தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா
சென்னை, பிப்.16 தமிழ்நாட்டின் அனைத்து இரண்டாம் நிலை நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைக்க…
மதம் மாறிய முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் சான்றிதழ்
சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை : முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப்.16 ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர்,…
பெருந் தன்மையான அரசியல்! ஒன்றிய அரசிடம் உரிய நிதி பெற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு முதலமைச்சர் அழைப்பு
சென்னை, பிப்.16 ‘உங்கள் தொகு தியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் இந்த ஆண்டு ரூ.11,132 கோடியில்…
கிராமப்புறங்களில் அரசு சார்பில் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் ரூபாய் 2000 கோடி செலவில் சீரமைப்பு
சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப்.16 தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001ஆ-ம் ஆண்டுக்கு…
பெரியார் பெருந்தொண்டர் புதுக்கோட்டை இராவணன் மறைவு: அவரது உடலை இடுகாடுவரை சுமந்து சென்ற மகளிர்
புதுக்கோட்டை, பிப்.16 புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்துள்ள புதுக் கோட்டை விடுதி கிராமத்தைச் சேர்ந்த…
அப்பா – மகன்
வாயால் வடை சுடுவது... மகன்: ஒரு லட்சம் கோடியில் கிராமப்புறங்களில் சாலைகளைப் போட்டு இருக்கிறோம் என்று…
கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நடத்தி வைத்த இணையேற்பு விழா!
கடந்த 3-2-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் காத்தான்கடை என்.கே.பி. மகாலில் தேவன்பு-…
ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயிலா? நடவடிக்கை எடுக்கக்கோரிய கழகப்பொறுப்பாளர்கள்
ஆவடி,பிப்.16- ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருவதை கண்டித்து ஆவடி மாவட்ட திராவிடர்…
கண்ணந்தங்குடி கீழையூர் கு.கலைச்செல்வி மறைவு: படத்தினைத் திறந்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் உடல் எரியூட்டப்பட்டது கண்ணந்தங்குடி, பிப்.16 திருச்சி பிகிறிறி நிறுவனத்தில் பணியாற்றும்…
கன்னியாகுமரியில் ‘பெரியார் 1000′ போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள்
1. கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி 2. கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசாலை (சிபிஎஸ்சி…