1.5 லட்சம் இளைஞர்கள்!! ராகுல்…
தமிழ்நாடு மீனவர்கள் கிள்ளுக் கீரையா?
தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கைக் கடற்படை யினரது தொடர் தாக்குதலைக் கண்டித்தும், அதன்மீது எந்தவித அசைவையும்…
ஆசிரியரும் பகுத்தறிவும்
ஆசிரியர்கள் பயன்படக் கூடியவர்களாயிருக்க வேண்டுமானால், அவர்கள் ஓர் அளவுக்காவது. சுதந்தர புத்தியுள்ளவர்களாகவும், பகுத்தறிவுக்குச் சிறிதாவது மதிப்புக்…
ஒன்றிய பா.ஜ.க. அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைக்கிறது : காங்கிரஸ் புகார்
டில்லி, பிப்.14 ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது.…
“புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் பகுத்தறிவும் – மொழி உணர்வும்” அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கம்
சிதம்பரம், பிப்.14-அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல் துறையில் நடைபெற்ற, புரட்சிக்கவிஞர் பாரதி தாசன் அறக்கட்டளை சொற்பொழிவில், "புரட்சிக்கவிஞர்…