அவதூறு பேச்சு : சேலம் நீதிமன்றத்தில் மார்ச் இரண்டில் பிஜேபி அண்ணாமலை ஆஜராக வேண்டும்
சேலம், பிப்.20 பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரும் மார்ச் 2-ஆம் தேதி சேலம் நீதிமன்றத்தில்…
இதிலும் ஜாதி பார்வையா? எஸ்.சி. – ஓ.பி.சி. மக்களை ராமன் கோயில் திறப்புவிழாவிற்கு ஒன்றிய அரசு அழைக்காதது ஏன்? : ராகுல் காந்தி கேள்வி
அமேதி, பிப்.20 பாரத் ஜோடோ நியாய நடைப் பயணம் மேற்கொண் டுள்ள காங்கிரஸ் மேனாள் தலைவர்…
“கடிகாரம் ஓடுமுன் ஓடு!” (3) – வாழ்வியல் சிந்தனைகள்
தந்தை பெரியாரின் காலந் தவறாமை, காலந் தாழ்த்தாமைக்கு எத்தனையோ எடுத்துக்காட்டான நிகழ்வுகள் உண்டு. முத்தமிழ் அறிஞர்…
போலிகளை அடையாளம் காண்பீர்!
மனோஜ் சிறீனிவாஸ்தவா என்ற பாஜக பிரமுகர் தமிழ்நாடு அரசு குறித்து தொடர் வதந்திகளைப் பரப்பி வருகிறார்.…
அபேதவாதம்
அபேதவாதம் குற்றமென்று நாம் ஒரு நாளும் சொல்ல மாட்டோம். அதனால்தான் மனித சமூகத்துக்குள் ஒரு அளவாவது…
பெரியார் விடுக்கும் வினா! (1247)
ஜனநாயகத்திற்காகப் ‘‘பாடுபட்ட'' ஸ்தாபனங்களுக்கே, அதில் பிரபலமாகப் பங்கு பெற்றவர்களுக்கே காலித்தனம்தான் பெருமை அளித்து வந்தது என்றால்…
மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை
எழுச்சித்தமிழர் திருமாவளவன் பேட்டி புதுடில்லி,பிப்.20- மின்னணு வாக்குப்பதிவு நூறு விழுக்காடு ஒப்புகை சீட்டு தேவை என்றார்…
நன்கொடை
செய்யாறு கழக மாவட்டம் சேத்பட் அ.நாகராஜன்-விஜயகுமாரி இணையரின் மகனும் த.மணிமேகலை அவர்களின் வாழ்விணையருமான பொறியாளர் வி.நா.பிரபாகரன்…
தூத்துக்குடி மாவட்ட கழகத் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோள்
மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மு.முனியசாமி தலைமையில், காப்பாளர்கள் மா.பால்ராசேந்திரம், சு.காசி, மாவட்டச் செயலாளர் கோ.முருகன்,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.2.2024 டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்: * சண்டிகார் மேயர் தேர்தல் தில்லுமுல்லு வழக்கில், வாக்குச்சீட்டை ஆராய உச்ச…